tag:blogger.com,1999:blog-18675072.post8522840432402245740..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: திருவட்டாறில் கேஷுவைப் பார்த்தோம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-18675072.post-9863775623186363352015-08-31T09:23:23.189+05:302015-08-31T09:23:23.189+05:30வாங்க ஷோபா! திருமயம் பெருமாள் தான் பெரியவர்னு சொல்...வாங்க ஷோபா! திருமயம் பெருமாள் தான் பெரியவர்னு சொல்றாங்க. இன்னொரு முறை திருமயம் போய்த் தான் கேட்டுக்கணும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66065770185978218892015-08-30T20:49:22.518+05:302015-08-30T20:49:22.518+05:30எனக்கும் கேஷு தான் திருமயம் பெருமாளை விட பெரியவர் ...எனக்கும் கேஷு தான் திருமயம் பெருமாளை விட பெரியவர் ன்னு தோணித்து , ஆனால் சமீபத்தில் புதுக்கோட்டை போன போது அங்கு ஒருவர் திருமயம் பெருமாள் தான் பெரியவர் என்று சாதித்தார் , மீண்டும் ஒரு முறை திருமயம் சென்று பார்க்க வேண்டும் Shobhahttps://www.blogger.com/profile/17404710369916836798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12362659866420572812015-08-28T09:39:24.585+05:302015-08-28T09:39:24.585+05:30வாங்க கில்லர்ஜி, முதல்வருகைக்கும் இணைந்தமைக்கும் ந...வாங்க கில்லர்ஜி, முதல்வருகைக்கும் இணைந்தமைக்கும் நன்றி. அடிக்கடி வாங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34090097129394878162015-08-28T09:39:02.090+05:302015-08-28T09:39:02.090+05:30ஆமாம், அம்மா. நம் வீட்டு மனிதர்கள் போலவே பழகுவாங்க...ஆமாம், அம்மா. நம் வீட்டு மனிதர்கள் போலவே பழகுவாங்க. அதிலும் இந்தப் பிள்ளையார் இருக்காரே, ரொம்பவே பழக்கம்! :)) ரொம்பக் கோபம் வந்து நான் தினசரி பிரார்த்தித்துக்கொள்ளும் பிள்ளையாரை ஒரு டப்பியிலே போட்டு மூடிட்டேன். :) இன்னும் திறக்கவில்லை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23532471854771017242015-08-28T09:37:25.794+05:302015-08-28T09:37:25.794+05:30இல்லை, இந்த மாதிரிப் பார்க்க வேண்டும் என்றொரு சம்ப...இல்லை, இந்த மாதிரிப் பார்க்க வேண்டும் என்றொரு சம்பிரதாயம் இருக்கு போல! கேரளக் கோயில்களில் தான் இப்படிக் காண முடிகிறது. இங்கெல்லாம் எல்லா இடங்களிலும் பள்ளி கொண்ட பெருமாளை அப்படியே பார்க்கலாம். இதுவரைக்கும் பார்த்ததிலே திருமயம் தான் பெரிய பெருமாள் என்றார்கள். ஆனால் இங்கே திருவட்டாறில் அப்படி இல்லைனு சொல்றாங்க. எனக்கு என்னமோ திருமயம் பெருமாள் தான் பெரியவராத் தெரிகிறார். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2380707769275175732015-08-28T09:35:33.794+05:302015-08-28T09:35:33.794+05:30நன்றி "இ" சார். :)நன்றி "இ" சார். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2561043494400087722015-08-28T09:35:06.150+05:302015-08-28T09:35:06.150+05:30வம்பாதுரை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர...வம்பாதுரை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53357113685206738502015-08-28T09:34:10.543+05:302015-08-28T09:34:10.543+05:30பிரகாரமா? மண்டபமா? மண்டபத்தைச் சொல்றீங்கனு நினைக்க...பிரகாரமா? மண்டபமா? மண்டபத்தைச் சொல்றீங்கனு நினைக்கிறேன். நல்ல அகலமான பெரிய மண்டபம் தான். சிதம்பரம் கோயில் போல மேலே ஏறித்தான் பெருமாளைப் பார்க்கவேண்டும். திருவனந்தபுரத்திலும் அப்படியே! இந்தக் கோயிலை முன்மாதிரியாகக் கொண்டு தான் திருவனந்தபுரம் கோயில் கட்டியதாகச் சொன்னார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17811919280015398622015-08-27T17:22:51.193+05:302015-08-27T17:22:51.193+05:30வணக்கம் சகோ சிறந்ததொரு பதிவு நன்றி
தளத்தில் இணைந்த...வணக்கம் சகோ சிறந்ததொரு பதிவு நன்றி<br />தளத்தில் இணைந்து கொண்டேன் தொடர்வேன்<br />கில்லர்ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52069498883990576532015-08-27T15:52:32.522+05:302015-08-27T15:52:32.522+05:30கடுசர்க்கரை யோகத் திருமேனி. அர்த்தம் தெரிந்தது. கே...கடுசர்க்கரை யோகத் திருமேனி. அர்த்தம் தெரிந்தது. கேஷு,சேஷு இவாளெல்லாம் எவ்வளவு இயல்பா உங்களோடுப் பழகுகிறார்கள். ஏம்பா எங்களுக்கெல்லாம் கொஞ்சம் தரிசனம் கொடேன். கேஷுவையும்,சேஷுவையும் ஸுலபமாக நினைத்துக் கொள்ளலாம் போலிருக்கு. எங்கவீட்டுப் பையன்களெல்லாம் ஷ் என்ற பெயர் கொண்டவர்கள். அதற்கு மேடச்சாக எனக்கு கேஶு ஸேஷு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. எல்லா இடங்களுக்கும் வந்த மாதிரி ஒரு உணர்வு. