tag:blogger.com,1999:blog-18675072.post8682776167546851591..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கஞ்சி வரதப்பா 1Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-18675072.post-80393398809962622072019-07-23T19:41:32.485+05:302019-07-23T19:41:32.485+05:30காஞ்சி குடையழகு என்று படிக்கவும். காஞ்சி குடையழகு என்று படிக்கவும். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58498885540232553122019-07-23T12:12:12.589+05:302019-07-23T12:12:12.589+05:30//காஞ்சியில் நடை அழகு, வடை அழகு, குடை அழகு என்று ச...//காஞ்சியில் நடை அழகு, வடை அழகு, குடை அழகு என்று சொல்லுவார்கள். // ஒரு சிறிய திருத்தம். ஸ்ரீரங்கம் நடையழகு, காஞ்சி குடை அழகு, வேங்கடம் வடிவழகு என்பது மருவி வடையழகு என்றாகி விட்டது என்பார்கள்.<br /> <br />திருவரங்கத்தில் பெருமாளை ஏளப்பண்ணும் பொழுது(சுவாமி புறப்பாட்டின் பொழுது) ஸ்ரீபாதம் தாங்கிகள் பெருமாளை சுமந்த படி நடக்கும் நடைக்கு வையாளி என்று பெயர். நிஜமாகவே மிக அழகாக, ஒரு அரசன் நடப்பது போல் மிக கம்பீரமாக இருக்கும். அதுவும் அந்த நடையழகை பின் பக்கம் நின்று சேவிக்க வேண்டும். இதை போலவே திருப்பதியிலும் செய்ய வேண்டும் என்று அதே ஸ்ரீபாதம் தாங்கிகளை திருப்பதிக்கு அழைத்துச் சென்றார்களாம். ஆனால் அவர்களுக்கு அந்த நடை திருப்பதியில் வரவில்லையாம். எனவே திருவரங்கம்தான் நடையழகு. காஞ்சி கொடையழகு, வேங்கடம் வடிவழகு திரிந்து வடையழகு என்றாகி விட்டது. <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22258768472768307312019-07-23T11:57:36.474+05:302019-07-23T11:57:36.474+05:30பிரயாணத்தில் இருந்ததால் பதிவுகள் பலவற்றை படிக்க மு...பிரயாணத்தில் இருந்ததால் பதிவுகள் பலவற்றை படிக்க முடியவில்லை. இன்றுதான் மொத்தமாக எல்லாவற்றையும் படித்துக் கொண்டு வருகிறேன். <br />விவரங்களை சுருக்கி அழகாக கொடுத்திருக்கிறீர்கள். பாராட்டுகள். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7980506946856983902019-07-23T11:50:08.390+05:302019-07-23T11:50:08.390+05:30பட்டுப்புடைவை மட்டும் காஞ்சீபுரத்தில் வாங்கவே கூடா...பட்டுப்புடைவை மட்டும் காஞ்சீபுரத்தில் வாங்கவே கூடாது. உள்ளூர்க்காரங்களைத் தெரிஞ்சிருந்தால் அல்லது உண்மையான தறிப் பட்டுக் கொடுப்பவர்களைத் தெரியும்னால் வாங்கலாம். ஆனால் காஞ்சி காட்டனில் அவ்வாறு ஏமாற்ற முடியாது! தைரியமாக வாங்கலாம்.<br /><br />பிரசாதங்கள் கருவறைக்கு வெளியே கொடுத்தால் நம்பி வாங்கலாம். வெளியில் எல்லாம் கொடுத்தால் சந்தேகம் தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53048151579281260762019-07-23T11:45:48.783+05:302019-07-23T11:45:48.783+05:30ஹிஹிஹிஹிஹிஹிGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59733647112964628012019-07-23T11:44:45.545+05:302019-07-23T11:44:45.545+05:30சுருட்டப்பள்ளிப் பத்துப் பதினைந்து வருஷம் முன்னால்...