tag:blogger.com,1999:blog-18675072.post8487110922373747267..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஜாம் நகருக்கு வந்து வெற்றிலை, பாக்கு வாங்கிக்கோங்க!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-18675072.post-64666611935748483852012-10-25T18:55:05.504+05:302012-10-25T18:55:05.504+05:30சிறிய பெண்களுடன் களைகட்டிய நவராத்திரி. மகிழ்ச்சி ப...சிறிய பெண்களுடன் களைகட்டிய நவராத்திரி. மகிழ்ச்சி பொங்கி வழிகின்றது வாழ்த்துகள்.<br /><br />மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2468158673637964342012-10-22T11:21:48.557+05:302012-10-22T11:21:48.557+05:30வாங்க லக்ஷ்மி, காணோமே, பிசி போலிருக்குனு நினைச்சேன...வாங்க லக்ஷ்மி, காணோமே, பிசி போலிருக்குனு நினைச்சேன். உங்க பதிவுக்கு வர முடியலை. நேரம் கிடைக்கிறச்சே மின்சாரம் இருக்க மாட்டேங்குது. மின்சாரம் இருக்கிறச்சே நம்ம வலைப்பக்கத்து வேலைகளும் குழும வேலைகளும் சரியாப் போகுது. விரைவில் வரேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25751691970940676812012-10-22T11:20:35.201+05:302012-10-22T11:20:35.201+05:30வாங்க மீனாக்ஷி, உங்க பிரார்த்தனை பலிச்சிருக்குனு ந...வாங்க மீனாக்ஷி, உங்க பிரார்த்தனை பலிச்சிருக்குனு நினைக்கிறேன். இரண்டு நாட்களா மொத்தம் ஆறு மணி நேரம் தான் மின்சாரம் தடை செய்யறாங்க. பனிரண்டில் இருந்து நான்கு மணி வரை. மாலை ஆறிலிருந்து எட்டு வரை. இரவு சில சமயம் ஒரு மணி நேரத் தடை. மற்றபடி மின்சாரம் ஏதோ பரவாயில்லைனு சொல்லணும். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17944778518510738292012-10-22T11:19:02.314+05:302012-10-22T11:19:02.314+05:30வாங்க ப்ரியா, காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புப்...வாங்க ப்ரியா, காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புப் போடணும்னு நினைச்சேன். வந்துட்டீங்க. :))) வரவுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76063893357690723962012-10-22T11:18:15.616+05:302012-10-22T11:18:15.616+05:30வாங்க எல்கே, சென்னையிலேயே இருந்திருந்தாலும், மழை இ...வாங்க எல்கே, சென்னையிலேயே இருந்திருந்தாலும், மழை இல்லாட்டியும் என்னாலே வர முடியுமானு சந்தேகமே. :( ஆசை என்னமோ இருக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45691502893800119972012-10-21T21:02:28.481+05:302012-10-21T21:02:28.481+05:30கொஞ நா வெளி ஊரு போயிட்டு வந்துபார்த்தா நிறைய பதிவு...கொஞ நா வெளி ஊரு போயிட்டு வந்துபார்த்தா நிறைய பதிவு படிக்க காத்துகிட்டு இருக்கே. ஒன்னொன்னா வரேன்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74877355308191802132012-10-21T19:45:56.496+05:302012-10-21T19:45:56.496+05:30சுவாரசியமா கதையை ஆரம்பிச்சு 'போனேனான்னு' ச...சுவாரசியமா கதையை ஆரம்பிச்சு 'போனேனான்னு' சஸ்பென்ஸ் வெச்சுடீங்களே. சீக்கிரம் சொல்லுங்க அடுத்து என்ன ஆச்சுன்னு. நீங்க அடுத்த பதிவு எழுதி முடிக்கறவரைக்கும் கரண்ட் கட் ஆகாம இருக்கணும்னு இங்க நான் வேண்டிக்கறேன். :)) <br />உங்க நவராத்திரி நிறைவா போயிண்டு இருக்கறதை படிச்ச போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. <br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37156708436881760882012-10-21T19:29:43.400+05:302012-10-21T19:29:43.400+05:30நல்ல பதிவு கீதாமா.,
நவராத்திரி வாழ்த்துக்கள்!
