tag:blogger.com,1999:blog-18675072.post8670480033964731812..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஆண்டாளைப் பிடிச்சுட்டேன்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-18675072.post-86051846420580631002018-11-10T06:18:09.668+05:302018-11-10T06:18:09.668+05:30வாங்க அனுராதா, உங்களையும் நீண்ட நாட்கள் கழிச்சு பா...வாங்க அனுராதா, உங்களையும் நீண்ட நாட்கள் கழிச்சு பார்க்க முடிஞ்சிருக்கு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25605983633326126232018-11-10T06:17:23.844+05:302018-11-10T06:17:23.844+05:30நெ.த. கோயிலில் மட்டுமில்லை. எங்கேயுமே காட்டு மிருக...நெ.த. கோயிலில் மட்டுமில்லை. எங்கேயுமே காட்டு மிருகங்களுக்கு உணவளிப்பதை நிறுத்திக்கணும். அப்புறம் அதன் இயல்பான பழக்க வழக்கங்கள் அதற்கு விட்டுப் போயிடும். இதைச் சொன்னதுக்கு நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கேன். இரக்கமே இல்லை, மனசே ஆகலை என்பார்கள். இப்போ மிருகக்காட்சி சாலைகளிலும் காட்டிலாகா அதிகாரிகள் காட்டில் மிருகங்களைப் பார்க்கச் செல்லும்போதும் அறிவுறுத்துகின்றனர். இதை ஓர் சட்டமாகவே போட்டால் நல்லது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70070539135040903802018-11-10T06:15:21.259+05:302018-11-10T06:15:21.259+05:30வாங்க நெ.த. இந்த மாசம் ஸ்ரீரங்கம் வந்து அம்மாமண்டப...வாங்க நெ.த. இந்த மாசம் ஸ்ரீரங்கம் வந்து அம்மாமண்டபம் சாலையில் தங்கினால் பார்க்கலாம். :)))))இன்னும் ஒரு வாரம் தான் அதுவும்! அப்புறம் கார்த்திகை பிறந்தாச்சுன்னா, வழக்கம் போல் கொள்ளிடம் தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82063087115476318882018-11-09T18:47:27.074+05:302018-11-09T18:47:27.074+05:30ஆஹா ..ஆண்டாள் தரிசனம் எனக்கும் கிட்டி...ஆஹா ..ஆண்டாள் தரிசனம் எனக்கும் கிட்டி...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2956357577271299912018-11-09T10:18:36.174+05:302018-11-09T10:18:36.174+05:30கோவில் யானைகளுக்கு உணவளிப்பது (ஆர்வக் கோளாறு பக்தர...கோவில் யானைகளுக்கு உணவளிப்பது (ஆர்வக் கோளாறு பக்தர்கள்) எனக்குச் சம்மதமில்லை. பாட்டியை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று 20 பேரன்களும் ஆளாளுக்கு ஏதேனும் உணவைக் கொடுப்பது பாட்டியின் உடல் நலத்தின்மீது கொண்ட அக்கறையா இல்லை தன் அன்பை அராஜகமாகத் தெரிவிப்பதற்காகவா?<br /><br />என்னைக் கேட்டால் யானைக்கு அருகிலேயே பெரிய உண்டியலை வைத்து, அதன் சிறப்பான பராமரிப்புக்கு பணம் போடலாம்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49693027174792933742018-11-09T10:15:21.327+05:302018-11-09T10:15:21.327+05:30படங்கள் அழகு. அவன் அருள் இருந்தால் நானும் இக்காட்ச...படங்கள் அழகு. அவன் அருள் இருந்தால் நானும் இக்காட்சியைத் தரிசிக்கலாம்.<br />நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37256879754217056432018-11-09T06:45:48.322+05:302018-11-09T06:45:48.322+05:30வாங்க பானுமதி! சுற்றுலா முடிஞ்சதா? இஃகி, இஃகி, இது...வாங்க பானுமதி! சுற்றுலா முடிஞ்சதா? இஃகி, இஃகி, இது அ.வ.