சுருட்டப்பள்ளிப் பத்துப் பதினைந்து வருஷம் முன்னால் ஒரு பிரதோஷத்துக்குப் போனது. அநேகமா இதிலே இருந்து தான் கோயில்கள் செல்வது அதிகமாக ஆனது என்றும் ஓர் நினைவு. அதற்கு முன்னாலும் போனோம் என்றாலும் சுருட்டப்பள்ளி போனப்போக் கூடவே 2,3 கோயில்கள் தரிசனம் செய்து வந்தோம். பின்னர் அருகே சுற்றுவட்டாரக் கோயில்களுக்கெல்லாம் ஒவ்வொரு வாரமும் போக ஆரம்பித்தோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73313312566365954692019-07-23T11:42:36.987+05:302019-07-23T11:42:36.987+05:30ஸ்ரீராம் திருப்பதிக்குத் தான் போகவே இல்லையே! முன்ன...ஸ்ரீராம் திருப்பதிக்குத் தான் போகவே இல்லையே! முன்னால் போயிருக்கலாம். ஆனால் கட்டாயமாகத் திருப்பதியில் தரிசனம் முடிச்சுப் பிராஹாரம் சுத்தி வருகையில் ஏதேனும் ஒரு பிரஸாதம் கிடைத்துவிடும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19753645839048181362019-07-23T11:41:09.197+05:302019-07-23T11:41:09.197+05:30ப்ரஸாத ஸ்டாலில் வாங்கிச் சாப்பிடுபவை எதுவும் ப்ரஸா...ப்ரஸாத ஸ்டாலில் வாங்கிச் சாப்பிடுபவை எதுவும் ப்ரஸாதம் அல்ல. :( ப்ரஸாதங்கள் உடனே விநியோகிக்கப்பட்டுவிடும். ஸ்டாலுக்குப் போவது இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29166886428182943392019-07-23T06:44:34.983+05:302019-07-23T06:44:34.983+05:30ஆமாம்.... மறந்து விட்டாலும் ஏனோ சட்டென மனதில் ந...ஆமாம்.... மறந்து விட்டாலும் ஏனோ சட்டென மனதில் நிற்கவில்லை. லார்ஜ் ஸ்கேலில் இருப்பதால் தோன்றவில்லையோ!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15593612311009980242019-07-22T19:32:39.758+05:302019-07-22T19:32:39.758+05:30திருப்பதில பிரசாதம் சாப்பிடலையா? எத்தனை கோவில்ல பி...திருப்பதில பிரசாதம் சாப்பிடலையா? எத்தனை கோவில்ல பிரசாதம் சாப்பிட்டிருப்பீங்க. ஞாபகப்படுத்திப் பாருங்க.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84711403461965945692019-07-22T19:32:02.072+05:302019-07-22T19:32:02.072+05:30இப்படி மறதி ஸ்ரீராமுக்கு இருந்தால் எப்படி புளியோதர...இப்படி மறதி ஸ்ரீராமுக்கு இருந்தால் எப்படி புளியோதரை கிடைக்கும்? நங்கநல்லூர் ஆஞ்சநேயர் சன்னிதியில் வெண்பொங்கல் பலமுறை சாப்பிட்டிருக்கிறாரா இல்லையா?<br /><br />கூட்டம் கொஞ்சம் குறைவா இருந்தால், அத்தி வரதர் தரிசனத்துக்கு அப்புறம் வரதராஜர் கோவிலில் பிரசாத ஸ்டாலில் ஏதேனும் வாங்கிச் சாப்பிடச் சொல்லுங்கள்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89519102151408206882019-07-22T17:00:19.150+05:302019-07-22T17:00:19.150+05:30திருவள்ளூர் அருகில் இருக்கும் சுருட்டப்பள்ளி...ஆந்...திருவள்ளூர் அருகில் இருக்கும் சுருட்டப்பள்ளி...ஆந்திராபார்டரில் இருக்கும் பள்ளிக்கொண்டீஷ்வரர் கோயிலுக்கு அருகில் இருக்கும் ஆரணி ஆறு அருகில் இருக்கும்குன்று என்று இது போன்று ஒரு கதை உண்டு...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50176293346733631432019-07-22T16:31:10.944+05:302019-07-22T16:31:10.944+05:30ஏகாந்தன் அண்ணா இதுவே நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ...ஏகாந்தன் அண்ணா இதுவே நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஎ ளமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!!!!! ஹா ஹா ஹாஹ் ஹா ஹா ஹா<br /><br />அக்கா ரொம்பவே சுருங்கச் சொல்லியிருக்காங்க<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18100263493893842952019-07-22T16:28:41.076+05:302019-07-22T16:28:41.076+05:30ஹப்பா காஞ்சி பற்றி எம்புட்டுத் தகவல்கள் புராணக் கத...