tag:blogger.com,1999:blog-18675072.post8453108127419346698..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஓ, கல்கத்தா, ஓ, கல்கத்தா, ஓ, கல்கத்தா!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18675072.post-7819766197011847742016-03-05T17:39:26.706+05:302016-03-05T17:39:26.706+05:30கல்கத்தா அழுக்குதான் என்ராலும் நல்ல ஊர். என்ன அவங்...கல்கத்தா அழுக்குதான் என்ராலும் நல்ல ஊர். என்ன அவங்க ஊர் சாப்பாடு என்றால் எல்லாம் ஸ்வீட் ஸ்வீட் இல்லாமல் அதுவும் ரொசகுல்லா இல்லாமல் முன்பு...இப்போது தெரியவில்லை<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65771580694508522252016-03-05T17:36:15.884+05:302016-03-05T17:36:15.884+05:30கல்கத்தா அழுக்குதான். அரசியலும் அப்படித்தான். தீதி...கல்கத்தா அழுக்குதான். அரசியலும் அப்படித்தான். தீதியின் ஃப்ளக்ஸ் என்றால் அதுவும் பிறமாநிலத்தில் இல்லாத என்று தமிழ்நாட்டை மறந்துட்டீங்களா....இங்கு அம்மா....எல்லா இடங்களிலும் வீற்றிருக்கிறாரே<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60837779990243059622016-03-05T17:29:56.888+05:302016-03-05T17:29:56.888+05:30திருச்சிதான் தமிழ்நாட்டிலேயே சுத்தமான நகரம் 1 ஆமிட...திருச்சிதான் தமிழ்நாட்டிலேயே சுத்தமான நகரம் 1 ஆமிடத்தில் இருக்கிறது என்று சமீபத்தில் வாசித்த நினைவு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56653796728712568102016-03-02T09:09:59.381+05:302016-03-02T09:09:59.381+05:30அட?நீங்களும் கல்கத்தா அபிமானியா? முன்னாலேயே தெரியா...அட?நீங்களும் கல்கத்தா அபிமானியா? முன்னாலேயே தெரியாமல் போச்சு! :) தாராமஹல் அப்போ ரொம்ப வருஷமா இருக்கா? ம்ம்ம்ம்ம்ம்ம்! கல்கத்தாவைத் திட்டினா அழுவீங்களா? ஹை! ஜாலி! முன்னாடியே தெரியாமப் போச்சே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23991464951360665342016-03-01T23:25:25.366+05:302016-03-01T23:25:25.366+05:30அடடா! கல்கத்தா போனீங்களா? அங்கே ஆறேழு வருஷம் அந்த ...அடடா! கல்கத்தா போனீங்களா? அங்கே ஆறேழு வருஷம் அந்த தாராமஹால் பக்கத்துலே தான் வாழ்ந்தேன். நல்ல ஊருங்க அது.. என் இலக்கிய கோடி பட்டொளி வீசி பறந்த காலம். இப்போது கூட இரண்டு வருடத்திற்கு ஒரு முறையாவது போய் வருகிறேன்.. கல்கத்தாவை ரொம்ப திட்டாதீங்க... அழுதுடுவேன்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1429475768346076542016-02-25T13:45:29.810+05:302016-02-25T13:45:29.810+05:30ம்ம்ம்ம்ம், இப்போவும் கல்கத்தாக்காரங்களுக்கு இதைப்...ம்ம்ம்ம்ம், இப்போவும் கல்கத்தாக்காரங்களுக்கு இதைப் படிச்சால் கோபம் வரலாம்! :) ஆனால் ஊரைக் கொஞ்சமாவது சுத்தமாக வைத்திருக்கணும்! :( கோமள விலாஸ் ஓட்டலில் தொண்ணூறுகளில் நம்ம ரங்க்ஸ் தங்கி இருந்திருக்கார். ஆறு மாசத்துக்கு ஒரு தரம்அலுவலக வேலையாகச் செல்வார். ஒரு வேளை அப்போப் போயிருந்தால் கல்கத்தா பிடிச்சிருக்குமோ என்னமோ! அது என்னமோ தெரியலை! அப்போக் கூட்டிட்டுப் போகமாட்டேன்னு சொல்லிட்டார்! :))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79264235993602462162016-02-25T13:43:23.830+05:302016-02-25T13:43:23.830+05:30தமிழ்நாட்டில் சுத்தமா? ஹிஹிஹி, எங்கே சார் சுத்தம்?...