tag:blogger.com,1999:blog-18675072.post8307458272009811219..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: தினம் தினம் ராமாயணம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18675072.post-54836248506268789272017-02-17T18:24:14.065+05:302017-02-17T18:24:14.065+05:30@ நாஞ்சில் கண்ணன், இரட்டைக் குதிரைகள் பூட்டப்பட்டப...@ நாஞ்சில் கண்ணன், இரட்டைக் குதிரைகள் பூட்டப்பட்டப் பத்துத் தேர்களை ஒரே சமயத்தில் செலுத்திப் போரிடும் வல்லமை பெற்றவன் தசரதன். தசரதன் என்பது காரணப் பெயர். மஹாபாரதத்திலும் அதிரதர்கள், மஹாரதர்கள் என உண்டு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27846826381181989292017-02-17T02:37:42.527+05:302017-02-17T02:37:42.527+05:30Geethamma, What's that 10 ratham ?Geethamma, What's that 10 ratham ? Nanjil Kannanhttps://www.blogger.com/profile/02495109737622499065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58166591531957720392017-01-28T18:52:36.126+05:302017-01-28T18:52:36.126+05:30நல்ல விளக்கம்.
பகிர்வுக்கு நன்றி.
நல்ல விளக்கம்.<br />பகிர்வுக்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20696367535765360392017-01-25T02:30:57.461+05:302017-01-25T02:30:57.461+05:30ரொம்ப நன்றி. ரொம்ப நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58836249583535083152017-01-25T02:30:43.134+05:302017-01-25T02:30:43.134+05:30ஆமாம், படிப்பது வேறு, உட்பொருளைக்குறித்துப் புரிந்...ஆமாம், படிப்பது வேறு, உட்பொருளைக்குறித்துப் புரிந்து கொள்வது வேறு அல்லவா? இப்படித் தான் திருப்பாவை, திருவெம்பாவைக்கும் தத்துவரீதியிலான பொருள் உள்ளது. அப்படி எழுதினால் படிப்பாங்களோ இல்லையோனு எழுதுவது இல்லை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34970824606910466502017-01-25T02:29:40.171+05:302017-01-25T02:29:40.171+05:30உங்களைப் போன்ற ஒரு சிலருக்காகவே இம்மாதிரிப் பதிவுக...உங்களைப் போன்ற ஒரு சிலருக்காகவே இம்மாதிரிப் பதிவுகள். ஆகவே நான்பதிவிட்டதின் நோக்கமும் நிறைவேறி விட்டது. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16282312286883308482017-01-25T02:29:04.470+05:302017-01-25T02:29:04.470+05:30வேதம் படிக்கப் படிக்க அதில் உள்ள உட்பொருட்கள் ஆங்க...வேதம் படிக்கப் படிக்க அதில் உள்ள உட்பொருட்கள் ஆங்காங்கே இம்மாதிரி இதிகாசங்களில் இருப்பது நமக்குத் தெரிய வரும் என்றும் பரமாசாரியார் சொல்லி இருக்கார். :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63568819503089149052017-01-24T15:06:31.810+05:302017-01-24T15:06:31.810+05:30நல்ல விளக்கம்!
மிக்க நன்றி!நல்ல விளக்கம்!<br /><br />மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7164172865269259602017-01-23T17:49:10.138+05:302017-01-23T17:49:10.138+05:30புராணங்களை தெரிந்து கொள்வது வேறு, புரிந்து கொள்வது...புராணங்களை தெரிந்து கொள்வது வேறு, புரிந்து கொள்வது வேறு. புரிந்து கொள்ள உதவும் உங்கள் விளக்கத்திற்கு நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33237657419480952042017-01-23T13:36:44.512+05:302017-01-23T13:36:44.512+05:30படிக்கும்போதே மனதில் வித்தியாசமான நிறைவு காணப்பட்ட...படிக்கும்போதே மனதில் வித்தியாசமான நிறைவு காணப்பட்டது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54267153880128773302017-01-23T07:41:04.413+05:302017-01-23T07:41:04.413+05:30நன்றி.நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59427927013929641352017-01-22T21:51:46.580+05:302017-01-22T21:51:46.580+05:30நல்ல விளக்கம்....நல்ல விளக்கம்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14247242577717478572017-01-22T18:07:40.932+05:302017-01-22T18:07:40.932+05:30வாங்க நெல்லைத் தமிழன், வேதப் பொருளே ராமாயணம் என்று...வாங்க நெல்லைத் தமிழன், வேதப் பொருளே ராமாயணம் என்று பரமாசாரியார் அவர்கள் சொல்லுவார். நம் போன்ற சாமானியர்களுக்குப் புலப்படும் இந்த உண்மை வால்மீகிக்குத் தெரியாமல் இருந்திருக்குமா? அதே போல் தானே ஆண்டாளின் திருப்பாவையும். அதன் உள்ளார்ந்த பொருளே வேறு அல்லவோ! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13937032525842978232017-01-22T18:05:59.544+05:302017-01-22T18:05:59.544+05:30மஹாபாரதத்துக்கும் இப்படியான தத்துவரீதியிலான விளக்க...மஹாபாரதத்துக்கும் இப்படியான தத்துவரீதியிலான விளக்கத்தைத் திரைப்படமாக ஜி.வி.ஐயர் என்னும் கர்நாடகாவைச் சேர்ந்தவர் எடுத்திருந்தார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26860855641569314182017-01-22T18:04:53.540+05:302017-01-22T18:04:53.540+05:30நன்றி கில்லர்ஜி!நன்றி கில்லர்ஜி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29835361576040622382017-01-22T08:21:13.215+05:302017-01-22T08:21:13.215+05:30நல்லா விளக்கியிருக்கிறீர்கள். இராமாயணத்தை எழுதும்ப...நல்லா விளக்கியிருக்கிறீர்கள். இராமாயணத்தை எழுதும்போது இவைகளையெல்லாம் ஆசிரியர் நினைத்திருப்பாரா என்பது சந்தேகம். ஆமாம்்.. ஆன்மீக உபன்யாசத்துக்குப் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறீர்களா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72829442600645835672017-01-21T15:46:27.202+05:302017-01-21T15:46:27.202+05:30ராமாயணத்துக்கு இப்படியெல்லாம் வியாக்கியானமாராமாயணத்துக்கு இப்படியெல்லாம் வியாக்கியானமாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34874028309292133742017-01-21T09:01:18.472+05:302017-01-21T09:01:18.472+05:30விளக்கம் நன்றுவிளக்கம் நன்றுKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com