tag:blogger.com,1999:blog-18675072.post8455168991142944101..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பிச்சை எடுக்கும் பெருமாள்! :((((((((Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-18675072.post-39657169821497027122008-02-11T11:14:00.000+05:302008-02-11T11:14:00.000+05:30ஊருக்கு ஊர் இது போல் கோயில் சொத்தை ஆட்டைய போடுபவர்...ஊருக்கு ஊர் இது போல் கோயில் சொத்தை ஆட்டைய போடுபவர்கள் பலர் இருக்கிறார்கள் போல, அவர்கள் மனசு உறுத்தவே உருத்தாது போல, கோயில் பாதையில் சிறு கடை போட்டு இருந்தவர் கொஞ்சம் கொஞ்சமாக வீடே கட்டிவிட்டார், ஊர் மக்கள் ஒற்றுமை இல்லாததால். நம்ம மக்களுக்கு சிறு குடிசையாக இருந்தால் கண்ணை உறுத்தாது வீடு கட்டியவுடன் தான் ஞானோதயம் வந்து போய் அனைவரும் சேர்ந்து இரவோடு இரவாக இடித்து பின் கோர்ட் கேஸ் என்று நடந்துக்கிட்டு இருக்கு.<BR/><BR/>அவர்களாக திருந்தாவிட்டால் ஒன்னும் நடக்காது!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18080880149325588142008-02-10T21:30:00.000+05:302008-02-10T21:30:00.000+05:30தலைப்பு மிகவும் மனதிற்கு வேதனை கொடுப்பதாக உள்ளது ப...தலைப்பு மிகவும் மனதிற்கு வேதனை கொடுப்பதாக உள்ளது <BR/><BR/>பல கோடி ரூபாய்கள் செலவழித்து புது கோவில்கள் கட்டப்படுவதை தவிர்த்து உண்மையிலேயே சிதிலமடைந்து வரும் இம்மாதிரி கோவில்களுக்கு செலவழிக்கலாம்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8216880536144640432008-02-10T21:20:00.000+05:302008-02-10T21:20:00.000+05:30திவா, இறை அருள் கூடி வந்தால் பிட்சை எடுத்த பெருமாள...திவா, இறை அருள் கூடி வந்தால் பிட்சை எடுத்த பெருமாளின் அனுகிரஹமும் இருந்தால் நானே எழுதலாம் அவரைப் பத்தி, விவாதம் இத்தோடு முடியுது. இனி இந்தக் கோயில் பற்றிய பதிவுகள் ஆன்மீகப் பயணம் பக்கத்தில், சிதம்பர ரகசியம் முடிஞ்சதும் வரும், இது பத்தி இன்னும் எழுத நிறைய இருக்கு, இங்கே எழுதினால் சிஷ்யகேடிகள் தாங்க மாட்டாங்க, அதனால் முற்றுப் புள்ளி. :))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52160479993607431772008-02-10T21:08:00.000+05:302008-02-10T21:08:00.000+05:30@ சூரி.//கண்டிப்பாக, 2108 பிப்ரவரி 10ம் தேதி அன்று...@ சூரி.<BR/>//கண்டிப்பாக, 2108 பிப்ரவரி 10ம் தேதி அன்று மஹா கும்பாபிஷேகம் செய்யலாம்.//<BR/><BR/>ரொம்பவே நெகடிவ்வாக சொல்கிறீர்கள். மனித முயற்சியும் இறை அருளும் சேர்ந்தால் சாதிக்க இயலாதது அல்லவே?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65153048682088784782008-02-10T21:06:00.000+05:302008-02-10T21:06:00.000+05:30பிக்ஷ்ஐ எடுப்பது கேவலமா என்ன? கிருஹஸ்தன் தவிர மற்ற...பிக்ஷ்ஐ எடுப்பது கேவலமா என்ன? கிருஹஸ்தன் தவிர மற்றவர்களுக்கு அது தர்மமே!<BR/><BR/>பிச்சை எடுத்த பெருமாளை தெரியாதா என்ன? ரொம்ப சக்தி வாய்ந்தது, இரண்டு அடியில் அண்ட சராசரங்களை அளந்து விட்டது.<BR/>கேஆரெஸ் எழுதுங்க அவரைப்பத்தி.