ஹப்பா காஞ்சி பற்றி எம்புட்டுத் தகவல்கள் புராணக் கதை முதல் வரலாறு புடவை என்று கலக்கல். கூடவே மிளகுவடையும் (அதானே ப்ரசாதம் சொல்லாமல் போகலாமோ?!!) நானும் சாப்பிட்டுருக்கிறேன் ஆனால் இப்போதெல்லாம் ஒரிஜினல் கிடைக்க்மா தெரியவில்லை. <br /><br />எனக்கு காஞ்சி காட்டன் புடவை ஒன்று அத்தை கொடுத்தார் அவர் அங்கிருந்த போது. நான் காட்டன் மட்டுமே உடுத்துவேன் என்பதால். எல்லாம் பழைய கதை. அத்தை இப்போது வானுலகில்...அதுதான் முதலும் கடைசியும். <br /><br />பதிவு அருமை கீதாக்கா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35894015093019008282019-07-22T13:23:17.563+05:302019-07-22T13:23:17.563+05:30வாங்க கமலா, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். மின்னூ...வாங்க கமலா, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். மின்னூலாக வெளியிடணும் தான். ஆனால் ஏற்கெனவே இரண்டு மின்னூல்களுக்கான விஷயங்களைத் தொகுத்து அனுப்பி 3 மாதம் ஆகிறது. புத்தகம் இன்னமும் வெளியிடவில்லை. ரொம்ப வேலை மும்முரத்தில் இருக்காங்க போல! 2,3 தரம் கேட்டுப் பார்த்துட்டேன். வரட்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61679119636939680602019-07-22T13:21:48.935+05:302019-07-22T13:21:48.935+05:30நன்றி வெங்கட், புஷ்கர் பற்றி நானும் குறிப்பிட்டிரு...நன்றி வெங்கட், புஷ்கர் பற்றி நானும் குறிப்பிட்டிருக்கேன். இந்தியா முழுவதும் இப்படி ஒரே மாதிரியான புராணக் கதைகள் தான் நம்மை ஒருங்கிணைக்கிறது என்னலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53521026415704354212019-07-22T13:20:56.831+05:302019-07-22T13:20:56.831+05:30நன்றி முனைவர் ஐயா!நன்றி முனைவர் ஐயா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76195069076761646162019-07-22T13:20:36.887+05:302019-07-22T13:20:36.887+05:30நெல்லைத் தமிழரே, மருத்துவர் செய்தது எல்லாம் போதும்...நெல்லைத் தமிழரே, மருத்துவர் செய்தது எல்லாம் போதும் என்கிறார். ஆனாலும் உட்கார்ந்திருக்கவா முடியுது? சமையல் தவிர்த்து மற்ற வேலைகள் இருக்கு! காலை தினம் டிஃபன் பண்ணணும். மாலைக்கும் ஏதாவது செய்யணும். சில நாட்கள் அதிலும் காடரிங்கில் வாங்கும்படி ஆகும்! சும்மா எல்லாம் உட்காருவதில்லை. இது வீசிங் பிரச்னை என்பதால் இல்லை. மருத்துவர் கால் நரம்புகள் மிகவும் பலவீனமாக இருப்பதாகச் சொல்கிறார். ரொம்பவே அதிகமாக ஓடி ஆடி இருக்கீங்க என்கிறார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85461716666017026922019-07-21T22:46:36.328+05:302019-07-21T22:46:36.328+05:30வணக்கம் சகோதரி
காஞ்சி கதை மிக அருமையாக விளக்கமாக,...