tag:blogger.com,1999:blog-18675072.post8128490237548785474..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: வைகோவின் விமரிசனப் போட்டியின் நிறைவில் கிடைத்த பரிசு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-18675072.post-33177892055887982412014-11-05T09:25:04.572+05:302014-11-05T09:25:04.572+05:30@வம்பாதுரை,
//வைத்தியர்கள் உணர்வுகளைக் கட்டுப்படு...@வம்பாதுரை,<br /><br />//வைத்தியர்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமா? ஏன்?//<br /><br />டாக்டர் ரங்காச்சாரியில் இதைக் குறிப்பிடும் உண்மை நிகழ்ச்சி ஒன்றைக் குறித்து ராஜம் கிருஷ்ணன் எழுதி இருப்பார். படித்திருக்கிறீர்களானு தெரியவில்லை. இப்போவும் இங்கே தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் கதாநாயகியுடன் ஆன தனிப்பட்ட விரோதத்துக்காக மருத்துவர் கதாநாயகன் ஆன அவள் கணவனுக்கு மருத்துவம் செய்கையில் பழிவாங்குவது குறித்தெல்லாம் காட்டறாங்க. நொந்து நூலாகி விடுவேன்! :( என்னத்தைச் சொல்றது!<br /><br />//ஆகா ஓகோ என்று பாராட்டினால் கதாசிரியரின் கற்பனையை(யும்) பாராட்டுவதாகத் தானே பொருள்? விமரிசன உரிமையில் இரண்டுமே சேர்த்தி தான்.//<br /><br />வைகோ சார் எதையுமே சரியான கோணத்தில் பார்ப்பவர் என்பதால் தான் தைரியமாகக் குறைகளையும் சொல்ல முடிகிறது. மற்றபடி ஒரு நூலை வைத்துக்கொண்டே ஒன்பது கஜம் புடைவையை நெய்வதில் அவர் மிகச் சமர்த்தர் என்பதில் சந்தேகமே இல்லை. :))))<br /><br />//நிற்க, கதை இப்படி இருந்திருக்கலாம்னெல்லா்ம் சொன்னா நடுவருக்கு பிடிக்காது.//<br /><br />இதைப் பற்றி அவரிடம் தான் கேட்கணும். ஆனால் அந்தக் கதையின் முக்கியக் கருவை வைத்து வேறு மாதிரியாகக் கதை பின்னலாமே! அதை விமரிசனமாகச் சொல்ல முடியாது தான். ஆனால் வித்தியாசமாக எழுதலாம். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32666949590695226612014-11-05T09:20:18.379+05:302014-11-05T09:20:18.379+05:30@வம்பாதுரை, கனவில் கண்டது கணவன், மனைவியின் நெருக்க...@வம்பாதுரை, கனவில் கண்டது கணவன், மனைவியின் நெருக்கம். பைனாகுலரில் பார்த்தது நிஜத்தில் நடந்தது(கதைப்படி) அது எப்படிப் பொருந்தும்? :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45992243760320912402014-11-05T09:19:19.054+05:302014-11-05T09:19:19.054+05:30மோகன் ஜியோட தத்தி ஒண்ணு போதுமே! :))))மோகன் ஜியோட தத்தி ஒண்ணு போதுமே! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4463094339232734262014-11-05T09:17:46.878+05:302014-11-05T09:17:46.878+05:30மோகன் ஜி, முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. ...மோகன் ஜி, முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. உங்களை விடவா அலசி விட்டேன்? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17417582311683604772014-11-05T09:09:47.542+05:302014-11-05T09:09:47.542+05:30வாங்க கோமதி அரசு, நன்றிங்க. வாங்க கோமதி அரசு, நன்றிங்க. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34669892274331496892014-11-05T08:07:54.084+05:302014-11-05T08:07:54.084+05:30வைத்தியர்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமா? ஏ...வைத்தியர்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமா? ஏன்?<br /><br />ஆகா ஓகோ என்று பாராட்டினால் கதாசிரியரின் கற்பனையை(யும்) பாராட்டுவதாகத் தானே பொருள்? விமரிசன உரிமையில் இரண்டுமே சேர்த்தி தான்.<br /><br />நிற்க, கதை இப்படி இருந்திருக்கலாம்னெல்லா்ம் சொன்னா நடுவருக்கு பிடிக்காது.