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39104544281826525982008-02-10T21:02:00.000+05:302008-02-10T21:02:00.000+05:30// ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்பது தான் சொல்லவந்த ...// ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்பது தான் சொல்லவந்த விஷயம். //<BR/><BR/>புரிகிறது. ஆனால் இது எப்போது வரவேண்டும்?<BR/>முதலில் சாதாரணமாக இழுக்கும் ஆசாபாசங்களில் இருந்து விடுபட்டுவிட்டு "கெட்ட" விஷயங்களை துறந்து பின் "நல்ல" விஷயங்கள் மீது வைக்கும் பற்றையும் துறக்க வேண்டும். "ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்" ஸ்டேஜ் வரும். அதற்கு இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும். அது அந்த அந்த நபருக்கும் அவர் குருவுக்கும் மட்டுமே தெரியும் அல்லவா? அது வரை உயர்ந்த விஷயங்களில் பற்று இருக்கலாமே?<BR/><BR/>//அது சரி, திவா சார், ஏன் அழகான அர்த்தம் வாய்ந்த, அருமையான தங்கள் வலைப்பதிவுதனை<BR/>http://gurukulapatam.blogspot.com/<BR/>தொடர்ந்து எழுதக்கூடாது? ஜூன் 2007 ல் ஒரு பாடசாலை அமைத்து அதில் வேத அத்யயனம் சொல்லிக்கொடுப்பது<BR/>பற்றிய தாங்கள் இட்ட வலைப்பதிவு அங்கேயே நிற்கிறதே ?//<BR/><BR/>அது நண்பர் ஒருவர் ஆரம்பித்தது. எதிர்பார்த்தப டி அதில் மற்றவர்கள் பங்கீடு இருக்கவில்லை. ஆகவே அது அங்கேயே நின்று போனது. ஆனால் இந்த எண்ணம் வேறு ஒரு இடத்தில் வளர்ந்து வருகிறது. செயலாக்கமும்தான்.<BR/>இங்கே பாருங்கள்; http://vedaminterface.blogspot.com/<BR/><BR/>// போட்ட பிள்ளையார் சுழி மேன்மேலும் வளர என் ஆசிகள்.<BR/>அதுவும் ஈஸ்வர ஸங்கல்பம்.//<BR/>ஆசிகளுக்கு நன்றி.<BR/>சுழி போட்ட பிள்ளையார் சதுர்த்தி அன்றே எங்கள் பாடசாலை துவங்கிவிட்டது.<BR/>இபோதைக்கு நான் பகுதி நேர பாடங்கள் எடுக்கிறேன். 15 பேர் பயன்பெறுகிறார்கள். மேலும் அதைப்பற்றி இங்கே பேசுவது சரியில்லை. அக்கா உதைக்க வருமுன் ஜகா வாங்கிக்கிறேன். :-)திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41427723016274162602008-02-10T16:18:00.000+05:302008-02-10T16:18:00.000+05:30வ்யவஹார ஸத்யங்கள் இருப்பதாக திவா குறிப்பிட்டிருப்ப...வ்யவஹார ஸத்யங்கள் இருப்பதாக திவா குறிப்பிட்டிருப்பதை மறுப்பதற்கில்லை.கோவில்கள் எதற்கு,<BR/>ஹோமங்கள் எதற்கு, எல்லாமே அவனே என்ற மன நிலைக்கு எல்லோரும் இருக்கவேண்டும் என எண்ணுவதும் <BR/>ப்ராக்டிகல் இல்லை. அதுவும் உண்மைதான். <BR/><BR/>எந்தெந்த மட்டத்தில் அல்லது நிலையில் ( may be we call this "wave length" rather than "level" of thoughts )<BR/>யார் இருக்கிறார் என்பது அவரவர் கர்ம வினைகளைப் பொறுத்தது. இந்த நிலையில்தான் நான் இருக்கிறேன் என்று சொல்வது யாருக்கும் சாத்யம் இல்லை. இதில் சர்ச்சை இல்லை. <BR/><BR/>ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்பது தான் சொல்லவந்த விஷயம். ஒரு குறிப்பிட்ட ஸ்தலம் அல்லது திருவுரு மேல் ஒருவருக்கு உள்ள அதீத ஈடுபாடு அவரை மேன்மேலும் பந்தக்களுக்கு உட்படுத்துகிறதே ஒழிய அதிலிருந்து விடுபட உதவி செய்வதில்லை. நீங்கள் உங்கள் பணியை செய்துவிட்டீர்கள். அதில் த்ருப்தி அடைந்து அங்கிருந்து சென்றுவிடுங்கள். <BR/><BR/>இல்லை..