tag:blogger.com,1999:blog-18675072.post815896908894638150..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஶ்ரீராமருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! :)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18675072.post-58451659770774430252016-04-20T14:49:21.787+05:302016-04-20T14:49:21.787+05:30வாங்க கிருஷ்ணகுமார், முதல் வருகைக்கு நன்றி. இந்த அ...வாங்க கிருஷ்ணகுமார், முதல் வருகைக்கு நன்றி. இந்த அளவுக்காவது உடல்நிலையை ஆண்டவன் வைச்சிருக்கிறதற்கு நன்றி தெரிவிக்க வேண்டாமா? முடிஞ்சவரை தான் செய்யப் போறோம்! இப்போதைக்கு ஏதோ நடக்கிறது. ராமன் க்ருபை எப்படியோ! அந்த டைல்ஸ் தரை கொஞ்சம் வழுக்கல் தான். பெருக்கித் துடைக்கத் துடைக்கக் கீழே பிரதிபலிப்பு வேறே அதிகமா இருக்கும். ஜலம் சிந்தினதுன்னா கவனமாத் தான் இருக்கணும். அதிலும் மருத்துவர் என்னைக் கீழே விழக் கூடாதுனு எச்சரிக்கை வேறே கொடுத்திருக்கார். கீழேயே கண் வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டு தான் நடக்கிறேன். :) உங்கள் அக்கறையான கருத்துக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59735965227851563462016-04-20T14:46:44.468+05:302016-04-20T14:46:44.468+05:30பனை வெல்லம் நிவேதனம் செய்வதற்கு ஏற்றதல்ல என்பார்கள...பனை வெல்லம் நிவேதனம் செய்வதற்கு ஏற்றதல்ல என்பார்கள். முதல் நாளே கரும்பு வெல்லம் வாங்கி வைச்சிருக்கலாமோ? ஆனாலும் உடலுக்குப் பனை வெல்லம் நன்மையே தரும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80990127614861755432016-04-20T14:45:49.774+05:302016-04-20T14:45:49.774+05:30ஹிஹிஹி, அனுப்பினேனே வந்ததா?ஹிஹிஹி, அனுப்பினேனே வந்ததா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64833363070228600542016-04-20T14:45:32.933+05:302016-04-20T14:45:32.933+05:30ஆமாம், ஸ்வாமிக்கு நிவேதனம் பண்ணும்போது சாப்பிட்டுவ...ஆமாம், ஸ்வாமிக்கு நிவேதனம் பண்ணும்போது சாப்பிட்டுவிட்டுச் செய்தால் சரியாக வராதே! அதான் இரண்டு பேருமே டிஃபன் வேண்டாம்னு விட்டுட்டோம். ஆனால் பத்து மணிக்குள்ளாகச் சாப்பிட்டாச்சு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23760037748867867512016-04-20T14:44:39.199+05:302016-04-20T14:44:39.199+05:30அம்பத்தூர் வீட்டிலும் மல்லிகைப் பூ, சந்தனமுல்லை ஆக...