tag:blogger.com,1999:blog-18675072.post8441417634048981456..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-18675072.post-56628440103132714772019-06-02T15:19:25.562+05:302019-06-02T15:19:25.562+05:30வாங்க ஏகாந்தன். எங்க வீட்டு ஜன்னலில் குருவிகள், அண...வாங்க ஏகாந்தன். எங்க வீட்டு ஜன்னலில் குருவிகள், அணில்கள் எல்லாம் கூடு கட்டி வாழ்ந்திருக்கின்றன. அம்பத்தூர் வீட்டில்! அது ஒருகாலம். அப்போல்லாம் காமிராவும் இல்லை. படங்கள் எடுத்துப் போட வேண்டும் என்றெல்லாம் தோன்றவும் இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2081481814161758832019-06-02T09:31:36.499+05:302019-06-02T09:31:36.499+05:30சில நாட்கள் இடைவெளி. உங்கள் பக்கத்துக்கு வந்தால் ஜ...சில நாட்கள் இடைவெளி. உங்கள் பக்கத்துக்கு வந்தால் ஜன்னலில் குருவிகள்! ஸ்டெப் ஸ்டெப்பாக கூடுகட்டும் படங்கள். ஆனந்தமாக இருக்கின்றன பார்ப்பதற்கு. ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83342538979397513342019-05-31T15:18:48.904+05:302019-05-31T15:18:48.904+05:30வாங்க மாதேவி, நன்றி.வாங்க மாதேவி, நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56575836071661659552019-05-31T15:18:34.159+05:302019-05-31T15:18:34.159+05:30கூட்டுக்கான தலைப்புக்கள் எல்லாம் முன்ன்ன்ன்ன்ன்ன்ன...கூட்டுக்கான தலைப்புக்கள் எல்லாம் முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே எழுதினது தான். மறுபடி போட்டேன். பாராட்டுக்கு நன்னி ஹை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48268482934021551902019-05-31T15:17:59.746+05:302019-05-31T15:17:59.746+05:30ஆமாம், அதிரடி, அவற்றுக்குப் பேசத்தெரியவில்லையே தவி...ஆமாம், அதிரடி, அவற்றுக்குப் பேசத்தெரியவில்லையே தவிர அவையும் மனிதர்கள் போலத் தான்! உண்மையா அந்தக் குருவிகள் தான் கட்டின. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78980909149607626202019-05-31T15:17:17.245+05:302019-05-31T15:17:17.245+05:30படங்கள் எல்லாம் ஒழுங்காத் தானே வந்திருக்கு! உங்க க...படங்கள் எல்லாம் ஒழுங்காத் தானே வந்திருக்கு! உங்க கணினி சரியில்லைனு நினைக்கிறேன். மற்றபடி பாராட்டுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21012489879539249372019-05-31T15:16:45.479+05:302019-05-31T15:16:45.479+05:30வாங்ககமலா,ஆமாம், அசத்தல் வேலை தான். அதுவும் ஓர் அழ...வாங்ககமலா,ஆமாம், அசத்தல் வேலை தான். அதுவும் ஓர் அழகான கொத்தனார் போல் மண்ணைக் குழைத்து வீடு கட்டி! அமர்க்களம்! மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்துக்கு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48055145333348332822019-05-31T15:16:00.762+05:302019-05-31T15:16:00.762+05:30ஹாஹாஹா, பானுமதி, பதிவைச் சரியாப் படிக்கலை. பின்னூட...ஹாஹாஹா, பானுமதி, பதிவைச் சரியாப் படிக்கலை. பின்னூட்டங்களையும் சரியாப் பார்க்கலை! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20959336166854015392019-05-31T15:15:24.310+05:302019-05-31T15:15:24.310+05:30வாங்க வல்லி. முன்னர் எழுதினதை அப்படியே காப்பி, பேஸ...வாங்க வல்லி. முன்னர் எழுதினதை அப்படியே காப்பி, பேஸ்ட் பண்ணிட்டேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50218194416215138402019-05-31T15:15:02.325+05:302019-05-31T15:15:02.325+05:30வாங்க நெல்லைத் தமிழரே, நாங்களும் அவ்வப்போது பார்க்...