விட்டேனா பார் என்று<BR/>திவா அவர்களின் // (கீதா அக்கா தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.)//அட்வைஸ் படியும் நடக்கலாம். தப்பில்லை. இரண்டு சிவில் லாயர்கள் உதவியுடன் முனிசிப் கோர்ட் துவங்கி டிஸ்டிரிக்ட் கோர்ட் மூலம் ஹை கோர்ட்டுக்கு வரை சென்று தாங்கள் நினைத்ததை சாதிக்க சட்ட ரீதியாக முடியும். பேப்பரில் ஒரு டிகிரி வாங்கி வைத்துக்கொள்ளலாம். என்ன ஒரு லட்சம் செலவாகும். கண்டிப்பாக, 2108 பிப்ரவரி 10ம் தேதி அன்று மஹா கும்பாபிஷேகம் செய்யலாம்.<BR/>பெருமாள் உங்கள் வழியாகத்தான் புனருத்தாரணம் நடக்கவேண்டும் என நினைத்திருந்தால் அதுவும் சாத்தியம்.<BR/>எல்லாம் ஈஸ்வர ஸங்கல்பம். <BR/>நீங்கள் சாஃப்ட் வேரா? ஹார்ட் வேரா ? நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.<BR/>அது சரி, திவா சார், ஏன் அழகான அர்த்தம் வாய்ந்த, அருமையான தங்கள் வலைப்பதிவுதனை<BR/>http://gurukulapatam.blogspot.com/<BR/>தொடர்ந்து எழுதக்கூடாது? ஜூன் 2007 ல் ஒரு பாடசாலை அமைத்து அதில் வேத அத்யயனம் சொல்லிக்கொடுப்பது<BR/>பற்றிய தாங்கள் இட்ட வலைப்பதிவு அங்கேயே நிற்கிறதே ?<BR/>போட்ட பிள்ளையார் சுழி மேன்மேலும் வளர என் ஆசிகள்.<BR/>அதுவும் ஈஸ்வர ஸங்கல்பம்.<BR/>சுப்புரத்தினம்.<BR/>தஞ்சை.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39497621935400178412008-02-10T14:07:00.000+05:302008-02-10T14:07:00.000+05:30// நம் ஊரில் உள்ள, நாம் ஈந்த உதவித்தொகை, நிலம் வழங...// நம் ஊரில் உள்ள, நாம் ஈந்த உதவித்தொகை, நிலம் வழங்கிய பெருமாள் கோவில் பிரபலமாகவில்லையே என்ற விசனத்திற்குப் பின்னால், இதற்கு " நாம் " அல்லது " நான் " உதவி செய்தேன், கொடுத்தேன் என்று ஒரு மன நிலை இருக்கிறது அல்லவா ?//<BR/><BR/>திரு சூரி அவர்கள் சொல்வது ஒரு மட்ட (லெவல்) சிந்தனையில் சரி. ஆனால் அது ப்ராக்டிகல் மட்டம் இல்லை.<BR/><BR/>ஆழ்ந்து பாக்கப்போனால் எல்லாமே அவனது மட்டும் இல்லை எல்லாமே அவன்தான். அப்பொழுது எல்லா பூஜை, ஹோமங்கள் அர்த்தமில்லாது ஆகிவிடும். கோவில் வேண்டாம் வழிபாடு வேண்டாம். இது எதோ ஒரு ஸ்டேஜில் மனசு முதிர்ந்து <B> தானாக </B> வர வேண்டியது.<BR/>நாம் என்றும் அவன் என்றும் ஒரு நினைப்பு இருக்கும்வரை இது சரிப்படாது. அப்பொழுது நாம் நாம்தான். அவன் அவன்தான். நாம் அவனுக்கு செய்ய வேண்டியவற்றை செய்யத்தான் வேண்டும். செய்யாவிட்டால் சில விளைவுகள் ஏற்படத்தான் படும்.<BR/><BR/>நடந்ததை சொல்வதற்காக நாங்கள் கொடுத்தோம் என்று எழுதியிருக்கிறார். அதில் "நான்', "எனது" என்ற த்வனி இருப்பதாக தோன்றவில்லை. வ்யவகார சத்தியங்களை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். "கோவில் சீர் கெட்டுப் போச்சா? சரி. கோவில் காணாமலே போச்சா? சரி" இப்படிப்பட்ட மனநிலை வ்யவகாரத்துக்கு ஒத்து வராது. இந்த நிலையை பார்த்து வருந்தும் போதே பல கர்மாக்கள் கரைகின்றன.<BR/>கீதா அக்கா தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36541715428246781842008-02-10T09:21:00.000+05:302008-02-10T09:21:00.000+05:30//பிச்சை எடுக்கும் பெருமாள் ..