tag:blogger.com,1999:blog-18675072.post87306130675764931..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: தீபாவளி மலரும் நினைவுகள்! அந்த நாளும் வந்திடாதோ!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-18675072.post-22109526277229410722014-10-17T21:37:44.784+05:302014-10-17T21:37:44.784+05:30சிறந்த பகிர்வு
தொடருங்கள்சிறந்த பகிர்வு<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29245546207373361042014-10-17T11:54:03.970+05:302014-10-17T11:54:03.970+05:30வாங்க வெங்கட், வடமாநிலங்களில் எல்லாமே சோட்டி திவால...வாங்க வெங்கட், வடமாநிலங்களில் எல்லாமே சோட்டி திவாலி, படி திவாலி என இரண்டு உண்டு தான். ராஜஸ்தானிலும், குஜராத்திலும் கூடப் பார்த்திருக்கோம். அவங்களுக்கு அமாவாசை முக்கியம். நமக்கு சதுர்த்தசி முக்கியம். அதிசயமாக இரண்டும் சேர்ந்தும் வருவதுண்டு. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22590998216653951002014-10-17T11:52:44.043+05:302014-10-17T11:52:44.043+05:30வாங்க ராஜலக்ஷ்மி, பாசிப்பருப்பிலும் உக்காரை செய்வா...வாங்க ராஜலக்ஷ்மி, பாசிப்பருப்பிலும் உக்காரை செய்வாங்கனு என் மாமியார் சொல்லிக் கேட்டிருக்கேன். நாங்க பாசிப்பருப்பும், கோதுமை மாவும் சேர்த்து அல்வா(அசோகா) செய்திருக்கோம். அதிலேயே கொஞ்சம் சர்க்கரை சேர்க்காத கோவாவும் சேர்த்தால் சுவையோ சுவை தான்! இப்போ ஸ்வீட் என்று பெயருக்கு ஏதோ கொஞ்சம் தான். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49031830364033552092014-10-17T11:51:20.230+05:302014-10-17T11:51:20.230+05:30வாங்க தளிர் சுரேஷ், அன்பையும், பாசத்தையும் தொலைக்க...வாங்க தளிர் சுரேஷ், அன்பையும், பாசத்தையும் தொலைக்காட்சியில் கூடப் பார்க்க முடியவில்லையே! நேரில் எங்கே பார்ப்பது? அதான் நம்மைப் போன்றவர்கள் மனமெல்லாம் அடிச்சுக்கிறது. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88572521352693984082014-10-17T11:50:25.884+05:302014-10-17T11:50:25.884+05:30வாங்க துளசிதரன், உக்காரை சென்னையில் என்ன? தஞ்சை ஜ...வாங்க துளசிதரன், உக்காரை சென்னையில் என்ன? தஞ்சை ஜில்லாவில் கூட தீபாவளிக்குச் செய்யறதில்லை. எங்க பக்கம் உக்காரை இல்லாமல் நோ தீபாவளி. அது போல் தீபாவளி அன்னிக்குக் காலையிலும் வெள்ளை அப்பம் நிச்சயமாய் இருக்கும்.<br /><br />பி.கு. மீனாக்ஷி ஆட்சி செய்யும் நான்மாடக் கூடல்காரி நான். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53593967731798728972014-10-17T07:15:48.389+05:302014-10-17T07:15:48.389+05:30தீபாவளி - மற்ற நாட்களைப் போலவே ஒன்றாகி விட்ட உணர்வ...தீபாவளி - மற்ற நாட்களைப் போலவே ஒன்றாகி விட்ட உணர்வு. தில்லி வந்த பிறகு தீபாவளி கொண்டாட்டங்கள் அவ்வளவாக இல்லை! இங்கே Chotti Diwali, Badi Diwali என இரண்டு - பொதுவாக நாம் chotti diwali கொண்டாட, இவர்கள் Badi Diwali! அடுத்தடுத்த நாட்களில் - இம்முறை கூட நமக்கு 22, தில்லி வாலாக்களுக்கு 23!<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77301513669516118942014-10-16T20:21:50.606+05:302014-10-16T20:21:50.606+05:30சிறு வயதில் தீபாவளி என்றாலே உற்சாகம் தான் வருடத்தி...