<br /><br />(நடுவர் டூட்டி முடிஞ்சுதா இல்லையா? தோளை விட்டு கீழே இறங்கலாமா?)<br /><br />msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14376484666829553512014-11-05T00:04:55.089+05:302014-11-05T00:04:55.089+05:30கனவையும் நனவையும் கலக்குற கதை. சாமர்த்தியமாக சமாளி...கனவையும் நனவையும் கலக்குற கதை. சாமர்த்தியமாக சமாளிச்சிருக்காருனு சொல்லலாம். பைனாகுலர்ல பெண்ணைப் பாரக்குறது அநாகரீகம்னாலும் அப்படி தோணாத்தற்குக் காரணம் அதுக்கு முன்னால வந்த கனவு சீன்ல ரெண்டு பேருக்கும் இருந்த நெருக்கம். msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16988750858722986742014-11-04T16:14:38.348+05:302014-11-04T16:14:38.348+05:30வாழ்த்துக்கள் மேடம். அழகாய் அலசி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள் மேடம். அழகாய் அலசி இருக்கிறீர்கள்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84664594067773329752014-11-04T16:14:31.035+05:302014-11-04T16:14:31.035+05:30வாழ்த்துக்கள் மேடம். அழகாய் அலசி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள் மேடம். அழகாய் அலசி இருக்கிறீர்கள்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54643275959948987542014-11-04T07:23:35.552+05:302014-11-04T07:23:35.552+05:30வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88386872437529948092014-11-04T07:23:18.784+05:302014-11-04T07:23:18.784+05:30நல்ல விமர்சனம்.நல்ல விமர்சனம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34318406294264522202014-11-04T06:32:49.380+05:302014-11-04T06:32:49.380+05:30வாங்க காசிராஜலிங்கம், வாழ்த்துக்கும், பாராட்டுக்கு...வாங்க காசிராஜலிங்கம், வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58615650836846032762014-11-04T06:32:17.481+05:302014-11-04T06:32:17.481+05:30வாங்க மாலி சார், உங்க கருத்துக்கு மிக்க நன்றி. நம்...வாங்க மாலி சார், உங்க கருத்துக்கு மிக்க நன்றி. நம் வீட்டுப் பெண்களை வேறொரு ஆண் அல்லது நம் சொந்தப் பெண்ணையே நம் சொந்த மாப்பிள்ளை இம்மாதிரி பைனாகுலர் மூலம் பார்ப்பதை நம்மால் ஏற்க இயலுமா? நிச்சயமாய் முடியாது.<br /><br />ஒரு ஆணாக ஆணின் பார்வையில் இது சரியாக இருக்கலாமோ என்னமோ! என்றாலும் இது குற்றமே! ஆனால் விமரிசனம் பண்ணியவர்களில் பலரும் இதை ஒரு குறையாகவே சுட்டிக் காட்டி இருக்கின்றனர். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70599759581137017142014-11-04T06:29:41.465+05:302014-11-04T06:29:41.465+05:30வாங்க ஶ்ரீராம், கதைக்கு விமரிசனம் என்பது வெறும் பா...வாங்க ஶ்ரீராம், கதைக்கு விமரிசனம் என்பது வெறும் பாராட்டாக இருக்காமல் கதாசிரியரின் கோணத்திலேயும் சிந்தித்துப் பார்த்து எந்த இடத்தில் இடறி இருக்கிறார் என்று சுட்டிக்காட்டுவதும் தான். சும்மா பாராட்டுக்களை மட்டும் தெரிவித்தோமானால் அவரின் எழுத்துத் திறமை மேம்பட நாம் உதவி செய்தவர்கள் ஆக மாட்டோம். குறைகளையும் சுட்டினால் தான் எழுத்து மேலும்மேம்படும். இதை வைகோ சார் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார். அதே சமயம் அவர் கருத்துகளில் உறுதியாகவும் இருக்கிறார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50354408352760982472014-11-04T06:27:19.913+05:302014-11-04T06:27:19.913+05:30வாங்க ரமணி சார், வரவுக்கும் பாராட்டுக்கும் மிக்க ந...வாங்க ரமணி சார், வரவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49630640520147056552014-11-03T21:51:29.057+05:302014-11-03T21:51:29.057+05:30
பரிசில் பெற்றமைக்கு
எனது வாழ்த்துகள்!