//பெருமாள் போட்ட பிச...//பிச்சை எடுக்கும் பெருமாள் ..//<BR/>பெருமாள் போட்ட பிச்சையை நாம் நமது என நினைத்துக் கொண்டு, அதில் என்றோ ஒரு நாள்<BR/>பத்து ரூபாய்க்கு ஒரு தேங்காய், 2 வாழைப்பழம், சூடம், திரு நூல், எண்ணை, அரை முழம் புஷ்பம்<BR/>வாங்கிக் கொண்டு போய், அங்கு அ நாதையாக பெருமாள் இருக்கிறாரே என்று அரை சொட்டுக் கண்ணீர் வடித்து என மனம் நொந்தது ஒரு பக்கம்.<BR/>தாம் இத்தனை தந்தோமே, இந்த பெருமாளுக்கு இதையெல்லாம் ஒரு சாமர்த்தியமாக வைத்துக்<BR/>கொள்ளக்கூடத் தெரியலையே.." என நினைப்பு மற்றோர் பக்கம். <BR/>இருக்கட்டும்.<BR/>"தைப்பூசத் திருவிழா" என்ற தலைப்பிலே ஒரு பத்து நாட்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறீகளே !<BR/>அதில் வந்த வர் யாவருக்கும் உணவு அளிக்கப்படுவதாக எழுதியிருக்கிறீகளே...அந்த உணவைக்<BR/>கொடுத்ததும் நீங்கள் குறிப்பிடும் " பிச்சை எடுக்கும் பெருமாள் " தான். அங்கு அவருக்கு வள்ளலார் எனப்பெயர்.<BR/>காண்பதெல்லாம் பெருமாள் தான். ஐயமில்லை. <BR/>சிவ.சூ. நா.<BR/>சென்னை.<BR/>பி.கு:<BR/>தானம், தருமம் என்ன என அறனெறிச்சாரம் தரும் கருத்துக்களை அறிய<BR/>http://vazhvuneri.blogspot.com<BR/>வாருங்கள்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59264135839304461762008-02-10T08:50:00.000+05:302008-02-10T08:50:00.000+05:30நம் ஊரில் உள்ள, நாம் ஈந்த உதவித்தொகை, நிலம் வழங்கி...நம் ஊரில் உள்ள, நாம் ஈந்த உதவித்தொகை, நிலம் வழங்கிய பெருமாள் கோவில் பிரபலமாகவில்லையே என்ற விசனத்திற்குப் பின்னால், இதற்கு " நாம் " அல்லது " நான் " உதவி செய்தேன், கொடுத்தேன் என்று ஒரு மன நிலை இருக்கிறது அல்லவா ? இந்த மன நிலைதான் இன்றைய துயருக்கு காரணம்.<BR/>எதையும் யாரும் யாருக்கும் கொடுப்பதில்லை. <BR/>நீங்கள் எதையோ கொடுத்ததாகச் சொன்னீர்களே, அதையும் ஏதோ ஒரு காலத்தில் யாரோ ஒருவர் (அவர் உங்கள் மூதாதையராகவே இருக்கட்டும்) உங்களுக்குத் தந்தது தானே..<BR/>எதை தாங்களோ தங்கள் குடும்பத்தாரோ கொடுத்தார் என நினைக்கிறீகளோ அந்த நினைப்பிலிருந்து<BR/>விடுபடவும். தங்களிடம் வந்து யாராவது கொடு, எனக்குக் கொடு எனக் கேட்டார்களா என்ன? நீங்களாக விரும்பிக்கொடுத்தது தானே..எதைக் கொடுத்தீர்களோ அதிலேயே மனம் நிலைத்து நிற்கும்போது, நீங்கள் கொடுத்து விட்டேன் என்று சொல்வது சரியா?<BR/>நீங்கள் உங்கள் கருமத்தைச் செய்தீர்கள். பலன் கருதியா செய்தீர்கள் ? <BR/>உலகில் உள்ள யாவையும் அவன் படைப்பே, அவன் பிரதிபலிப்பே எனும்போது, <BR/>கொடுத்தவரும், பெற்றவரும், கொடுத்ததாகச் சொல்லப்படும் பொருளும் அவனே.<BR/>திருப்பதியில் உள்ளவர் மட்டுமல்ல, திவ்ய தேசம் எனச்சொல்லப்படும் 108 திவ்ய க்ஷேத்திரங்களில் அருள் பாலிக்கும் பெருமாள் ஒருவனே. நீங்கள் கொடுக்கும் யாவையும் அவனையே அடைகின்றது.<BR/>நடப்பது நடக்கட்டும். பெருமாளிடம் விட்டுவிடுங்கள்.எல்லாம் அவன் செயல். அவன் பார்த்துக் கொள்வான்.<BR/>சரணாகதியின் அடிப்படைத் தத்துவம் இதுவேயாம். <BR/>சுப்பு ரத்தினம்.<BR/>தஞ்சை.