சி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38646622011893244412018-11-09T06:45:02.856+05:302018-11-09T06:45:02.856+05:30வாங்க ஸ்ரீராம், உங்களோட இந்தக் கருத்தைக் கவனிக்கலை...வாங்க ஸ்ரீராம், உங்களோட இந்தக் கருத்தைக் கவனிக்கலை! காமிராவில் எடுத்தால் இன்னும் கொஞ்சம் நல்லா வந்திருக்குமோனு நினைக்கிறேன். நடைமேடையில் செல்லை வைச்சுண்டு எடுக்கையில் குறுக்கே குறுக்கே செல்லும் மனிதர்கள். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16824733062158145082018-11-09T06:42:05.194+05:302018-11-09T06:42:05.194+05:30வெங்கட், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. வெங்கட், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76091605845826130522018-11-09T06:41:34.849+05:302018-11-09T06:41:34.849+05:30வாங்க ரேவதி, ஆண்டாளுக்கு காஃபி, டீ, ஜூஸ் எல்லாம் ப...வாங்க ரேவதி, ஆண்டாளுக்கு காஃபி, டீ, ஜூஸ் எல்லாம் பழக்கினதிலே அவளுக்கும் நீரிழிவு நோய்! :( இதைத் தவிர்த்திருக்கலாமோ? இதை வைச்சுத் தான் எஸ்.பி.சி.ஏ.காரங்க கோயில்களில் யானைகளை வைச்சுக்கக் கூடாதுனு எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. நாமளும் கொஞ்சம் கவனமா இருக்கணும் இல்லையா? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30816296667190519032018-11-09T06:39:38.760+05:302018-11-09T06:39:38.760+05:30வாங்க துளசிதரன், செல்லம் தான், அழகு தான் என்றாலும்...வாங்க துளசிதரன், செல்லம் தான், அழகு தான் என்றாலும் கிட்டப் போகக் கொஞ்சம் பயம் தான்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83865716180106558122018-11-09T06:38:55.145+05:302018-11-09T06:38:55.145+05:30இஃகி, இஃகி, அடுத்த முறை, நல்லா எடுக்கணும்னு சொல்லி...இஃகி, இஃகி, அடுத்த முறை, நல்லா எடுக்கணும்னு சொல்லி மனசை சமாதானப் படுத்திக்க வேண்டியது தான்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4664563534296247712018-11-09T06:37:57.710+05:302018-11-09T06:37:57.710+05:30வாங்க ஜிஎம்பி ஐயா, இதிலே என் முயற்சி ஏதும் இல்லை. ...வாங்க ஜிஎம்பி ஐயா, இதிலே என் முயற்சி ஏதும் இல்லை. இந்த மாசம் முழுதும் ஆண்டாள் செல்வாள். என்னால் தான் பார்க்கப் போக முடியாமல் இருந்தது. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35539041365028820062018-11-09T06:36:59.737+05:302018-11-09T06:36:59.737+05:30வாங்க ஏஞ்சல், இன்னொரு முறை எடுக்கணும். மனசிலே திரு...வாங்க ஏஞ்சல், இன்னொரு முறை எடுக்கணும். மனசிலே திருப்தி இல்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33464507450326006322018-11-08T21:32:06.256+05:302018-11-08T21:32:06.256+05:30ஒரு படம் மட்டும் தெளிவாக இருக்கிறது. நீங்கள் துலா ...ஒரு படம் மட்டும் தெளிவாக இருக்கிறது. நீங்கள் துலா ஸ்னானம் செய்வதில்லையா?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21145539471376554412018-11-08T19:59:51.390+05:302018-11-08T19:59:51.390+05:30உங்கள் கேமிராவில் சிக்கி விட்டார் ஆண்டாள்.... செல...உங்கள் கேமிராவில் சிக்கி விட்டார் ஆண்டாள்.... செல்லா? கேமிராவா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66006599982008880432018-11-08T19:07:19.792+05:302018-11-08T19:07:19.792+05:30நல்ல முயற்சி.....