வணக்கம் சகோதரி<br /><br />காஞ்சி கதை மிக அருமையாக விளக்கமாக, நன்றாக சொல்லியுள்ளீர்கள். கதைக்குள் கதையாக படிக்க நன்றாக உள்ளது. சில கதைகள் அறியாதவை. சில கதைகள் படித்து மறந்தவை. அனைத்தும் அறிந்து கொள்ளும் வகையில் பக்தி பிரவாகமாக எழுதியிருக்கிறீர்கள். தாங்கள் இதையெல்லாம் தொகுத்து ஒரு மின்னூலாக வெளியிடலாமே..! சேர்ந்து படிக்கும் போது மிகவும் நன்றாக இருக்கும். ஒரு வேளை மின்னூல் ஏற்கனவே வந்துள்ளதோ ? தங்களுக்குத்தான் அதில் அனுபவங்கள் அதிகமாக உள்ளதே.! இன்னமும் அடுத்த பகுதியை ஆவலாக எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. <br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75281946261306455482019-07-20T14:51:43.153+05:302019-07-20T14:51:43.153+05:30/அன்றாடம் சமைக்கவே இப்போ இரண்டு மாசமாகத் தடா! :// .../அன்றாடம் சமைக்கவே இப்போ இரண்டு மாசமாகத் தடா! :// - என்ன பேச்சுவாக்கிலே குண்டு போடறீங்க. எனக்கே மனசுல கிட்டத்தட்ட மூணு வாரமா காமாட்சி அம்மாவின் எழுத்தை எங்கயும் பார்க்கவில்லையே..நலமில்லை என்று சொன்னார்களேன்னு தோணிக்கிட்டே இருக்கு.<br /><br />உங்கள் உடல் நிலை (அலர்ஜி தும்மல்) நார்மலுக்கு வந்தாச்சுன்னுதானே படித்த ஞாபகம்..இதுல மழைக்காலம் வந்தால் இன்னும் கஷ்டமே..நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31217588868276913842019-07-20T11:47:18.630+05:302019-07-20T11:47:18.630+05:30காஞ்சியின் வரலாறு உங்கள் மூலம் படிக்க முடிகிறது என...காஞ்சியின் வரலாறு உங்கள் மூலம் படிக்க முடிகிறது என்பதில் மகிழ்ச்சி. <br /><br />சரஸ்வதி பிரம்மனிடம் கோபித்துக் கொண்டு தனிக்கோவில் கொண்டிருக்கும் கதை இன்னும் சில இடங்களிலும் சொல்கிறார்கள். ராஜஸ்தான் புஷ்கரில் கூட இந்தக் கதை இருக்கிறது. உங்களுக்கும் தெரிந்திருக்கும். புஷ்கர் சென்ற போது சரஸ்வதியின் மலைக்கோவிலுக்கும் சென்று வந்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5159849121990803912019-07-19T19:53:34.117+05:302019-07-19T19:53:34.117+05:30நீங்கள் சொல்லும்விதம் மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் சொல்லும்விதம் மிகவும் அருமையாக உள்ளது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41393570850391939472019-07-19T15:29:37.232+05:302019-07-19T15:29:37.232+05:30நீங்க வேறே நெ.த. வீட்டிலே அன்றாடம் சமைக்கவே இப்போ ...நீங்க வேறே நெ.த. வீட்டிலே அன்றாடம் சமைக்கவே இப்போ இரண்டு மாசமாகத் தடா! :(((( இதிலே வடாம் எங்கே போடறது? நீங்க ஒண்ணும் நினைவு படுத்த வேண்டாம். எனக்கே நினைவில் இருக்கு அதெல்லாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88898674886500845862019-07-19T14:41:33.034+05:302019-07-19T14:41:33.034+05:30கீசா மேடம்.... மழை வரவைக்கும் சூட்சுமம் தெரிந்த நீ...கீசா மேடம்.... மழை வரவைக்கும் சூட்சுமம் தெரிந்த நீங்களே இப்படி அலுத்துக்கலாமா? நான் உங்களுக்கு நினைவுபடுத்தணுமா? என்ன செய்ய... உங்களுக்கு வயசாயிடுச்சு போலிருக்கு. ஞாபக மறதியும் வந்துடுச்சு.<br /><br />நீங்கதானே எழுதியிருந்தீங்க... நீங்க வடகம் போட்டால் உடனே மழை வந்துடும்னு. உடனே வடகம் போட முயற்சியை ஆரம்பிங்க. மழை பெய்யலைனா என்னைக் கேளுங்க. (நான் உடனே நீங்கள் எழுதின அந்தச் சுட்டியைத் தருகிறேன்)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74623700819281006432019-07-19T12:36:20.770+05:302019-07-19T12:36:20.770+05:30நன்றி ஏகாந்தன். நான் சுருக்கிச் சொல்லி இருக்கேன். ...நன்றி ஏகாந்தன். நான் சுருக்கிச் சொல்லி இருக்கேன். ஒரு பெரிய புத்தகமே போடலாம் அளவுக்கு விஷயங்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com