tag:blogger.com,1999:blog-18675072.post8010561688529913645..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நான் எழுதியது கடிதம் அல்ல!!! உள்ளம்! :))))))Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-18675072.post-9906241366039120632013-06-22T23:10:31.947+05:302013-06-22T23:10:31.947+05:30//எப்போவுமே இப்படித் தான் கணவன், மனைவி இருவரில் ஒர...//எப்போவுமே இப்படித் தான் கணவன், மனைவி இருவரில் ஒருவர் கிழக்குனா இன்னொருத்தர் மேற்காத் தான் இருக்காங்க. இருப்பாங்க. இதை அனுபவிக்கத் தெரிஞ்சால் அப்புறமா பிரச்னையே இல்லை. :)))))//<br />ரொம்ப கரெக்ட்டு!<br />நான் ரொம்ப லோட, லோட!நம்ம ரங்க்ஸ் சிரித்தாலே முத்து உதிர்ந்திடும்!<br /><br />உங்கள் கடிதம் அச்சு ஒரு பெண்ணின் உள்ளம்; உங்களவரின் கடிதம் ஒரு ஆணின் உள்ளம்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68764438962367281892013-06-21T12:29:59.250+05:302013-06-21T12:29:59.250+05:30கோமதி அரசு said...
அப்போதைய இன்லான்ட் லெட்டரின் மூ...கோமதி அரசு said...<br />அப்போதைய இன்லான்ட் லெட்டரின் மூன்று பக்கத்திலும் எழுதி இருந்தேன். பதில் என்ன வந்தது தெரியுமா? போஸ்ட் கார்டின் ஒரே பக்கத்தில்,//<br /><br />எங்கள் வீட்டிலும் அப்படிதான்.<br /><br />நான் இன்லாண்ட் லெட்டரில் மூன்று பக்கமும் நிறைத்து எழுதினால் வருவது நான்கு வரிதான்.<br />விரிவுரையாளரே! விரிவாக எழுதகூடாதா? என்று கேட்டும் வழக்கம் போல் தான் எழுதுவார்கள் ரத்தினசுருக்கமாய்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8667055900659890182013-06-21T09:29:54.704+05:302013-06-21T09:29:54.704+05:30அப்போதைய இன்லான்ட் லெட்டரின் மூன்று பக்கத்திலும் எ...அப்போதைய இன்லான்ட் லெட்டரின் மூன்று பக்கத்திலும் எழுதி இருந்தேன். பதில் என்ன வந்தது தெரியுமா? போஸ்ட் கார்டின் ஒரே பக்கத்தில்,//<br /><br />எங்கள் வீட்டிலும் அப்படிதான்.<br /><br />நான் இன்லாண்ட் லெட்டரில் மூன்று பக்கமும் நிறைத்து எழுதினால் வருவது நான்கு வரிதான்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21866528671284092422013-06-19T21:51:24.577+05:302013-06-19T21:51:24.577+05:30
//வேணும் ஆசீர்வாதம்//
சாம்பு மாமா அப்பவே உண்மைய...<br />//வேணும் ஆசீர்வாதம்//<br /><br /> சாம்பு மாமா அப்பவே உண்மைய உணர்ந்து இருக்கார் போல.<br /> :)))))<br /><br /> நடுவுல இந்த பிராண நாதா எல்லாம் கிடையாதா?<br /> ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3643633567913214372013-06-17T17:52:09.549+05:302013-06-17T17:52:09.549+05:30ஆ! ஹா... நமஸ்காரம். சுவாரஸ்யம் சொட்டுகிறது.ஆ! ஹா... நமஸ்காரம். சுவாரஸ்யம் சொட்டுகிறது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51255370587339769632013-06-16T10:50:50.111+05:302013-06-16T10:50:50.111+05:30வாங்க அமைதி,
ஆமாம், அதுக்கப்புறமும் பலமுறை குழந்த...வாங்க அமைதி,<br /><br />ஆமாம், அதுக்கப்புறமும் பலமுறை குழந்தைங்களுக்கு நான் கதை சொல்லுவதைப் பார்த்துட்டும் சொல்லி இருக்கார். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40755445067954775702013-06-16T10:50:11.658+05:302013-06-16T10:50:11.658+05:30வாங்க கவிநயா, நன்றி.வாங்க கவிநயா, நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75317855755808471992013-06-16T10:49:57.651+05:302013-06-16T10:49:57.651+05:30ஶ்ரீராம், எப்போவுமே இப்படித் தான் கணவன், மனைவி இரு...