இந்த மாதம் முழுவதும் காவிரியிலி...நல்ல முயற்சி.....<br /><br />இந்த மாதம் முழுவதும் காவிரியிலிருந்து தான்.... <br /><br />ஆண்டாள் - இந்த முறை கோவிலுக்குச் சென்றபோது பார்க்க இயலவில்லை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75821098748230800802018-11-08T18:44:55.108+05:302018-11-08T18:44:55.108+05:30அவள் கண்ணே பேசுமே. நாலு வருஷம் முன்னால் பார்த்தது....அவள் கண்ணே பேசுமே. நாலு வருஷம் முன்னால் பார்த்தது.<br /> இத்தனை சமத்து. சாயந்திரம் பார்த்தால் கடை வாசலில் <br />நிற்கும். மிக மிக நன்றி கீதாமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25258636987200811362018-11-08T18:28:23.245+05:302018-11-08T18:28:23.245+05:30ஆண்டாள் என்பது யானையோ?
ஆண்டாள் என்றதும் முதலில் ஆ...ஆண்டாள் என்பது யானையோ?<br /><br />ஆண்டாள் என்றதும் முதலில் ஆனை மேல் ஆண்டாள் பவனியோ என்று நினைத்தேன் அதன் பின் தான் தெரிந்தது ஆண்டாள் யானை என்பது..நன்றாகவே இருக்கிறாள்.<br /><br />துளசிதரன்.<br /><br />செல்லம் தான்! என்ன அழகு...நடை...!! உங்களுக்கு ரொம்பப் பிடித்தவளாச்சே...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10433218116597145792018-11-08T18:25:59.150+05:302018-11-08T18:25:59.150+05:30கீதாக்கா ஆஹா ஆண்டாளை பிடிச்சுட்டீங்களே...சூப்பர்.....கீதாக்கா ஆஹா ஆண்டாளை பிடிச்சுட்டீங்களே...சூப்பர்...நாங்களும் ஆண்டாளைப் பார்க்க முடிந்ததே அதுக்கே உங்களுக்கு நன்றி பல சொல்லணும்...ஒரே சந்தோஷம்தானே படம் எப்படி வந்தா என்ன...பரவால்ல அடுத்த முறை எடுத்தா போச்சு...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49126798643338866922018-11-08T15:06:49.604+05:302018-11-08T15:06:49.604+05:30முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90109524003909359852018-11-08T14:50:48.510+05:302018-11-08T14:50:48.510+05:30ஆஹா !! கீதாக்காவின் சந்தோஷம் பதிவில் தெரியுது :)
...ஆஹா !! கீதாக்காவின் சந்தோஷம் பதிவில் தெரியுது :)<br /><br />எங்களுக்கும் காணகிடைத்தது நன்றி . உங்க செல்ல ஆண்டாள் அழகா செல்கிறாள் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90496056912402992642018-11-08T13:39:21.270+05:302018-11-08T13:39:21.270+05:30வாங்க கோமதி! இன்னொரு முறை முயன்று பார்க்கணும்! வாங்க கோமதி! இன்னொரு முறை முயன்று பார்க்கணும்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57820799159317673562018-11-08T13:38:43.811+05:302018-11-08T13:38:43.811+05:30நன்றி துரை செல்வராஜூ!நன்றி துரை செல்வராஜூ!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12669432734897447292018-11-08T13:38:17.362+05:302018-11-08T13:38:17.362+05:30வாங்க முனைவர் ஐயா, மாமாங்கத்தின் கூட்டம் இல்லைனாலு...வாங்க முனைவர் ஐயா, மாமாங்கத்தின் கூட்டம் இல்லைனாலும் அதிகமான பெண்கள் குளித்துவிட்டுச் சென்று கொண்டிருந்தபடியால் எடுக்கக் கொஞ்சம் தயக்கம், பயம். நாம் எடுக்கப் போவது யானையைத் தான் என்றாலும் அவங்களும் படத்தில் வராமல் இருக்கணுமேனு கவலை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com