tag:blogger.com,1999:blog-18675072.post8548760578326342639..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நீங்க தங்கிலீஷ் பேசறீங்களா? Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-18675072.post-75481647978002179262016-07-19T09:32:56.653+05:302016-07-19T09:32:56.653+05:30பொதுவாக டின்னர் என்றால் அது பெரு விருந்து என்பதையே...பொதுவாக டின்னர் என்றால் அது பெரு விருந்து என்பதையே குறிக்கும் என்று தெரிகிறது. சப்பர் என்பது பெரும்பாலும் விவசாயிகளின் இரவு உணவான கஞ்சியையே குறிக்கும் என்றும் தெரிய வருகிறது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75515368084785432302016-07-19T09:30:06.564+05:302016-07-19T09:30:06.564+05:30சப்பர் என்னும் சொல்லே யேசு பிரான் கடைசியில் உண்ட உ...சப்பர் என்னும் சொல்லே யேசு பிரான் கடைசியில் உண்ட உணவைக் குறிக்கும் லாஸ்ட் சப்பர் என்பதிலிருந்து தான் வந்தது என்றும் ஒரு கருத்து இருக்கிறது. :) இதை வைச்சுப் பதிவே எழுதலாம் போல! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77481320193760845342016-07-19T09:29:01.682+05:302016-07-19T09:29:01.682+05:30வாங்க கீதா(தில்லையகத்து) சப்பர் என்னும் வார்த்தையை...வாங்க கீதா(தில்லையகத்து) சப்பர் என்னும் வார்த்தையை இப்போதெல்லாம் புத்தகங்களிலேயே பார்க்க முடிகிறது. ஆனால் டின்னர் என்பதை திரு நெல்லைத் தமிழன் குறிப்பிட்டிருக்கிறாப்போல் கொஞ்சம் அதிகப்படியாக எடுத்துக்கொள்ளும் மதிய உணவு என்றே சொல்கிறார்கள். சப்பர் என்று சொன்னால் இரவு படுக்கப்போகும் முன்னர் எடுத்துக்கொள்ளும் எளிய உணவு என்று பொருள். உதாரணமாக நாம் படுக்கச் செல்லும் முன்னர் எடுத்துக்கொள்ளும் பால், பழங்களைச் சொல்லலாமோ? தெரியவில்லை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15406783629442745632016-07-19T09:07:35.624+05:302016-07-19T09:07:35.624+05:30nalla pathivu. keralathil pothuvaga malayalamthan ...nalla pathivu. keralathil pothuvaga malayalamthan pesuvathundu. mallish ippothu athuvum miga miga kuraivuthan. aanaal thamiznatil athigamaga thanglishthan. keralathavar nalla aangilam pesa mudiyavillai enralum thai mozhiyai vittuk kodupathillai. english pesinalum athil thaimozi theriyum. aanal thamizh naattil ippothu pala idangalil aangilamum illai thamizhum illai entru thirisangu nilaithan. <br /><br />dinner kurithu neenga sollirukarathu appdiye than. ippothu supper entra varthaiye ubayogathil illai pola therigirathu. ilangai thamizhargal aangila sol kalakaamalaye azhagaga thamiz pesugirargal...paaratavendum avargalai..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16189729371876978552016-07-14T13:19:03.720+05:302016-07-14T13:19:03.720+05:30ஹிந்தியில் வித்தியாசம் உண்டு. "தாவத்" (d...ஹிந்தியில் வித்தியாசம் உண்டு. "தாவத்" (dhavath)என்றால் பெரிய விருந்து! கானா (khaana) என்றால் மதியச் சாப்பாடு அல்லது பொதுவாகச் சாப்பாடு. உச்சரிப்பில் வித்தியாசம் உண்டு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45859177267736227022016-07-14T13:17:53.117+05:302016-07-14T13:17:53.117+05:30வலம்புரி ஜான் எழுதினதை நான் படிக்கலை. ஆனால் மதிய உ...