tag:blogger.com,1999:blog-18675072.post8267542815292118194..comments2024-03-18T10:37:56.593+05:30Comments on எண்ணங்கள்: பத்மநாபபுரம் அரண்மனை! நான் கனவு கண்டு கொண்டிருந்த இடம்! :)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-18675072.post-14150277806276519112015-09-02T00:06:22.520+05:302015-09-02T00:06:22.520+05:30Arumai amma ... padmanabapuramla aanantha valiya p...Arumai amma ... padmanabapuramla aanantha valiya partheengala? ? Saraswathy kovil poneengalaNanjil Kannanhttps://www.blogger.com/profile/02495109737622499065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90113716297039939892015-09-01T19:36:43.059+05:302015-09-01T19:36:43.059+05:30வித்தியாசமான கட்டடக்கலை - தமிழ்நாட்டுக் கட்டடக்கலை...வித்தியாசமான கட்டடக்கலை - தமிழ்நாட்டுக் கட்டடக்கலையொடு ஒப்பிடும்போது. நான் பார்த்ததில்லை இந்த இடத்தை. தொடர்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24248086973617582492015-09-01T18:08:59.205+05:302015-09-01T18:08:59.205+05:30அரண்மனை விவரத்துக்குக் காத்திருக்கிறேன் கீதா. அழி ...அரண்மனை விவரத்துக்குக் காத்திருக்கிறேன் கீதா. அழி போட்ட வராந்தாக்கள், ஜன்னல்கள் எல்லாம் படங்களில் பார்த்த நினைவு.. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2231586173954554422015-09-01T17:50:50.667+05:302015-09-01T17:50:50.667+05:30நான் போக வேண்டும் என நினைத்துக் கொண்டு இருக்கும் இ...நான் போக வேண்டும் என நினைத்துக் கொண்டு இருக்கும் இடம் குறித்துக் கொண்டேன் நன்றி விடயங்களுக்கு..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10292010939293390512015-09-01T17:14:29.950+05:302015-09-01T17:14:29.950+05:30அழகான பயணக்கட்டுரை. நானும் இந்த அரண்மனைக்கு போயிரு...அழகான பயணக்கட்டுரை. நானும் இந்த அரண்மனைக்கு போயிருக்கிறேன். அந்த அனுபவத்தை பத்திரிகையில் எழுதியிருக்கிறேன். அங்கு எனக்கு மிகவும் பிடித்தது அவர்கள் அந்த அரண்மனையை அதன் பழமை மாறாமல் பராமரிப்பதும் மூன்று மொழிகளில் விளக்கம் கொடுப்பதும் அற்புதம். நமது தமிழ்நாட்டில் எந்த ஒரு பாரம்பரிய சின்னமும் இப்படி பராமரிக்கப் படவில்லை. இதை கேரள தொல்லியல் துறை நிர்வகிப்பதால் சாத்தியமாகிறது. <br />பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அம்மா! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11073535878184091572015-09-01T16:59:01.598+05:302015-09-01T16:59:01.598+05:30எனக்குக் கூட இந்த அரண்மனையைப் பார்க்க வேண்டும் என்...எனக்குக் கூட இந்த அரண்மனையைப் பார்க்க வேண்டும் என்று. எப்போது வேளை வருமோ? பல மலையாளப் படங்களில் பார்த்திருக்கிறேன். சில இடங்கள் கேள்விப்படும் அளவிற்கு நேரில் போய்ப் பார்க்கும்போது நம்மை ஈர்ப்பதில்லை. உங்கள் அனுபவத்தைப் படிக்கக் காத்திருக்கிறேன். வீடியோ எதுவும் ஓடவில்லையே?Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.com