வாங்க நெல்லைத் தமிழரே, நாங்களும் அவ்வப்போது பார்க்கிறோம். ஆகவே இதெல்லாம் பார்க்கப் பார்க்க அதிசயம் தான் மனதில்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64379872409810804452019-05-31T15:14:18.580+05:302019-05-31T15:14:18.580+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிரடி!...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிரடி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55331095352136981552019-05-31T15:14:01.736+05:302019-05-31T15:14:01.736+05:30ஹாஹாஹாஹா,நீங்க வந்ததே அதிசயம் அதிரடி! ஆகவே உங்க கி...ஹாஹாஹாஹா,நீங்க வந்ததே அதிசயம் அதிரடி! ஆகவே உங்க கிட்டே இருந்து பாராட்டை எதிர்பார்க்க முடியுமா? :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65263989912752066032019-05-29T11:49:15.298+05:302019-05-29T11:49:15.298+05:30இவ்வளவு பொறுமையாக ..மண்வீடு அடடா..இவ்வளவு பொறுமையாக ..மண்வீடு அடடா..மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26676887510225271032019-05-28T03:19:35.413+05:302019-05-28T03:19:35.413+05:30///
Geetha Sambasivam26 May, 2019
நான் எடுத்த படங்...///<br />Geetha Sambasivam26 May, 2019<br />நான் எடுத்த படங்கள் என்று எங்கேயும் சொல்லவே இல்லையே நெ.த.! :))))//<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..<br /><br />ஹையோ நானும் ஏமாந்திட்டேன்ன்ன்ன்.. கீசாக்காதான் பொறுமையாகப் படமெடுத்துப் போட்டிருக்கிறா என நினைச்சுட்டேனே.. நல்லவேளை நெல்லைத்தமிழன் என் அறிவுக் கண்ணைத் திறந்திட்டீங்க:).. இது தெரியாமல் புகழ்ந்து கொமெண்ட்ஸ் போட்டு முடிச்சிட்டனே ஹா ஹா ஹா.. சரி இது ஒன்று புதிசில்லை:)) எங்களுக்கு:)) ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61095394176695197642019-05-28T03:17:20.124+05:302019-05-28T03:17:20.124+05:30ஹா ஹா ஹா ஸ்ரீராம், கீசாக்காவின் கூடு பார்த்து ரோட்...ஹா ஹா ஹா ஸ்ரீராம், கீசாக்காவின் கூடு பார்த்து ரோட்டலி புரூட்டலி கொயம்பிங்:)) ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86016014147387077342019-05-28T03:15:52.715+05:302019-05-28T03:15:52.715+05:30உண்மையில் சொக்கிப்போய் இருக்கிறேன் களிமண் வீடு பார...உண்மையில் சொக்கிப்போய் இருக்கிறேன் களிமண் வீடு பார்த்து.. அந்தக் குட்டி அலகால கொஞ்சம் கொஞ்சமாக மண் எடுத்துவர எவ்ளோ காலம் எடுத்திருக்கும்., ஆனா சில மனிதர்கள் இப்படிக் கண்டால், கூட்டை உடைத்துக் கலைப்போரும் உண்டு:(.<br /><br />ஆரோடதோ வீட்டு ஜன்னலில் கட்டியிருக்கே வீட்டை, ஜன்னலைத் திறந்தால் கூடு உடைஞ்சிடுமே...<br /><br />கூட்டுக்கான கப்ஸன்ஸ் சூப்பர்ர் ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47089200651817230142019-05-28T03:13:49.649+05:302019-05-28T03:13:49.649+05:30ஓ மை கடவுளே.. என்ன கீசாக்கா இது? உண்மையாகவே அக்குர...ஓ மை கடவுளே.. என்ன கீசாக்கா இது? உண்மையாகவே அக்குருவிகள்தான் கட்டியதோ? என்னால நம்பவே முடியவில்லை... ஆரோ மனிசர் கட்டிக் கட்ட்டி விட்டுப் படமெடுத்ததைப்போல நினைக்க வைக்குது. என்னா ஒரு கெட்டித்தனம்.. எப்படி மூடி வாசல் வச்சிருக்கினம் .. எனக்கு உடம்பெல்லாம் புல்லரிக்குது.. இவ்ளோ திறமை இருக்கோ என.. உண்மையில பறவை மிருகங்களுக்கு நம் பாஷையில் பேச வராது அல்லது நமக்கு அவர்கள் பாசை தெரியாதே தவிர.. அவர்களும் மனிதர்கள் போலத்தான் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89898429806605133382019-05-27T16:09:13.257+05:302019-05-27T16:09:13.257+05:30கீதாக்கா அசத்தல் பதிவு!! செம செம செம!! மிகவும் மிக...