ஶ்ரீராம், எப்போவுமே இப்படித் தான் கணவன், மனைவி இருவரில் ஒருவர் கிழக்குனா இன்னொருத்தர் மேற்காத் தான் இருக்காங்க. இருப்பாங்க. இதை அனுபவிக்கத் தெரிஞ்சால் அப்புறமா பிரச்னையே இல்லை. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-272395101466231322013-06-16T10:49:02.709+05:302013-06-16T10:49:02.709+05:30//(ஹிஹி.. நன்றாகத் தமிழ் எழுதுகிறாய் - நக்கல் தானே...//(ஹிஹி.. நன்றாகத் தமிழ் எழுதுகிறாய் - நக்கல் தானே? அதுக்கு எத்தனை நாள் அனுபவிச்சாரோ பாவம்..)//<br /><br />அப்பாதுரை, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6268440505928881392013-06-16T10:48:28.549+05:302013-06-16T10:48:28.549+05:30வாங்க கோவை2தில்லி, பார்த்தே ரொம்ப நாளாச்சே, வருகைக...வாங்க கோவை2தில்லி, பார்த்தே ரொம்ப நாளாச்சே, வருகைக்கு நன்றி. கீழே ஶ்ரீராம் சுட்டி கொடுத்திருக்கார் பாருங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74518420560246035962013-06-16T10:47:55.039+05:302013-06-16T10:47:55.039+05:30எல்கே, மடல் பார்த்துட்டீங்க போலிருக்கே! ஸ்ரீராம் ...எல்கே, மடல் பார்த்துட்டீங்க போலிருக்கே! ஸ்ரீராம் வேறே சுட்டி கொடுத்திருக்கார். :)) வெளுத்துக் கட்டுங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9047278077649063192013-06-16T10:47:24.707+05:302013-06-16T10:47:24.707+05:30வாங்க டிடி, கதை விடறேனா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர...வாங்க டிடி, கதை விடறேனா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அநியாயமா இல்லையோ! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40976148927344772332013-06-16T10:47:01.878+05:302013-06-16T10:47:01.878+05:30வாங்க ஜிஎம்பி சார், அப்பாதுரையோட பதிவிலே உங்க கவித...வாங்க ஜிஎம்பி சார், அப்பாதுரையோட பதிவிலே உங்க கவிதையைப் படிச்சேன். நல்லா இருந்தது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75889626184893860142013-06-16T10:46:32.937+05:302013-06-16T10:46:32.937+05:30வாங்க வா.தி. அதானே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர...வாங்க வா.தி. அதானே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68182584939972040102013-06-16T10:46:17.620+05:302013-06-16T10:46:17.620+05:30நன்றி வைகோ சார், அந்தக் கடிதம் இருக்கானு தேடினேன்....நன்றி வைகோ சார், அந்தக் கடிதம் இருக்கானு தேடினேன். கிடைக்கலை. கிடைச்சாலும் அப்போல்லாம் இங்க் தானே அழிஞ்சிருக்கும். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28069150977715344922013-06-16T10:45:44.945+05:302013-06-16T10:45:44.945+05:30வாங்க "இ"சார், முதல் வருகைக்கும் அனுதாபங...வாங்க "இ"சார், முதல் வருகைக்கும் அனுதாபங்களுக்கும் நன்றி.<br /><br />ஆடிட் செய்தவங்களுக்குத் தானே அதைப் பத்தித் தெரியும். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71522331294287404422013-06-16T08:20:12.932+05:302013-06-16T08:20:12.932+05:30//ரொம்ப நன்றாகத் தமிழ் எழுதுகிறாய். கதை படிப்பது ...//ரொம்ப நன்றாகத் தமிழ் எழுதுகிறாய். கதை படிப்பது போல் இருந்தது. அடிக்கடி எழுதிப் பழகு.