வலம்புரி ஜான் எழுதினதை நான் படிக்கலை. ஆனால் மதிய உணவை லஞ்ச் என்று சொல்லியே கேட்டிருக்கேன். இப்போதும் யு.எஸ்ஸில் அது எளிமையான மதிய உணவானாலும் "சிம்பிள் லஞ்ச்" என்றே சொல்கின்றனர். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80413629514862102982016-07-14T13:16:51.194+05:302016-07-14T13:16:51.194+05:30நெல்லைத் தமிழன், மக்கள் தொலைக்காட்சிக்கு முன்னரே ப...நெல்லைத் தமிழன், மக்கள் தொலைக்காட்சிக்கு முன்னரே பொதிகையில் தமிழ் கொஞ்சி விளையாட ஆரம்பிச்சாச்சு. பல ஆங்கிலச் சொற்களுக்கும் இணையான தமிழ்ச் சொற்களைப் போடுவார்கள். மக்கள் தொலைக்காட்சி எல்லாம் அதுக்குப் பின்னர் தான். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88979878114315352582016-07-14T13:15:24.884+05:302016-07-14T13:15:24.884+05:30ஹிஹிஹிஹி, தங்கிலீஷுக்கு இது பரவாயில்லை! :) ஹிஹிஹிஹி, தங்கிலீஷுக்கு இது பரவாயில்லை! :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-688852052095826882016-07-14T13:15:01.453+05:302016-07-14T13:15:01.453+05:30வாங்க சுரேஷ், தட்டுத் தடுமாறி சம்ஸ்கிருதம் படிக்க ...வாங்க சுரேஷ், தட்டுத் தடுமாறி சம்ஸ்கிருதம் படிக்க மட்டும் வரும். சொல்லிக் கொடுக்கவெல்லாம் தெரியாது. ஹிந்தி மட்டும் சுமாராக வரும். இங்கே குடியிருப்பு வளாகத்திலே கூடக் கேட்டாங்க. நான் அடிக்கடி பயணம் செய்வதால் ஒத்துக்கலை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41674666491311356412016-07-14T12:38:11.544+05:302016-07-14T12:38:11.544+05:30இது ஒரு நல்ல பதிவு. தமிழ் நாட்டில் தமிழில் பேசுவது...இது ஒரு நல்ல பதிவு. தமிழ் நாட்டில் தமிழில் பேசுவது குறைந்ததற்குக் காரணம் தொலைக்காட்சிகள்தான் என்று நான் நினைக்கிறேன். மக்கள் தொலைக்காட்சியில் நிறைய தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்தியபின்புதான் மற்ற தொலைக்காட்சிகளும் பொருத்தமான தமிழ் சொற்களை (பரப்புரை போன்றவற்றை) உபயோகப்படுத்த ஆரம்பித்தனர். ஆனாலும் தங்கிலீஷில் பேசிப்பழகுவது தமிழை அழிக்கவே செய்யும். நான் அப்போ அப்போ என் குழந்தைகளோடு, யாரு முதலில் தமிழ் கலக்காத வார்த்தை உபயோகப்படுத்துகிறார்கள் என்று பார்க்கலாம் என்று சொல்லி விளையாடுவேன். எதுவும் 5 நிமிடத்துக்குமேல் நீடித்ததில்லை ('நான் உள்பட). இது வருத்தத்திற்கு உரியதுதான். அதுக்காக 'அடுமனை', 'வடி'நீர்' என்று நம்மையே காய்ச்சிக்க வேண்டாம். <br /><br />ஸ்ரீலங்கா தமிழர்கள் ஆங்கிலம் கலக்காமல் பேசுவதை நிறைய தடவை பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு நம்மைப்போல் போலி மொழி வெறி இல்லை போலிருக்கிறது.<br /><br /><br />"ஆங்கில "டின்னர்" வார்த்தையின் "இரவு உணவு" என்னும் பொருளில் அப்போதெல்லாம் சொன்னதாய்த் தெரியவில்லை. எந்த நேரம் விருந்து கொடுத்தாலும் அதை டின்னர் கொடுக்கிறாங்க என்று சொல்வார்கள்" - லஞ்ச் என்பது மதியம் என்றும் டின்னர் என்பது இரவு உணவு என்றும் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், ஹெவியான உணவு டின்னர் என்றும் கொஞ்சம் லைட் உணவு லஞ்ச் என்றும் அழைக்கப்படும். இதை வலம்புரிஜான் அவர்களுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார். நம்முடைய தாட்டிலை சாப்பாட்டை (வாழை இலையில் மூன்று சாதங்களும், கூட்டு, கறியமுது, இனிப்பு உடன் சாப்பிடுவது) டின்னர் என்றுதான் அழைக்கவேண்டும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75599451048689201022016-07-11T17:24:45.730+05:302016-07-11T17:24:45.730+05:30ஆங்கில மோகம் கூட பரவாயில்லை! ஆனால் தங்கிலீஷ் ரொம்ப...