தமிழ்நாட்டில் சுத்தமா? ஹிஹிஹி, எங்கே சார் சுத்தம்? சென்னை ஓர் குப்பை நகரமாக அல்லவோ இருக்கிறது. மதுரையும் மோசம் தான்! கோவை கொஞ்சம் பரவாயில்லை. இங்கே திருச்சியை விட ஶ்ரீரங்கம் பரவாயில்லை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11641628823009545362016-02-25T13:42:18.304+05:302016-02-25T13:42:18.304+05:30வாங்க மாலி சார், உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன்...வாங்க மாலி சார், உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன். நீங்க சொல்வது உண்மையே! ராஷ்பிஹாரி அவென்யூவில் வாழ்க்கை ருசிகரமாக இருக்கும் என்று தெரிந்தது. ஆனால் அந்தக் கூட்டம், நெரிசல், எல்லா சிக்னல்களிலும் வரிசை கட்டி நின்று கொண்டிருக்கும் வண்டிகள்! ஒரு மணி நேரப் பயணம் தான் விமான நிலையத்திலிருந்து நாங்கள் செல்ல வேண்டிய பகுதி! ஆனால் அதற்கு கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆயிடுச்சு! மக்கள் நல்லவர்களே! அதிலும் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் நேர்மையாகவே இருந்தனர். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15464181085978508312016-02-25T03:13:52.048+05:302016-02-25T03:13:52.048+05:30 இதே கல்கத்தாவைத் தம்பி புகழ்ந்து கொண்டே... இதே கல்கத்தாவைத் தம்பி புகழ்ந்து கொண்டே இருப்பான். <br />அது 30 வருடத்துக்கு முன்னால்,. கோமளவிலாஸ் அப்போதெல்லாம் இத்தனை கெடுபிடி கிடையாது. <br />கதைகளில் கூட பார்த்த நினைவு. <br />தமிழ்வாணன் கதையில் கலகத்தா பற்றித் தெரிந்து கொண்டதுதான். இத்தனை அழுக்கும் பாலிடிக்ஸுமா அங்கே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67447150506745174762016-02-24T19:24:13.136+05:302016-02-24T19:24:13.136+05:30தமிழ்நாட்டு சுத்தத்திற்கும் , பேருந்துகளுக்கும் வ...தமிழ்நாட்டு சுத்தத்திற்கும் , பேருந்துகளுக்கும் வட நாட்டில் எந்த ஊரும் உறைபோடக்காணாது ...கல்கத்தாவும் விதிவிலக்கல்ல ...கல்கத்தாவில் வசித்தவர்களுக்கு ,கல்கத்தா is first love ...உண்மையில் கல்கத்தா ' பிடித்துபோக ' சிறிது காலம் பிடிக்கும் ...தி.ஜானகிராமன் குறிப்பிடும் நல்ல எண்ணம் கொண்டவர்கள் மிக <br />அதிகம் ! in fact Calcutta is a glorified village ...அவ்வளவு பெரிய நகரத்திலும் you can see village life... that is in fact , the soul of Calcutta <br />மாலி V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78933337778663020402016-02-24T14:16:15.192+05:302016-02-24T14:16:15.192+05:30ஹாஹாஹா, அவர் ஸ்டேட் வங்கி ஊழியராக இருந்ததால் சொல்க...ஹாஹாஹா, அவர் ஸ்டேட் வங்கி ஊழியராக இருந்ததால் சொல்கிறீர்களோ? ஹிஹிஹிஹி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72132720897473502412016-02-24T14:14:51.614+05:302016-02-24T14:14:51.614+05:30தமிழ் இளங்கோ கவனிக்கணுமா? புரியலையே? என்ன விஷயம்? ...தமிழ் இளங்கோ கவனிக்கணுமா? புரியலையே? என்ன விஷயம்? தப்பித் தவறி என்ன! காளியைப் பார்க்காமல் கல்கத்தாவை விட்டுக் கிளம்புவதில்லை என்று முடிவே எடுத்திருந்தோம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80055712348114275592016-02-24T09:27:09.768+05:302016-02-24T09:27:09.768+05:30தமிழ்இளங்கோ கவனிப்பாராக. தப்பித்தவறி காளிகோவில் பக...தமிழ்இளங்கோ கவனிப்பாராக. தப்பித்தவறி காளிகோவில் பக்கம் போயிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். <br /><br />ஜெயகுமார் Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46227526124018614562016-02-24T06:04:00.989+05:302016-02-24T06:04:00.989+05:30//ஒரு முறை ஸ்டேட் வங்கியில்// "குஜராத்தில் வச...