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15840217580603351222008-02-10T01:58:00.000+05:302008-02-10T01:58:00.000+05:30en pathivukku vandhamaiku nandri akkanatpodunivish...en pathivukku vandhamaiku nandri akka<BR/><BR/>natpodu<BR/>nivishaநிவிஷா.....https://www.blogger.com/profile/02689380025381676069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85264030566481900302008-02-09T20:18:00.000+05:302008-02-09T20:18:00.000+05:30\\\மதுரையம்பதி said... அலங்கார பிரியன் இப்படி இருக...\\\மதுரையம்பதி said... <BR/>அலங்கார பிரியன் இப்படி இருக்காறேன்னு ரொம்ப வருத்தமாயிடுச்சு....<BR/><BR/>அகில உலக தலைவியான உங்களால உங்க ஊர் பிரச்சனையை தீர்க்க முடியாதா என்ன.. அங்கே ஒரு 2-3மாசம் இருந்து, ஊர்ல எல்லாரையும் கூட்டி வெச்சு பஞ்சாயத்து பண்ணுங்க.. :)<BR/><BR/>வேற ஒண்ணும் சொல்ல தோணல்ல...:(<BR/>மதுரையம்பதி said... <BR/>அலங்கார பிரியன் இப்படி இருக்காறேன்னு ரொம்ப வருத்தமாயிடுச்சு....<BR/><BR/>அகில உலக தலைவியான உங்களால உங்க ஊர் பிரச்சனையை தீர்க்க முடியாதா என்ன.. அங்கே ஒரு 2-3மாசம் இருந்து, ஊர்ல எல்லாரையும் கூட்டி வெச்சு பஞ்சாயத்து பண்ணுங்க.. :)<BR/><BR/>வேற ஒண்ணும் சொல்ல தோணல்ல...:(\\<BR/><BR/>வழிமொழிகிறேன்...கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47993524425171357822008-02-09T17:23:00.000+05:302008-02-09T17:23:00.000+05:30ச்சே..அண்ணீ பொழைக்கத் தெரியாதவங்களா இருக்காங்களே! ...ச்சே..அண்ணீ பொழைக்கத் தெரியாதவங்களா இருக்காங்களே! வெறும் வீக் எண்ட மட்டும் தான் பூரிக்கட்டையா! ஒரு வாரத்துக்கு மொத்தம் ஏழு நாட்கள் இருக்கு-ன்னு யாராச்சும் அண்ணியாருக்கு எடுத்துச் சொல்லுங்கப்பு! <BR/><BR/>பாக்கி நாட்களுக்கெல்லாம் சவுக்கு கட்டை கொண்டு வந்துட்டாங்கள்ளே<BR/><BR/>ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு கோடி கோடியாய் கொட்டவும் வேண்டாம், இப்படி பிச்சை எடுக்கும் பெருமாள்!னு உங்களை பதிவுக்கு தலைப்பு வைக்கவும் விட்ருக்க வேண்டாம்<BR/><BR/>முன்னூறு கிலோ தங்கத்திலே புது கோவில் கட்டும்போது இது போல கோவில்களுக்கும் ஏதாவது வழி செய்யவேண்டும்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44221657136900722362008-02-08T21:28:00.000+05:302008-02-08T21:28:00.000+05:30//இராமர் இலங்கைக்கு போறதுக்கு முன்னாடி இந்த ஊர்ல த...//இராமர் இலங்கைக்கு போறதுக்கு முன்னாடி இந்த ஊர்ல தான் இளனி குடிச்சார்!னு குங்குமத்துக்கு எழுதி போடுங்க//<BR/><BR/>அதுவும் இல்லியா...<BR/>இராவணன் சீதையைத் தூக்கிச் செல்லும் முன் இந்த மரத்தின் கீழத் தான் இளைப்பாறித் தம் அடிச்சாரு-ன்னு சொல்லுங்க! ஆத்திகர் நாத்திகர் ரெண்டு பேரையும் இழுத்துப் போட்டுறலாம்! :-))<BR/><BR/>அடப் பாவமே, அம்பி! எப்படிய்யா இப்படி எல்லாம் ரிசார்ட்டுல ரூம் போட்டு யோசிக்கற? :-)<BR/><BR/>jokes apart...<BR/>கோயிலால் ஊருக்கு என்ன நன்மை-ன்னு வெளிப்படையாத் தெரிஞ்சால் ஒழிய, இது போன்ற சிறு கோயில்கள் எல்லாம் கால வெள்ளத்தில் கரைந்து தான் போகும்!