ஆங்கில மோகம் கூட பரவாயில்லை! ஆனால் தங்கிலீஷ் ரொம்ப கொடுமை! உங்களுக்கு சம்ஸ்கிருதம் நன்றாக வருமா? சம்ஸ்கிருத பாடம் வலைப்பூவில் வகுப்பு எடுக்கலாமே! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47330904028812042572016-07-11T17:04:30.434+05:302016-07-11T17:04:30.434+05:30பெரிசு பண்ணவில்லை. கூடியவரை தமிழில் சொல்லக் கூடியவ...பெரிசு பண்ணவில்லை. கூடியவரை தமிழில் சொல்லக் கூடியவற்றைத் தமிழிலேயே சொல்லலாம் என்பதே என் கருத்து. வலிந்து ஆங்கிலத்தைப் புகுத்த வேண்டாம் என்பது தான் நான் சொல்வது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91789864683384715532016-07-11T17:03:36.091+05:302016-07-11T17:03:36.091+05:30ஆமாம், இரு தமிழர்கள் தமிழில் பேசிக் கொண்டதாகச் சரி...ஆமாம், இரு தமிழர்கள் தமிழில் பேசிக் கொண்டதாகச் சரித்திரமே இல்லை! நாங்களும் அநேகமாக வட மாநிலங்களிலேயே சுற்றினாலும் வீட்டில் கட்டாயமாய்த் தமிழ் தான் பேசுவோம். யார் என்ன சொன்னாலும் சரி! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62179437219813589512016-07-11T17:02:38.963+05:302016-07-11T17:02:38.963+05:30உண்மை சொன்னால் தன்னடக்கம்??? ஹிஹிஹிஹி! உண்மை சொன்னால் தன்னடக்கம்??? ஹிஹிஹிஹி! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21484051378075849262016-07-11T16:38:44.493+05:302016-07-11T16:38:44.493+05:30ஒரு உண்மை சொல்ல வேண்டும் குழந்தைகளை அப்படிப்பேசச்...ஒரு உண்மை சொல்ல வேண்டும் குழந்தைகளை அப்படிப்பேசச் செய்வதில் பெற்றொர்களின் பங்கு அதிகம் இருந்தும் நல்ல ஆங்கிலமோ தமிழோ பேசப் படுவதில்லை. அப்படி இருக்கும் போது எல்லாம் கலந்து வருகிறது சில நேரங்களில் தமிழ் வார்த்தைக்கு ஈடான ஆங்கில வார்த்தை வந்து விடும் இதையெல்லாம் பெரிசு பண்ண வேண்டாம் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரை முதலில் பார்க்கும்போது குட் மார்னிங்தான் சொல்ல வேண்டும் என்பார். முதன் முதலாக இரவில் பார்த்தாலும் குட் மார்னிங் தான் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58814041324773327182016-07-11T15:31:02.254+05:302016-07-11T15:31:02.254+05:30உங்கள் தன்னடக்கம் பாராட்டுக்குரியது!உங்கள் தன்னடக்கம் பாராட்டுக்குரியது!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87639645482916064302016-07-11T11:53:52.063+05:302016-07-11T11:53:52.063+05:30ஆமாம். நம் தமிழ் மக்களுக்கு ஆங்கில மோகம் மிக மிக அ...