tag:blogger.com,1999:blog-18675072.post8633903680943382291..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஒரு ஆசிரியரும் சீடரும்! ஆசிரியர் தினச் சிறப்புப் பதிவு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-18675072.post-53293155957697392672013-10-04T17:57:48.849+05:302013-10-04T17:57:48.849+05:30அன்புடையீர்,
மிக்க நன்றி. ஞானானந்தரைப் பற்றி வேறு ...அன்புடையீர்,<br />மிக்க நன்றி. ஞானானந்தரைப் பற்றி வேறு தகவல்கள் கிடைக்குமா? <br />N.R.Ranganathan. 9380288980<br />Editor, Gnana Oli, Thapovanam PORanganathan N Rhttps://www.blogger.com/profile/14239678502183740964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57539551050007954962010-09-05T12:23:46.405+05:302010-09-05T12:23:46.405+05:30வாங்க ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களே, ஹரிதாஸ் பஜன...வாங்க ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களே, ஹரிதாஸ் பஜனை நிறையக் கேட்டிருக்கிறேன். மதுரையில் மேலாவணி மூலவீதியில் 7-ம் நம்பர் வீடு எங்களோடது. முதல் வீடு இப்போ சங்கீத உலகில் பிரபலமாய் இருக்கும் ஜி.எஸ்.மணி அவர்களின் வீடு, அப்பா பெயர் கோபாலையர். ஜி.எஸ்.மணியின் சகோதரி சந்திரா என் அண்ணாவின் பள்ளித் தோழி, கடைசி சகோதரர் கிருஷ்ணா என் பள்ளித் தோழர். அவங்க வீட்டில் தான் ஹரிதாஸ்கிரி தங்குவார். தினமும் பூஜையும், பாட்டும், பஜனையும் அமர்க்களப் படும். ஆடி வீதி தாங்காது கூட்டம், சொற்பொழிவுகள் செய்வார். ரொம்பக் கொடுத்து வச்சிருந்திருக்கேன் இவை எல்லாம் கிடைக்க. இப்போ நினைவுகள் மட்டுமே மிச்சம்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75603929394668030022010-09-05T12:20:41.600+05:302010-09-05T12:20:41.600+05:30வாங்க குமரன், வருகைக்கும், கருத்துக்கும் நன்றிப்பா...வாங்க குமரன், வருகைக்கும், கருத்துக்கும் நன்றிப்பா. ஞானானந்தர் பற்றித் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53835021989233032152010-09-05T12:20:06.384+05:302010-09-05T12:20:06.384+05:30வாங்க ஜெயஸ்ரீ, மனமார வேண்டிக்கிறதுக்குப் பலன் இல்ல...வாங்க ஜெயஸ்ரீ, மனமார வேண்டிக்கிறதுக்குப் பலன் இல்லாமல் போகுமா?? கடவுள் காப்பார், கவலை வேண்டாம், நீங்க அனுப்பினவற்றைப் பார்த்தேன், மனம் வேதனையா இருக்கு! :((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69296911172577956992010-09-05T10:18:51.367+05:302010-09-05T10:18:51.367+05:30அருமை!ஹரிதாஸ் ஸ்வாமிகள் பஜன்ஸைக் கேட்க வேண்டுமே? ச...அருமை!ஹரிதாஸ் ஸ்வாமிகள் பஜன்ஸைக் கேட்க வேண்டுமே? சூப்பர்.<br />மிக மிக உன்னத பதிவு இது!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23466747776778589082010-09-05T07:29:26.223+05:302010-09-05T07:29:26.223+05:30பவ சங்கர தேசிக மே சரணம்!
ஞானானந்தகிரி ஸுவாமிகளின...பவ சங்கர தேசிக மே சரணம்! <br /><br />ஞானானந்தகிரி ஸுவாமிகளின் ஆசார்ய பரம்பரை பற்றியும் அறிந்துகொண்டேன். நன்றி அம்மா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73812913617486957582010-09-05T06:09:21.599+05:302010-09-05T06:09:21.599+05:30பவ ஷங்கர தேசிக மே சரணம் - நேத்து மனதார வேண்டிண்டேன...பவ ஷங்கர தேசிக மே சரணம் - நேத்து மனதார வேண்டிண்டேன் இன்னிக்கு எழுதிட்டேள் ரொம்ப நன்றி.Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.com