<BR/><BR/>கோயில்கள் சமூகக் கூடங்களாக மாறினால் தான் நிரந்தரத் தீர்வு! அப்பிடி மாறினாத் தானா மெயின்டையின் ஆகிக்கும்!<BR/><BR/>நம்ம ஊர்க் கோயிலால் நமக்குத் தான் பயன் என்று மக்கள் உணர்வது போல் ஆலய நடவடிக்கைகள் இருக்கனும்! சும்மா அர்ச்சனை, தேங்கா ஒடைக்க, சாமி கும்புட-ன்னு மட்டுமேன்னு இருக்கக் கூடாது!<BR/><BR/>புதுசா கோயில் கட்டுறவங்க, இருக்கும் கோயிலைச் சீர்தூக்கி நிறுத்தறவுங்க - இதை எல்லாம் மனதில் வைத்துச் செயல்பட்டா பெருமாள்கள் பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட மாட்டார்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70295721046015091352008-02-08T21:04:00.000+05:302008-02-08T21:04:00.000+05:30//ambi said... எங்க வீட்ல வீக் எண்டுல பூரிகட்டை சி...//ambi said... <BR/>எங்க வீட்ல வீக் எண்டுல பூரிகட்டை சிலம்பாட்டம் ஆடிடும்//<BR/><BR/>ச்சே..அண்ணீ பொழைக்கத் தெரியாதவங்களா இருக்காங்களே! வெறும் வீக் எண்ட மட்டும் தான் பூரிக்கட்டையா! ஒரு வாரத்துக்கு மொத்தம் ஏழு நாட்கள் இருக்கு-ன்னு யாராச்சும் அண்ணியாருக்கு எடுத்துச் சொல்லுங்கப்பு! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82507397553018743522008-02-08T14:55:00.000+05:302008-02-08T14:55:00.000+05:30@ அம்பி4) ஒரு ஜோசியரை பிடிச்சு இந்த கோவில்லசாமி கு...@ அம்பி<BR/>4) ஒரு ஜோசியரை பிடிச்சு இந்த கோவில்லசாமி கும்பிட்டா உடனே வேலை கிடைக்கும், கல்யாணம் ஆகும் நெட் கனெக்ட் ஆகும்னு சொல்லச்சொல்லுங்க.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38479395276331128982008-02-08T14:47:00.000+05:302008-02-08T14:47:00.000+05:30//வைச்சா குடுமி, சிரைச்சா மொட்டை என்பது நம் மக்களு...//வைச்சா குடுமி, சிரைச்சா மொட்டை என்பது நம் மக்களுக்கு கை வந்த கலை ஆகி விட்டது.<BR/><BR/>ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு கோடி கோடியாய் கொட்டவும் வேண்டாம், இப்படி பிச்சை எடுக்கும் பெருமாள்!னு உங்களை பதிவுக்கு தலைப்பு வைக்கவும் விட்ருக்க வேண்டாம்// <BR/><BR/>வழிமொழிகிறேன்...<BR/>ஒருகாலத்தில் சீரும் சிறப்புமாய் மக்களின் வாழ்வியலில் ஒன்றியிருந்த <BR/>நமக்கு அறியாத பல கோவில்களுக்கும் சேர்த்து ஒரு பொதுத் திட்டம் கொண்டு வரலாம்ன்னு தோணுது...ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73293347865453883682008-02-08T12:13:00.000+05:302008-02-08T12:13:00.000+05:30@geetha paatti, பாத்தீங்களா? கண்ணபிரான் எப்படி ஐடி...@geetha paatti,<BR/> பாத்தீங்களா? கண்ணபிரான் எப்படி ஐடியாக்களை அள்ளி தெளிக்கறார் பாருங்க. <BR/>சும்மா பெருமாள் கோவில் போய் பிரசாதம் வங்கிண்டு வந்தா மட்டும் போதாது. அவர் சொன்னதில் எதாவது ஒன்னை அமுல் படுத்த பாருங்க. <BR/>"சும்மா வாக்கிங்க் போனாலே தலைவியின் திக் விஜயம்!" பதிவு போட்டு ஹைப் கிரியேட் பண்றதுல நீங்க தான் டாக்டர் பட்டம் வாங்கினவங்க ஆச்சே! நான் சொல்லியா தறனும்? :p<BR/><BR/>இருந்தாலும் உங்களுக்கு வயசானதுனால சில ஐடியாஸ் இதோ நான் தரேன்: :))<BR/><BR/>1) சாம்பு மாமாவுக்கு மலையாள தந்திரி வேஷம் போட்டு அங்க அனுப்பி ப்ரச்ன சோதிடம் பாக்க வைங்க. <BR/><BR/>2) அங்க இருக்கற பெருந்தலை வீட்டுக்கு போன் பண்ணி பிரதீபா பாட்டீல் குல தெய்வம் இந்த பெருமாள் தான், அதனால கும்மிட வராங்க!