அம்பத்தூர் வீட்டிலும் மல்லிகைப் பூ, சந்தனமுல்லை ஆகியவை பூத்துக் கொண்டிருந்தன. தினமும் அங்கேயும் பூக்கட்டுவேன். கச்சாமாங்காயில் ஜூஸ் உடம்புக்கு நல்லதுதான் ஆனால் எனக்கு என்னவோ பிடிக்காது. :) பானகம், நீர் மோரெல்லாம் நீங்க வீட்டுக்கு வந்திருந்தால் கிடைச்சிருக்கும். இல்லைனா புகைப்படத்திலிருந்து எடுத்துக்க வேண்டியது தான்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39350833192013329362016-04-20T14:42:54.602+05:302016-04-20T14:42:54.602+05:30நன்றி நன்மனம்.நன்றி நன்மனம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77141234422366121812016-04-16T08:56:46.148+05:302016-04-16T08:56:46.148+05:30நேற்றைக்கு லீவாக இருந்தாலும் ஜோலிக்கு போக வேண்டிய ...நேற்றைக்கு லீவாக இருந்தாலும் ஜோலிக்கு போக வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததால், ராத்ரி தான் ராம ஜனனம். பானக நீர்மோருடன் சுருக்கமான ராம ஜனனம். சஹதர்மிணி ஆசையாக ராம ஜனனம் பாராயணம். அடியேன் ராகவ சதக கீர்த்தனைகள். கொஞ்ச நேரம் தான். ஆனால் மனதுக்கு ஹிதமாக இருந்தது.<br /><br />தேஹ ஆரோக்யம் சரியில்லாத போதும் கூட கொஞ்சமும் விட்டுக்கொடுக்காது சம்ப்ரதாயமாக அழகாக உங்கள் க்ருஹத்து ராமநவமியைப் பார்க்கப் பார்க்கவே ஆசையாக இருக்கிறது.ப்ரஸாதங்கள் நேத்ரானந்தம்.<br /><br />அந்த டைல் தரையைப் பார்க்கும் போது தான் கொஞ்சம் பயமா இருக்கு :-)<br /><br />அங்க இங்கன்னு ஜலம் தெளிச்சிருந்ததுன்னா கண் சரியா தெரியலைன்னா வழுக்கி விட்டுடும் போல இருக்கே க்ருஷ்ணகுமார்https://www.blogger.com/profile/04289358471084036061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30586778513336988522016-04-15T20:06:54.403+05:302016-04-15T20:06:54.403+05:30இராம நவமி அன்னிக்கு செய்யும் பானகம் பனை வெல்லத்தில...இராம நவமி அன்னிக்கு செய்யும் பானகம் பனை வெல்லத்தில் செய்யலாமோ என்று தெரியவில்லை. <br /><br />அது தான் இருந்தது. கையில். கடைக்குப் போக முடியவில்லை. வெய்யில் கொளுத்துகிறது. <br /><br />செய்து நிவேதனம் செய்தேன். ஒரு துளி சாப்பிட்டு பார்த்தேன். <br /><br />ஆஹா. ஆஹா. <br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9798054717239090212016-04-15T19:21:32.594+05:302016-04-15T19:21:32.594+05:30அருமை சகோ .....
கன்னியாகுமரி க்கு பாயாசம்
பார்சல்...அருமை சகோ .....<br />கன்னியாகுமரி க்கு பாயாசம் <br />பார்சல் அனுப்புங்கோ....Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72601335474561021522016-04-15T17:01:05.353+05:302016-04-15T17:01:05.353+05:30அருமையான ராம தரிசனம்.
இங்க இனிமேலதான் எல்லாம்.