ஆமாம். நம் தமிழ் மக்களுக்கு ஆங்கில மோகம் மிக மிக அதிகம். இரண்டு நண்பர்கள் சந்தித்துக் கொண்டாலும், முன்பெல்லாம் (4, 5 ஆண்டுகளுக்கு முன்பு கூட) ஏதோ ஓரிரு ஆங்கிலம் பேசப்படும் இப்போது, எல்லாமே தங்கிலீஷ் தான். அதில் பெருமை. <br />நான் வேலை நிமித்தம் (இந்தியா முழுதும் விரட்டி விரட்டி மாற்றல் கிடைக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை-அப்படிப் பட்ட பிழைப்பு) பல மாநிலம் சென்றதில் அறிந்தது இது தான்-தமிழ்நாடு தவிர மற்ற மாநிலத்தினர் ஒருவரை ஒருவர் கண்ட பின் தங்கள் மொழியில் பேசுவது தான். Paramasivamhttps://www.blogger.com/profile/09115384130555624623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20808239608414041772016-07-10T17:43:46.195+05:302016-07-10T17:43:46.195+05:30வந்த ஒன்றை வெளியிட்டு விட்டேன். வேறே ஏதும் இல்லை! ...வந்த ஒன்றை வெளியிட்டு விட்டேன். வேறே ஏதும் இல்லை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30719411994557099862016-07-10T17:43:27.206+05:302016-07-10T17:43:27.206+05:30ஆமாம், பல நாடுகளில் வசிப்பவர்களுக்கு மொழி என்பது ம...ஆமாம், பல நாடுகளில் வசிப்பவர்களுக்கு மொழி என்பது மணிப்பிரவாளம் தான். என்ன செய்ய முடியும்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31559646193225085482016-07-10T17:42:45.645+05:302016-07-10T17:42:45.645+05:30எனக்கும் இங்கிலீஷ் இழுவை, தமிழ் தடவல், ஹிந்தி ஹிம்...எனக்கும் இங்கிலீஷ் இழுவை, தமிழ் தடவல், ஹிந்தி ஹிம்சை தான்! :) ஏதோ ஒப்பேத்திட்டு வரேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17615596934778021012016-07-10T17:42:13.081+05:302016-07-10T17:42:13.081+05:30உங்களோட இந்தக் கருத்து நேற்று மாலைக்குப் பின்னர் வ...உங்களோட இந்தக் கருத்து நேற்று மாலைக்குப் பின்னர் வந்திருக்கு. பொதுவாக நான் மாலை ஏழு மணிக்கப்புறமா கணினியில் அமருவதில்லை. ஆதலால் முதல்நாள் வந்த கருத்துக்களை மறுநாள் தான் வெளியிடுவேன். இன்று வெளியே சென்றுவிட்டதால் தாமதம். ஆனால் இது ஒன்று தான் வந்திருக்கு! வேறே எதுவும் வரலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15361311740515451692016-07-10T17:40:42.936+05:302016-07-10T17:40:42.936+05:30ஆமாம், பெற்றோர் தமிழில் பேசினால் குழந்தைகளும் பேசு...ஆமாம், பெற்றோர் தமிழில் பேசினால் குழந்தைகளும் பேசும்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74879448200518795822016-07-10T17:40:16.270+05:302016-07-10T17:40:16.270+05:30ஆமாம், என் நாத்தனார் பெண்களெல்லாம் வீடு போச்சா செய...ஆமாம், என் நாத்தனார் பெண்களெல்லாம் வீடு போச்சா செய்துட்டு பர்த்தன் மாஞ்ச்னா பாக்கி ஹை! என்பார்கள். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31298614976551758982016-07-10T14:14:29.872+05:302016-07-10T14:14:29.872+05:30என்னாச்சு என் பின்னூட்டத்திற்கு? வெளியிடப்படவில்லை...என்னாச்சு என் பின்னூட்டத்திற்கு? வெளியிடப்படவில்லை?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49160589494607128902016-07-10T12:33:29.017+05:302016-07-10T12:33:29.017+05:30வீட்லே ஹிந்தி பெரியவரைப் பார்த்துக்கொள்ள நேபாலி, ...வீட்லே ஹிந்தி பெரியவரைப் பார்த்துக்கொள்ள நேபாலி, இங்லீஷ்,நான் தமிழ் எல்லா பாஷையும் சேர்ந்து பாஷைக் கொலை நடக்கிறது. வேறு வழியே இல்லை. வெளியில் வந்து விட்டவர்களின் பா,ஷையே மணிப்பிரவாளம்.காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.com