னு உங்கள் பயமுறுத்தும் குரலில் பேசுங்க.<BR/><BR/>3) இராமர் இலங்கைக்கு போறதுக்கு முன்னாடி இந்த ஊர்ல தான் இளனி குடிச்சார்!னு குங்குமத்துக்கு எழுதி போடுங்க, அவங்க தான் என்ன மொக்கை போட்டாலும் பப்ளிஷ் பண்ணிடுவாங்க.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3026812254551803912008-02-08T12:02:00.000+05:302008-02-08T12:02:00.000+05:30@KRS, என்னது முதல்வரா? ஹிஹி, அப்புறம் மனிஷா மாமி எ...@KRS, என்னது முதல்வரா? ஹிஹி, அப்புறம் மனிஷா மாமி எங்கே?னு வாய் தவறி நான் கேட்பேன். எங்க வீட்ல வீக் எண்டுல பூரிகட்டை சிலம்பாட்டம் ஆடிடும்(பழைய பாக்கியே இன்னும் முடியலையாம்).எதுக்குண்ணா வம்பு? :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83647787559641292202008-02-08T00:33:00.000+05:302008-02-08T00:33:00.000+05:30//பெருமாளைப் பிச்சை எடுக்காமல் வைக்க அவரே தான் மனச...//பெருமாளைப் பிச்சை எடுக்காமல் வைக்க அவரே தான் மனசு வைக்கணும் போல் இருக்கு//<BR/><BR/>இல்லை கீதாம்மா!<BR/>யாரு கோயில் கட்டினாங்களோ, அவங்க தான் மனசு வைக்கணும்! இன்றைய சூழலில் ஒன்னு ஹைப் உருவாக்கணும்! இல்லை எம்.எல்.ஏ, எம்.பி-ன்னு கொஞ்சம் பெரிய தலைகளைக் கூட்டியாந்து பயமுறுத்தனும்! அரசியல் செஞ்சாத் தான் குத்தகைக்காரங்க முதற்கொண்டு பயப்படறாங்க என்பது எங்க வாழைப்பந்தல் கிராமத்தில் எனக்கு சொந்த அனுபவம்! பணம் கொடுப்பதோ, பொருள் கொடுப்பதோ எல்லாம் நிரந்தரத் தீர்வாகாது!<BR/><BR/>இது பற்றி உங்களிடம் விரிவா சாட்டுறேன்!<BR/><BR/>இன்னொரு முக்கியமான விஷயம்!<BR/>கிராமக் கோயில்கள் எல்லாம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் இடம் பிடிக்கணும்! அப்ப தான் நிலைச்சி நிக்கும்! இல்லீன்னா வெறும் சடங்காத் தான் போகும்! கொஞ்ச நாளில் காணாமப் போகும்!<BR/><BR/>கோயிலில் அறப் பணிகள், மருத்துவ முகாம், அன்னதானம்-னு ஊரைத் தொடர்புபடுத்த முடியுமா பாருங்கள்! அடுத்த மருத்துவ முகாம் ஏதாச்சும் நடந்தா கோயிலில் நடத்துங்கள்! <BR/>ஊர் மக்கள் பயன் காணாத வரை, நாம் என்ன தான் பக்தியில் கரைந்து வருத்தப்பட்டாலும் அது விழலுக்கு இறைத்த நீர் தான்! இது எங்கள் கிராமக் கோயில் நேரடியாக எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்! இப்போது எங்கூரு கோயிலை நான் கண்டுக்கிறது கூட இல்லை! ஊர்ஸ் தான் ஞாபகம் வைச்சிருந்து பிரசாதம் அனுப்புறாங்க! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13219106346210536952008-02-08T00:16:00.000+05:302008-02-08T00:16:00.000+05:30//பேசாம நம்ம கண்ணபிரான் அண்ணாவை அமெரிக்கவில் இருந்...//பேசாம நம்ம கண்ணபிரான் அண்ணாவை அமெரிக்கவில் இருந்து வரவழைத்து இங்கு இந்து அற நிலையதுறை அமைச்சராக போட்டா எல்லா ப்ரச்சனைகளும் முடிவு பெறும்! என்ன சொல்றீங்க..?//<BR/><BR/>தோடா!