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59399045768804343822015-08-27T15:13:15.382+05:302015-08-27T15:13:15.382+05:30கேஷுவைப் பல இடங்களில் பார்த்தாலும் திருவட்டாறில் ப...கேஷுவைப் பல இடங்களில் பார்த்தாலும் திருவட்டாறில் போய்ப் பார்க்கவில்லை. மூன்று வாயில்கள் அவசியம் என்றே தோன்றுகிறது. எல்லாவற்றையுமொரெசேரக் காண்பது சுவாரசியத்தைக் குறைக்குமோ. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88396899403672226042015-08-27T00:01:28.216+05:302015-08-27T00:01:28.216+05:3022 அடி gigantic தான். பிரகாரம் இன்னும் அகலமாக இருக...22 அடி gigantic தான். பிரகாரம் இன்னும் அகலமாக இருக்க வேண்டுமே?!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57748773084968556592015-08-26T23:59:35.244+05:302015-08-26T23:59:35.244+05:30நானும் அதைத்தான் கேட்க நினைச்சேன். அதுக்குள்ள நீங்...நானும் அதைத்தான் கேட்க நினைச்சேன். அதுக்குள்ள நீங்களே அருளிட்டீங்க. நன்றி. (நான் ஏதோ சாப்பாட்டு வஸ்துனு நினைச்சேன். என் புத்தி.)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7399822435036429582015-08-26T19:32:58.292+05:302015-08-26T19:32:58.292+05:30திருமதி ஆலயரத்னாவுக்கு என் வாழ்த்துக்கள்.
இதிருமதி ஆலயரத்னாவுக்கு என் வாழ்த்துக்கள்.<br />இஇன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74913859992195363722015-08-26T17:09:48.604+05:302015-08-26T17:09:48.604+05:30இன்னொரு முறை "சொல்லி அருளணும்" னு எல்லாம...இன்னொரு முறை "சொல்லி அருளணும்" னு எல்லாம் சொன்னீங்கன்னா எதுவுமே சொல்ல மாட்டேன்! ஆமாம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் (நிஜமான கோபம்)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43081847562168819452015-08-26T17:07:42.697+05:302015-08-26T17:07:42.697+05:30கல், சுண்ணாம்பு, கடுகு, சர்க்கரை கலந்த கலவை! கல், ...கல், சுண்ணாம்பு, கடுகு, சர்க்கரை கலந்த கலவை! கல், சுண்ணாம்பினால் விக்ரஹம் செய்து விட்டுப் பின்னர் மேலே கடுகும், சர்க்கரையும் கலந்த ஒருவிதப் பசை! <br /><br />ஹோம்வொர்க் சரியாச் செய்திருக்கேனா சார்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7643347036299935172015-08-26T17:06:16.435+05:302015-08-26T17:06:16.435+05:30ஆமாம், அழகோ அழகு தான் வல்லி. கஷ்டப்பட்டுத் தான் ஏற...ஆமாம், அழகோ அழகு தான் வல்லி. கஷ்டப்பட்டுத் தான் ஏறினேன். பட்டாசாரியார் இருவருக்கும் கை கொடுத்தார். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46238549309427145572015-08-26T17:01:26.802+05:302015-08-26T17:01:26.802+05:30 கடுசர்க்கரை யோகத் திருமேனி// கடுசர்க்கரை என்றால்... கடுசர்க்கரை யோகத் திருமேனி// கடுசர்க்கரை என்றால் என்ன என்றும் சொல்லி அருளணும்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6966858685259460262015-08-26T16:37:58.569+05:302015-08-26T16:37:58.569+05:3022 அடி பெருமாளா. எவ்வளவு அழகா இருந்திருப்பார். இத...22 அடி பெருமாளா. எவ்வளவு அழகா இருந்திருப்பார். இத்தனை உயரப் படிகளில் எப்படி ஏறினீர்கள் கீதா.<br />ஆமைக் கொடியைப் பற்றி இப்போதுதான் கேள்விப் படுகிறேன். கேசவா காப்பாத்து. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52454684549517605232015-08-26T16:12:23.128+05:302015-08-26T16:12:23.128+05:30நன்றி சுரேஷ்!நன்றி சுரேஷ்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42081351035629579412015-08-26T16:12:06.811+05:302015-08-26T16:12:06.811+05:30ஶ்ரீராம், பதிவில் வீடியோவை எல்லாம் இணைக்கும் அளவுக...ஶ்ரீராம், பதிவில் வீடியோவை எல்லாம் இணைக்கும் அளவுக்குத் தெரியாது. :) இது ஏதோ தற்செயலாக வந்தது. அப்படியே இணைத்திருக்கேன். ஆல்பத்தில் சிலது தெரியவே இல்லை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80153019244107047592015-08-26T15:38:04.047+05:302015-08-26T15:38:04.047+05:30பகிர்வுக்கு நன்றி!பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10135607015736398202015-08-26T15:09:15.937+05:302015-08-26T15:09:15.937+05:30கோவில் மூடும் நேரங்களை திடீர் திடீரென மாற்றிக் கொள...கோவில் மூடும் நேரங்களை திடீர் திடீரென மாற்றிக் கொள்வதால் நமக்கும் பிரச்னையாகி விடுகிறது. அசநாலும் பார்த்து விட்டீர்கள் போல.<br /><br />பதிவில் இணைத்திருப்பது வீடியோ என்று நினைத்தேன். படம்தானா? ஓடவில்லையே?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com