// <br /><br />உங்க எழுத்துகளின் முதல் வாசகர் :-}}}}}<br /><br />சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67033733879353275752013-06-15T22:47:52.884+05:302013-06-15T22:47:52.884+05:30உங்கள் உள்ளம் ச்சோ ச்வீட் கீதாம்மா :) உங்கள் உள்ளம் ச்சோ ச்வீட் கீதாம்மா :) Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30030709957761976212013-06-15T21:10:33.049+05:302013-06-15T21:10:33.049+05:30ஆஹாஹா... சுவாரஸ்யம்... அடுத்த லெட்டர் எப்போ பிரசுர...ஆஹாஹா... சுவாரஸ்யம்... அடுத்த லெட்டர் எப்போ பிரசுரம் செய்யப் போறீங்க? எங்கள் வீட்டில் உல்டா... நான் விதவித தாள்களில் லெட்டர் எழுத, என் பாஸ் ஓரிரு வார்த்தைகளில் 'முடித்து' விடுவார்!<br /><br />அப்போ எல்லாம் 'இப்பவும்' 'வேணும்' வார்த்தைகள் இல்லாமல் லெட்டர் இருக்காது. கூடவே சௌ மற்றும் சி. ஆரம்பங்கள்!<br /><br />எல்கே...! 'திடங்கொண்டு போராடு' வலைத்தளம் நடத்தும் சீனு காதல் கடிதம் எழுதும் போட்டி அறிவித்திருக்கிறார்.<br /><br />சுட்டி இதோ : http://www.seenuguru.com/<br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77180657429028282892013-06-15T20:34:01.218+05:302013-06-15T20:34:01.218+05:30எத்தனை தடவை வேண்டுமானாலும் படிக்கலாம் இந்தப் பதிவை...எத்தனை தடவை வேண்டுமானாலும் படிக்கலாம் இந்தப் பதிவை. அட்டகாசம் போங்க.<br /><br />(ஹிஹி.. நன்றாகத் தமிழ் எழுதுகிறாய் - நக்கல் தானே? அதுக்கு எத்தனை நாள் அனுபவிச்சாரோ பாவம்..)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91470998001163014682013-06-15T20:16:58.419+05:302013-06-15T20:16:58.419+05:30கடிதம் பிரமாதமா இருக்கு. மாமாவின் பதிலும் அழகாக உள...கடிதம் பிரமாதமா இருக்கு. மாமாவின் பதிலும் அழகாக உள்ளது.<br /><br />போட்டியா? விவரம் தெரியலை....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5149798428370699682013-06-15T18:10:27.037+05:302013-06-15T18:10:27.037+05:30Yar potti vecchiruka. ithellam solrathu illaiyaaYar potti vecchiruka. ithellam solrathu illaiyaaஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30402770136571213272013-06-15T17:44:43.850+05:302013-06-15T17:44:43.850+05:30அப்போதே கதை வுடுகிறீர்கள் - அதுவும் தமிழில் நன்றாக...அப்போதே கதை வுடுகிறீர்கள் - அதுவும் தமிழில் நன்றாக... என்று அவருக்கு தெரிந்து விட்டது பாருங்கள்... ஹிஹி... இதுவே ஒரு பெரிய பாராட்டு தானே...?<br /><br />வேணும் ஆசீர்வாதம் - சூப்பர்...<br /><br />வாழ்த்துக்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11494595528224129532013-06-15T17:32:23.189+05:302013-06-15T17:32:23.189+05:30நான் திருமணத்துக்கு முன் காதலிக்கும்போது நிறையவே க...நான் திருமணத்துக்கு முன் காதலிக்கும்போது நிறையவே காதல் கடிதங்கள் எழுதுவேன். அநேகமாக அவளிடமிருந்து ஒன்று அல்லது இரண்டு வரிகளில் பதில் வரும்.பதில் வரத் தாமதமானால் இனி எழுதவே மாட்டேன் என்று எழுதுவேன். உடனே பதில் வந்துவிடும்.அப்பாதுரையின் பதிவுக்குப் பின்னூட்டமாக திருமணம் முடிந்து சில நாட்கள் பிரிந்திருந்தபோது எழுதிய கடிதம் இணைத்திருக்கிறேன். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64428722411052334882013-06-15T17:02:59.931+05:302013-06-15T17:02:59.931+05:30இதுக்குப்போய் ஏன் இவ்வளோ நீள பதில் எழுதி இருக்கார்...இதுக்குப்போய் ஏன் இவ்வளோ நீள பதில் எழுதி இருக்கார்? :P:P:P:Pதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com