tag:blogger.com,1999:blog-18675072.post8649203661161206538..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மாட்டுப் பொங்கலோ பொங்கல்! 5Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-18675072.post-65822975897603900912009-01-22T13:29:00.000+05:302009-01-22T13:29:00.000+05:30அட, கேஆரெஸ், வாங்க, வாங்க, ஞாபகம் வச்சிட்டு வந்தது...அட, கேஆரெஸ், வாங்க, வாங்க, ஞாபகம் வச்சிட்டு வந்ததுக்கும், படிச்சதுக்கும், கருத்துச் சொன்னதுக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34432388385189586462009-01-18T17:58:00.000+05:302009-01-18T17:58:00.000+05:30//பதினைந்து வருடங்களே உயிர்வாழும் ஒரு பசுவின் பால்...//பதினைந்து வருடங்களே உயிர்வாழும் ஒரு பசுவின் பால் அதன் கன்றுக்குட்டிகள் வளர்ந்த பின்னும் தரும் பால் குறைந்த பட்சமாய் ஒரு நாளைக்கு 16,000 நபர்களின் பால் தேவையைப் பூர்த்தி செய்வதாய் ஓர் ஆய்வு கூறுகின்றது//<BR/><BR/>இதை ஞாபகம் வச்சிக்கிட்டே பொங்கல் பொங்கணும்! நல்ல பதிவு கீதாம்மா! நன்றி!<BR/><BR/>இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3841721321544985262009-01-17T14:22:00.000+05:302009-01-17T14:22:00.000+05:30வாங்க கோபி, நீங்க வரலைனா தான் அதிசயமா இருக்கும் என...வாங்க கோபி, நீங்க வரலைனா தான் அதிசயமா இருக்கும் எனக்கு! :))))<BR/><BR/>வாங்க துளசி, இங்கே சென்னையிலே என்னத்தைப் பார்க்க முடியுது? நகர வாழ்க்கையா? நரக வாழ்க்கையானு புரியலை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-595726511840707682009-01-17T14:21:00.000+05:302009-01-17T14:21:00.000+05:30வாங்க நானானி, வந்ததுக்கும், வாழ்த்துக்கும், அழைப்ப...வாங்க நானானி, வந்ததுக்கும், வாழ்த்துக்கும், அழைப்புக்கும் நன்றி. பார்த்துட்டேன். அடிக்கடி வர முடியாட்டாலும் உங்க பதிவுகள் என்னோட லிஸ்டிலே எப்போவும் உண்டு. பின்னூட்டம் தான் கொடுக்க முடியறதில்லை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44025995804675243142009-01-16T12:16:00.000+05:302009-01-16T12:16:00.000+05:30அருமையான பதிவு.மாட்டுக்கு அலங்காரம் செஞ்சு தெருவழி...அருமையான பதிவு.<BR/><BR/>மாட்டுக்கு அலங்காரம் செஞ்சு தெருவழியாக் கொண்டுபோறது அந்நாள் வத்தலகுண்டுவை ஞாபகப்படுத்திருச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3367982214715729652009-01-15T20:06:00.000+05:302009-01-15T20:06:00.000+05:30படிச்சிட்டேன் தலைவி ;))படிச்சிட்டேன் தலைவி ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74631711387048757502009-01-15T17:26:00.000+05:302009-01-15T17:26:00.000+05:30மாட்டுப் பொங்கலை மிகச் சிறப்பாக, சிலப்பதிகாரத்தின்...மாட்டுப் பொங்கலை மிகச் சிறப்பாக, சிலப்பதிகாரத்தின் துணையோடு அருமையாக கொண்டாடி விட்டீர்கள் கீதாம்மா!!!அந்த ஆனந்தமெல்லாம் இங்கே நகரத்தில் காண முடிவதில்லை. நானும் மாட்டுப்பொங்கல் கொண்டாடியிருக்கிறேன். வ்ந்து பார்க்க அழைக்கிறேன்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.com