<BR/>நன்றிங்க முதலமைச்சரே! இலாகாவைக் கையில் கொடுங்க! அரசியல் தலையீடு வந்தா கண்டுக்காதீங்க! அடிச்சி ஆடிறலாம்! என்ன சொல்றீங்க முதல்வா? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6646170918752887972008-02-08T00:11:00.000+05:302008-02-08T00:11:00.000+05:30ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி-ன்னு ஆண்டாள்...ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி-ன்னு ஆண்டாள் சொன்னது இப்படிப் பெருமாளுக்கும் ஆகிப் போச்சுதா? :-(<BR/><BR/>REACH-இல் உழவாரத் தொண்டு, மற்ற பணிகள் எல்லாம் செய்ய முடியுமே தவிர, நிலம் விற்க/வாங்க என்பதெல்லாம் சற்றுக் கடினம்!<BR/>ஊர் மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. பொதுக் கருத்தை ஊரில் திரட்டினால் தான் உண்டு!<BR/><BR/>இதுக்கு ஒரே வழி பஞ்சாயத்து தான்! இதை நீங்க தனி ஒருவரா பண்ணாம, ஊரில் செல்வாக்குள்ள தலைகளைக் கைக்குள்ள போட வேணும் கீதாம்மா!<BR/><BR/>அது சரி, கோயிலுக்கு எத்தனை பேர் வராங்க? யாருமே வரலைன்னா பூட்டி வைக்கப் போறோம்-னு சொல்லுங்க! கோயிலுக்கு கேரளாவில் இருந்து பிரஸ்னம் பார்க்க ஒரு ஆளை செட்டப் செய்யுங்க! :-)<BR/><BR/>சில சமயம் கலகத்தை நாமளே உருவாக்கினாத் தான் இதுக்கெல்லாம் வழி பொறக்கும் போல!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75468665013818702652008-02-07T17:44:00.000+05:302008-02-07T17:44:00.000+05:30ம்ம்ம்.. கொஞ்சம் வருத்தப்பட வச்சுட்டேங்களே! ஊர் ஒத...ம்ம்ம்.. கொஞ்சம் வருத்தப்பட வச்சுட்டேங்களே! ஊர் ஒத்துழைப்புதான் முக்கியம் கிறது ரொம்பவே கரெக்ட். பூஜை முறையா நடக்காததால ஏற்படும் விளைவுகளுக்கு அப்புறம்தான் முழிச்சுப்பாங்க போலிருக்கு.<BR/>:-(திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11316502076562022232008-02-07T16:32:00.000+05:302008-02-07T16:32:00.000+05:30கீதா, ஏ.எம் ராஜகோபாலன் சார் சிதிலமடைந்த கோவில்க...கீதா, ஏ.எம் ராஜகோபாலன் சார் சிதிலமடைந்த கோவில்களைப் புதிப்பிக்கும்படி குமுதம் ஜோதிடத்தில் எழுதுவதைப் படித்திருக்கிறேன். இப்போது நீங்கள் உங்கள் ஊர்க் கோவிலைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள்.<BR/>ம்ம்.<BR/>இந்த அழகில அவரவர் இஷ்டத்துக்கு எத்தனை கோவில்கள் வந்து விட்டன!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89972725520783148612008-02-07T16:07:00.000+05:302008-02-07T16:07:00.000+05:30வைச்சா குடுமி, சிரைச்சா மொட்டை என்பது நம் மக்களுக்...வைச்சா குடுமி, சிரைச்சா மொட்டை என்பது நம் மக்களுக்கு கை வந்த கலை ஆகி விட்டது.<BR/><BR/> ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு கோடி கோடியாய் கொட்டவும் வேண்டாம், இப்படி பிச்சை எடுக்கும் பெருமாள்!னு உங்களை பதிவுக்கு தலைப்பு வைக்கவும் விட்ருக்க வேண்டாம். <BR/><BR/>அடுத்து என்ன, பிடுங்கி தின்ற அனுமாரா? <BR/> <BR/>பேசாம நம்ம கண்ணபிரான் அண்ணாவை அமெரிக்கவில் இருந்து வரவழைத்து இங்கு இந்து அற நிலையதுறை அமைச்சராக போட்டா எல்லா ப்ரச்சனைகளும் முடிவு பெறும்! என்ன சொல்றீங்க..? :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com