தொ...அருமையான ராம தரிசனம். <br />இங்க இனிமேலதான் எல்லாம்.<br />தொடுத்த மல்லி மாலை ஜோர். <br /> டிஃபன் ஏன் கட். ஒரு நாள் மாசப் பிறப்பு.<br />ராம நவமிக்கும் பட்டினியா. <br /><br />அழகான அமைப்பான சன்னிதானம். மனம் நிறை வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10383481647965166182016-04-15T15:37:15.442+05:302016-04-15T15:37:15.442+05:30எங்கள் வீட்டு மொட்டை மாடியில் மல்லிகை பூத்திருக்கு...எங்கள் வீட்டு மொட்டை மாடியில் மல்லிகை பூத்திருக்கும் தினம் இரண்டு முழம் பூ கட்டலாம் இது மல்லிகை சீசன் மேலும் வீட்டு மாமரத்துக் காய்களை எடுத்து கச்சா மாங்கோ ஜூஸ் தயார் செய்வாள் என் மனைவி இந்த கோடை வெயிலுக்கு உடலுக்கு நல்லது நான் வருவோருக்கு எல்லாம் ஜூஸ் கொடுப்பேன் புகைப் படத்திலிருந்து எடுத்துக் கொள்ளச் சொல்ல மாட்டேன் ( சும்மா தமாஷ் )ஸ்ரீராம நவமிக்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு வெல்லம் பானகம் செய்யக் கொடுப்பது வழக்கம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19007141511131951282016-04-15T15:21:05.622+05:302016-04-15T15:21:05.622+05:30ராமரை வணங்கி, பானகம், நீர்மோர் பருகினேன். நன்றிராமரை வணங்கி, பானகம், நீர்மோர் பருகினேன். நன்றிநன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33062597166213088992016-04-15T13:53:40.900+05:302016-04-15T13:53:40.900+05:30நாங்க அதாவது நம்ம ரங்க்ஸ் இங்கே சாத்தாரத் தெருவிலே...நாங்க அதாவது நம்ம ரங்க்ஸ் இங்கே சாத்தாரத் தெருவிலே பூக்கடையிலே போய் வாங்குவார். மல்லிகைப்பூவின் தரமும் இருக்கே. பொதுவா விலை மலிஞ்சிருந்தா சாதாரண நாட்களில் கால் கிலோ 15 ரூபாயிலிருந்து 20 வரை இருக்கும். திங்கள், வியாழக்கிழமைகளில் கொஞ்சம் விலை கூடும். நான் கதம்பம் கூட விருட்சி, பச்சை, மரிக்கொழுந்து, வெள்ளை சம்மங்கி, அரளினு வாங்கிக் கட்டுவேன். இந்த முறை என்னமோ அந்தப் பூவெல்லாம் நல்லா இல்லைனு வாங்கலை. மல்லிகை மட்டும் தான் வாங்கினார். பொதுவா உதிரியாக வாங்கித் தொடுத்தால் தான் லாபம். அப்படித் தான் வாங்குவேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58483523297302199192016-04-15T13:51:10.443+05:302016-04-15T13:51:10.443+05:30நன்றி கோமதி அரசு! :)நன்றி கோமதி அரசு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44728141772803565912016-04-15T13:50:50.018+05:302016-04-15T13:50:50.018+05:30ஹாஹாஹா கில்லர்ஜி, பாயசம் நீங்களா எடுத்துக் குடிச்ச...ஹாஹாஹா கில்லர்ஜி, பாயசம் நீங்களா எடுத்துக் குடிச்சுக்க வேண்டியது தான்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14899033567109364942016-04-15T13:17:05.533+05:302016-04-15T13:17:05.533+05:30பானகம், நீர்மோர்,ஸ்...... ஆ! ரயிலில் வரும்போது தி...பானகம், நீர்மோர்,ஸ்...... ஆ! ரயிலில் வரும்போது திருச்சி ஸ்டேஷனில் "மல்லீப்பூ நூலோட கால்கிலோ பத்து ரூபாய்" என்று ஒரு சிறுமி விற்றுக் கொண்டிருந்தாள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17167740954530920162016-04-15T12:39:19.691+05:302016-04-15T12:39:19.691+05:30 அருமையான நேர்முக வர்ணனையுடன் ஸ்ரீராமநவமி. அருமையான நேர்முக வர்ணனையுடன் ஸ்ரீராமநவமி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20603379751375608792016-04-15T11:55:49.159+05:302016-04-15T11:55:49.159+05:30புகைப்படம் நன்று ஸ்ரீராமருக்கு கொடுத்த பாயசம் எங்க...புகைப்படம் நன்று ஸ்ரீராமருக்கு கொடுத்த பாயசம் எங்களுக்கு இல்லையா ?<br />வாயிலயே பாயசம் காச்சுறதுன்னு கேள்விப்பட்டு இருக்கேன் இதுதானோ....? <br />ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது பாயசம் அபுதாபி பார்சல் வரட்டும்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com