சிறந்த பகி...<br />பரிசில் பெற்றமைக்கு<br />எனது வாழ்த்துகள்!<br /><br />சிறந்த பகிர்வு<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90438616735759322472014-11-03T20:44:54.595+05:302014-11-03T20:44:54.595+05:30நான் நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்குச் செல்ல...நான் நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்பொழுது ( ஏன் நமது ஸ்ரீ ரெங்கனை வைரமுடியோடு சேக்கச்செல்லும்பொழுது கூடத்தான்!) கையில் பைனாகுலரை எடுத்த்துச் செல்லும்<br /><br />வழ்க்கம்..ஒரு முறை சென்னை R R Sabha-வில் பத்மா சுப்ரமணியம் அவர்களின் நாடன் நிகழ்ச்ச்சியின்<br /><br />பொழுது எனது,பக்கத்தில் அமர்திருந்த எனது நண்பர் நல்ல powerful-லான ( Foresrt ranger களிடம்உள்ளது)<br /><br />பைனாகுலரை கொடுத்த்துபார்க்கச்சொன்னார், "நன்றாக்த்த்தெரிகிறதா ?" என்றும் கேட்டார் ;' தெரிகிறதாவது<br /><br />எழும்பே தெரிகிறது ! ' என்று கூறிவிட்டு பைனாகுலரைதிருப்பிக்க்கொடுnத்தேன் ; ஏன் திருப்பிக்கொடுத்த்துவிட்டீர்கள் என்று கேட்டார் ..நான் ' ஓர்; அந்நிய ஸ்த்ரீயை இவ்வளவு நெருக்கமாகப்<br /><br />பார்க்க எனக்கு கூசுகிறது ;குற்ற உணர்வுஉண்டாகிறது', என்று கூறியதும் நண்பரும் என் கூற்றை<br /><br />மதித்த்து பைனாகுலரை பைக்குள் வைத்த்து விட்டா..--;தங்களுடைய பார்வை(observation)சரியானதே...<br /><br />மாலிV Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42220186784210388752014-11-03T19:13:21.789+05:302014-11-03T19:13:21.789+05:30மனம் நிறைந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
ஜி எம...மனம் நிறைந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.<br /><br />ஜி எம் பி ஸார் கேட்பது சரிதானே? :))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22009430511620770742014-11-03T19:13:20.422+05:302014-11-03T19:13:20.422+05:30மனம் நிறைந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
ஜி எம...மனம் நிறைந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.<br /><br />ஜி எம் பி ஸார் கேட்பது சரிதானே? :))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74805436417315773092014-11-03T19:12:36.795+05:302014-11-03T19:12:36.795+05:30மனம் நிரந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
ஜி எம்...மனம் நிரந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.<br /><br />ஜி எம் பி ஸார் கேட்பது சரிதானே? :))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29721949221429823922014-11-03T17:55:13.774+05:302014-11-03T17:55:13.774+05:30அருமையாக ஆழமாகச் சிந்தித்து எழுதிய
விரிவான விமர்சன...அருமையாக ஆழமாகச் சிந்தித்து எழுதிய<br />விரிவான விமர்சனம் அருமை<br />நிறையத் தெரிந்து கொண்டேன்<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37558497055240101612014-11-03T17:22:44.809+05:302014-11-03T17:22:44.809+05:30வாங்க ஜிஎம்பி சார், கற்பனையோ, நிஜமோ கதையோடு ஒத்திர...வாங்க ஜிஎம்பி சார், கற்பனையோ, நிஜமோ கதையோடு ஒத்திருக்க வேண்டும் அல்லவா? பொதுவாகவே வைத்தியர்கள் மனோதிடம் வாய்க்கப் பெற்றிருக்க வேண்டும். உணர்வுகளைக் கட்டுப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். இங்கே உணர்வுகள் சிறகடித்து அல்லவோ பறக்கின்றன???????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48668338615289077652014-11-03T17:21:24.822+05:302014-11-03T17:21:24.822+05:30நன்றி துளசிதரன் தில்லையகத்து. நன்றி துளசிதரன் தில்லையகத்து. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89215489214936871952014-11-03T17:21:08.622+05:302014-11-03T17:21:08.622+05:30மனிதமனங்கள் கிளுகிளுப்புக்கு அலைவதைத் தப்பெனச் சொல...மனிதமனங்கள் கிளுகிளுப்புக்கு அலைவதைத் தப்பெனச் சொல்லவில்லை. என்னைப் பொறுத்தவரை மனைவியே ஆனாலு தெரியாமல் இப்படிப் பார்த்து ரசிப்பதை ஏற்க முடியவில்லை. இது என் கருத்து. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33892559837010028412014-11-03T17:20:19.062+05:302014-11-03T17:20:19.062+05:30வாங்க வைகோ சார், நன்றி நான் தான் சொல்லணும். இன்னிக...வாங்க வைகோ சார், நன்றி நான் தான் சொல்லணும். இன்னிக்கும் விருது அறிவிப்பைப் பார்த்தேன். என்ன சொல்றதுனே தெரியலை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com