கீதாக்கா அசத்தல் பதிவு!! செம செம செம!! மிகவும் மிகவும் ரசித்தேன்....நல்ல காலம் படங்கள் முதலில் வரலை. இப்ப வந்துருச்சு!! <br /><br />என்ன அழகா கட்டுது இல்லையா...என்ன ஒரு பொறுமை...எப்படி இப்படி இயற்கையில் அதுகளுக்கு கைவண்னம்...சான்சே இல்லை. மனுஷன் கூட இப்படிக் கட்ட மாட்டான்...அந்த உள்ளே போகும் நுழைவு வாயில் பாருங்க என்ன அழகு இல்லையா...<br /><br />இந்தப் படங்களை நான் எதற்கோ தேடும் போது நெட்டில் பார்த்தேன் ஆனால் அந்தப் படத்தில் பாதி விடூதான் இருந்தது...ஒவ்வொரு படமும் அப்படி ஒர் அழகு...<br /><br />கமென்ட்ஸும் செம...<br /><br />மிக மிக ரசித்தேன் கீதாக்கா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32460401271948471092019-05-26T19:42:32.557+05:302019-05-26T19:42:32.557+05:30வணக்கம் சகோதரி
அழகாய் வீடு கட்டி வெகு அழகாய் குடு...வணக்கம் சகோதரி<br /><br />அழகாய் வீடு கட்டி வெகு அழகாய் குடும்பம் நடத்தி... இறைவன்தான் இவ்வுயிர்களுக்கு எப்படியெல்லாம் கற்றுத் தந்திருக்கிறான். அதன் செயல்கள் ஒவ்வொன்றும் பார்க்கும் போதே ஆச்சரியமூட்டுகிறது. ஒவ்வொரு படத்திற்கும் தாங்கள் தந்துள்ள பொருத்தமான வாசகங்களை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15476880202674890402019-05-26T19:22:41.085+05:302019-05-26T19:22:41.085+05:30வெகு அழகான படங்கள்! காமிராவில் ஜூம் செய்து எடுத்தீ...வெகு அழகான படங்கள்! காமிராவில் ஜூம் செய்து எடுத்தீர்களா?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2716184341505121762019-05-26T18:25:26.927+05:302019-05-26T18:25:26.927+05:30ஆஹா. இப்படி ஒரு கூடு உருவானதா. நான் முன்பு பார்த்த...ஆஹா. இப்படி ஒரு கூடு உருவானதா. நான் முன்பு பார்த்த நினைவில்லை.<br />மிக அழகு. அதுக்கு எழுதி இருக்கும் வாசகங்களும் <br />இனிமை. என்ன ஒரு உழைப்பு மா. கீதா. மிக மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50604029728797613482019-05-26T17:44:01.438+05:302019-05-26T17:44:01.438+05:30கீசா மேடம்... நான் அனிமல் ப்ளானட் போன்ற சேனல்களைத்...கீசா மேடம்... நான் அனிமல் ப்ளானட் போன்ற சேனல்களைத் தொடர்ந்து பார்ப்பேன். எப்படி பறவைகளில் சில, பெண் துணைசேர, நன்றாக வீடு கட்டி, அதனைக் காண்பித்து ஈர்க்கிறது, பெண்ணைக் கவர சில பறவைகள் எப்படி எப்படி நடனம் ஆடுகின்றன என்றெல்லாம் பார்த்தால், ரொம்ப ஆச்சர்யமாக இருக்கும். ஆண் விலங்குகளில், யார் பெரியவன் என்ற போட்டி மட்டும்தான் பெண்ணைக் கவர்வதில் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும், பறவைகளில் அப்படி இல்லை.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11879438784300455492019-05-26T14:50:06.658+05:302019-05-26T14:50:06.658+05:30ஆமாம்,துரை, சிற்றுயிர்கள் வாழாமல் இயற்கைச் சூழல் ந...ஆமாம்,துரை, சிற்றுயிர்கள் வாழாமல் இயற்கைச் சூழல் நிலைத்து நிற்பது எப்படி? ஆனால் பாழாய்ப் போன மனிதனுக்குத் தான் அது தெரியவே இல்லை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21628965595349391942019-05-26T14:49:21.860+05:302019-05-26T14:49:21.860+05:30வாங்க ஜிஎம்பி ஐயா, அப்படியே பழைய பதிவை காப்பி, பேஸ...வாங்க ஜிஎம்பி ஐயா, அப்படியே பழைய பதிவை காப்பி, பேஸ்ட் பண்ணினேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62850151138504790322019-05-26T14:49:01.022+05:302019-05-26T14:49:01.022+05:30வாங்க டிடி, நன்றி, குற்றால வாசம் ஆரம்பிச்சாச்சா?வாங்க டிடி, நன்றி, குற்றால வாசம் ஆரம்பிச்சாச்சா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com