//ஒரு முறை ஸ்டேட் வங்கியில்// "குஜராத்தில் வசிக்கும்போது ஒருமுறை ஸ்டேட் வங்கியில்" என வந்திருக்கணும். குஜராத்தில் என்னும் வார்த்தை விடுபட்டிருக்கிறது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15750098070861427942016-02-24T06:02:16.971+05:302016-02-24T06:02:16.971+05:30வாங்க ஜீவி சார், புரி தான் சரியான உச்சரிப்பு! :) வ...வாங்க ஜீவி சார், புரி தான் சரியான உச்சரிப்பு! :) வடமாநிலம் செல்வதற்குக் கொஞ்சமானும் ஹிந்தி தெரிந்தால் நல்லது தான். கல்கத்தாவில் நாங்க ஹிந்தி செல்லுமா, செல்லாதா என யோசனையில் இருந்தோம். நல்லவேளையாக அனைவரும் ஹிந்தி பேசுகிறார்கள், புரிந்து கொள்கின்றனர். இதுவே குஜராத்தில் எடுத்த எடுப்பில் குஜராத்தியில் தான் "கிம் ச்சொ" என்பார்கள். ஒரு முறை ஸ்டேட் வங்கியில் அலுவலக ஊழியர் விடாப்பிடியாக குஜராத்தியிலேயே பேச, வெறுத்துப் போன நான் தமிழில் பேசப் பின்னர் மானேஜர் வந்து சமாதானம் செய்து ஊழியரை ஹிந்தி, அல்லது ஆங்கிலத்தில் உரையாடச் சொல்லிட்டுப் போனார்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2259446310933886482016-02-24T05:59:33.551+05:302016-02-24T05:59:33.551+05:30மிகப் பெரிய, பாரம்பரியம் மிக்கப் பழமையான நகரம்! ஆன...மிகப் பெரிய, பாரம்பரியம் மிக்கப் பழமையான நகரம்! ஆனால் பொலிவின்றி இருப்பதாக என் கருத்து! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16778114253452220652016-02-24T05:59:02.417+05:302016-02-24T05:59:02.417+05:30கோமள விலாஸ் ஓட்டல்கள் உணவின் தரத்துக்கும் ருசிக்கு...கோமள விலாஸ் ஓட்டல்கள் உணவின் தரத்துக்கும் ருசிக்கும் பெயர் பெற்றவை ஶ்ரீராம். ஆந்திரா--தமிழ்நாடு சாலை வழியில் கூட ஒன்று உண்டு. ஆனால் இதன் கிளையா என்பது தெரியாது. மலேசியா அல்லது சிங்கப்பூரிலும் கோமள விலாஸ் பெயர் பெற்ற ஓட்டல்! :) தமிழில் பேசக் கேட்டதும் கண்கள் எல்லாம் பனிக்கவில்லை! நீங்க வேறே! :))))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49775158854729173932016-02-23T21:53:44.490+05:302016-02-23T21:53:44.490+05:30புரியைத் தான் பேச்சு வழக்கில் பூரி என்று சொல்கிறோம...புரியைத் தான் பேச்சு வழக்கில் பூரி என்று சொல்கிறோமோ? (ஜகந்நாதர் புகழ் பிரதேசத்தை)<br /><br />உடனே தமிழில் பேச ஆரம்பிச்சுட்டாங்க!-- எந்த மொழியில் பேசினால் தான் என்ன? எங்களை (குறிப்பாக என்னை)மாதிரியா நீங்க? ஹிந்தி தெரிஞ்சிருக்கற (கொல்கத்தாவுக்கு இல்லாவிட்டாலும்) வரைக்கும் உங்களுக்கென்ன கவலை?.<br /><br />ஹிந்தி தெரியாமல் வடபுலப் பயணம் மேற்கொண்டு நான் பட்ட பாடு எனக்கல்லவா தெரியும்?.. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72013980832856702732016-02-23T20:52:57.212+05:302016-02-23T20:52:57.212+05:30இதுவரை கொல்கத்தா சென்றதில்லைஇதுவரை கொல்கத்தா சென்றதில்லைG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91781495895775334242016-02-23T18:51:28.780+05:302016-02-23T18:51:28.780+05:30கோமள விலாஸ்! பெயரே கர்நாடகமா இருக்கே!!!
தமிழில் ...கோமள விலாஸ்! பெயரே கர்நாடகமா இருக்கே!!!<br /><br />தமிழில் பேசக் கேட்டதும் கண்கள் பனித்தனவா?!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com