...நல்ல பதிவு கீதாமா.,<br /><br />நவராத்திரி வாழ்த்துக்கள்! <br /><br />கொலுவுக்கு நாங்களும் ப்ரெசென்ட் மேடம் :) :)<br /><br />அப்புறம் வழக்கம் போல சஸ்பென்ஸ் ஓ சஸ்பென்ஸ் !<br />priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44118994804962745212012-10-21T17:57:58.410+05:302012-10-21T17:57:58.410+05:30இந்த வருடம் கொலு வெச்ச்சபுரம் , பதிவுலக நண்பர்களை ...இந்த வருடம் கொலு வெச்ச்சபுரம் , பதிவுலக நண்பர்களை கூப்பிடலாம்னு நினைப்பில் உங்களை கூப்பிடலாம்னு பார்த்தா நீங்க இங்க இல்லை. :(<br /><br />எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32545308238205433072012-10-21T16:16:47.954+05:302012-10-21T16:16:47.954+05:30வாங்க கெளதம் சார், நீங்க சுண்டலே கொடுக்காமல் ஏமாத்...வாங்க கெளதம் சார், நீங்க சுண்டலே கொடுக்காமல் ஏமாத்திட்டு, இங்கே வந்து பன், பட்டர், ஜாமா? அஸ்கு, புஸ்கு! :P :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74048163786853884072012-10-21T16:15:53.645+05:302012-10-21T16:15:53.645+05:30வாங்க வெங்கட், சுப்புக்குட்டியைப் பத்தின பழைய பதிவ...வாங்க வெங்கட், சுப்புக்குட்டியைப் பத்தின பழைய பதிவுகளைப் படிச்சுப் பாருங்க. திகிலூட்டும் நிகழ்வுகள். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70070071657788947912012-10-21T13:18:02.346+05:302012-10-21T13:18:02.346+05:30ஜாம் நகருக்குப் போய் ஏன் வெற்றிலைப் பாக்கு? பன் பட...ஜாம் நகருக்குப் போய் ஏன் வெற்றிலைப் பாக்கு? பன் பட்டர் வாங்கி, பன் பட்டர் ஜாம் ஆக சாப்பிட்டுவிடலாமே! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78435108945021130492012-10-21T12:03:46.099+05:302012-10-21T12:03:46.099+05:30சுப்புக் குட்டி... :) எங்கும் நிறைந்திருக்கும்! ...சுப்புக் குட்டி... :) எங்கும் நிறைந்திருக்கும்! <br /><br />நல்ல அனுபவம் தான். கரெக்டா சஸ்பென்ஸ் வைச்சு முடிச்சீட்டீங்களே!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45657573846403066272012-10-21T12:02:34.653+05:302012-10-21T12:02:34.653+05:30வாங்க ராஜராஜேஸ்வரி, அலங்கரித்த குத்துவிளக்கைப் போன...வாங்க ராஜராஜேஸ்வரி, அலங்கரித்த குத்துவிளக்கைப் போன்ற பெண்குழந்தைகள், சிரிப்பும், விளையாட்டும், பாட்டும், ஆட்டமுமாகக் கொலுவுக்கே ஒரு களை வந்துவிட்டது. சில சமயம் எல்லாப்பொம்மைகளையும் வைத்திருந்திருக்கலாம்; இந்தக் குழந்தைகள் ரசிப்பாங்களேனும் தோணுது.<br /><br />ஒரு பெண் இருந்தாலே அந்த இடமே வெளிச்சமாகும். இங்கே ஐந்தாறு குழந்தைகள். கேட்கணுமா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87512191784769806972012-10-21T11:37:34.191+05:302012-10-21T11:37:34.191+05:30சின்னப் பெண்குழந்தைகள் ஐந்தாறு பேர் தினமும் வந்து ...சின்னப் பெண்குழந்தைகள் ஐந்தாறு பேர் தினமும் வந்து அமர்க்களப் படுத்திவிட்டுப் போகிறார்கள்<br /><br />அமர்க்களமான கொலுவுக்கு வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58028404959670807452012-10-21T10:30:19.958+05:302012-10-21T10:30:19.958+05:30வாங்க வல்லி. சுப்புக்குட்டி இல்லாத இடம் ஏது? எல்ல...வாங்க வல்லி. சுப்புக்குட்டி இல்லாத இடம் ஏது? எல்லா இடத்திலேயும் இருக்குங்க. அதுங்களோட இடத்திலே தான் நாம வீடு கட்டறோம். :))))<br /><br />நாங்க இருந்த கன்டோன்மென்ட் ஏரியாவெல்லாம் காடாகவே இருக்கும். ஆகவே சுப்புக்குட்டி மட்டுமில்லாமல் பெரிய காட்டுப் பூனை, மயில்கள், கிளிகள், மரங்கொத்திகள், விதவிதமான பெயர் தெரியாப் பறவைகள், குழி முயல்கள்னு நிறைய உண்டு. அந்தக் குழி முயல்கள் ஓடுகையில் எங்க பையர் துரத்திப் பிடிக்கப் போவார். அது மாட்டிக்கவே மாட்டிக்காது. யு.எஸ்ஸில் மெம்பிஸில் பெண் வீட்டுக்கருகில் இருந்த காட்டில் நிறைய மான்கள். ஏரிக்குத் தண்ணீர் குடிக்க வரும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3494912639279587932012-10-21T09:06:02.872+05:302012-10-21T09:06:02.872+05:30சுப்புக்குட்டி இல்லாத இடமே இல்லையோ கீதா,. நேத்தித...சுப்புக்குட்டி இல்லாத இடமே இல்லையோ கீதா,. நேத்திதான் சுபாஷினி கிட்ட சொல்லிண்டிருந்தேன். கீதா ம்,ஆதிரி தைரியசாலி இல்லைன்னு.<br />சஸ்பென்ஸில நிறுத்தறதே வழக்கமாப் போச்சு:)<br />இன்னிக்கு துலாஸ்நானம் விஜய்டிவில. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com