tag:blogger.com,1999:blog-18675072.post8649791115349956219..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நேயர் விருப்பங்கள் சில! :DGeetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-18675072.post-23400810673919971132009-06-15T17:00:36.499+05:302009-06-15T17:00:36.499+05:30இப்போத்தான் க்ஷேத்ரபால ஸமர்ச்சிதா என்ற நாமத்திற்கு...இப்போத்தான் க்ஷேத்ரபால ஸமர்ச்சிதா என்ற நாமத்திற்குப் பொருள் எழுத்திட்டு வந்தேன்...இங்கே பைரவர் தரிசனம்...மற்றும் தகவல்கள்...அருமை. <br /><br /><br />நகரத்தார் ஊர்களில் பைரவருக்கு விசேஷமாக சில கோவில்கள் இருக்கு என்று சொல்வார்கள்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73533094541733815152009-06-15T14:40:03.683+05:302009-06-15T14:40:03.683+05:30@அபி அப்பா,
ஹிஹிஹி, க்ஷேத்திரபாலபுரம் வழியா நூறு ம...@அபி அப்பா,<br />ஹிஹிஹி, க்ஷேத்திரபாலபுரம் வழியா நூறு முறைக்கு மேலே போயாச்சு. மாயவரத்துக்கு போகாத மாதிரி அங்கேயும் போக முடியலை. அடுத்த முறை பார்ப்போம். பைரவர் கூப்பிடட்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52637964360231893642009-06-15T09:33:51.999+05:302009-06-15T09:33:51.999+05:30மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில...மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் மாயவரத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் ஷேத்திரபாலபுரம் என்னும் கிராமம். அங்க ஒரு காலபைரவர் இருக்கார். அஷ்டமி திதியில் மாலை முழுக்க மாயவரமே அங்க தான் இருக்கும். அத்தனை ஒரு சக்தி அந்த பைரவருக்கு.<br /><br />அந்த ஊரில் இது வரை திருட்டு போனதே இல்லை.அடுத்த தடவை மறக்காம பார்க்கவும்.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com