சிறு வயதில் தீபாவளி என்றாலே உற்சாகம் தான் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே புது உடைகள் எடுத்தக் காலம் அது. அதனால் தீபாவளிக்கு எத்தனை நாள் இருக்கிறதுஎன்று நாள் கணக்குப் போட்டு , இனிப்பு வகையறாக்கள் எல்லாம் பெரிய பெரிய டப்பாக்களில்( கூட்டுக் குடும்பம் ) ஆயிற்றே, ரொம்ப அதிகம் பட்டாசு செலவு செய்யாமல் கொண்டாடின தீபாவளிகள் மனதில் நிழலாடுகின்றன. மகிழ்ச்சி கரைப் புரண்டோடும். அத்தனை நினைவுகளையும் வந்து மனதில் முட்டி மோத வைத்தது உங்கள் பதிவு.<br /><br />உக்காரை என் அம்மா வீட்டிலும் தீபாவளிக்கு நிச்சயம் உண்டு. ஆனால் நாங்கள் பாசிப் பருப்பில் செய்வோம். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6089007540727776712014-10-16T19:51:24.106+05:302014-10-16T19:51:24.106+05:30கடன் வாங்கி கொண்டாடினாலும் சின்ன வயசு தீபாவளி இனித...கடன் வாங்கி கொண்டாடினாலும் சின்ன வயசு தீபாவளி இனித்தது! இப்போ இந்த வயசு தீபாவளி கொஞ்சம் வலித்தது போலத்தான் இருக்கிறது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45267117783009685662014-10-16T18:12:56.008+05:302014-10-16T18:12:56.008+05:30தீபாவளி எல்லாம் முன்னைப் போல இல்லை.... அப்போது கிர...தீபாவளி எல்லாம் முன்னைப் போல இல்லை.... அப்போது கிராமத்தில் கூட்டுக் குடும்பம்....அப்போது வருடத்துக்கு ஒரு முறைதான் துணி இல்லையென்றால் யூனிஃபார்ம்தான் நண்பர் ஸ்ரீராம் சொன்னது போல்.....பட்டாசு எல்லாம் அதே அதே....<br /><br />.ஒன்று இப்போது குடும்பங்கள் தனித் தனித் தீவாகிவிட்டது. <br />பின்னர் விலை வாசி....வளர வளர துணி மணி எடுப்பதில் ஆர்வம் குறைவு....பிள்ளைகளின் படிப்பு.....பட்டாசு சுற்றுப்புறத்தையும், விலங்குகளுக்கும் நலல்தல்ல என்று பல வருடங்கள் ஆகிவிட்டது வாங்குவது இல்லை....பலருக்கும் பல உடல்நலப் பிரச்சினைகள் என்பதால் பலகாரம் செய்வது குறைந்துவிட்டது.....இப்படியாக<br /><br />அது சரி உக்காரை இங்கு சென்னைப் பக்கம் செய்வதில்லையே.....எங்கள் வீட்டில் செய்வதுண்டு நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான்....திருநெல்வேலி, திருவனந்தபுரம் பழக்கம்...நீங்களும் அந்த ஊர் சைடோ?!!!!<br /><br />நல்ல மலரும் நினைவுகள்!<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80010607574969876952014-10-16T17:21:46.501+05:302014-10-16T17:21:46.501+05:30//பட்சண விஷயத்துல எங்க வீட்டுல தீபாவளிக்கு முதல்நா...//பட்சண விஷயத்துல எங்க வீட்டுல தீபாவளிக்கு முதல்நாள் தாத்தா திவசம் என்பதால் திவசம் முடிந்து இரவு 9 மணிக்கு மேல்தான் பட்சணம் செய்யும் வேலை தொடக்கம்! முன்னர் எப்படியோ, எனக்கு விவரம் தெரிந்தபின் நானும் அம்மாவும்தான்!//<br /><br /><br />இதான், இதைத் தான் சொல்லி இருந்தீங்க! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-329944767997990972014-10-16T15:22:07.846+05:302014-10-16T15:22:07.846+05:30// போயெல்லாம் பார்க்கவேண்டாம். நான் பார்த்துட்டேன்...// போயெல்லாம் பார்க்கவேண்டாம். நான் பார்த்துட்டேன். :))) //<br /><br />நான் போய்த் தேடித் பார்த்தேன். காணோம்! வந்து விட்டேன்.<br /><br />// இதை, இதை , இதைத் தான் போன வருஷப் பதிவிலேயும் சொல்லி இருந்தீங்க!:)))) //<br /><br />எதை?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64961015861832460502014-10-16T15:07:02.500+05:302014-10-16T15:07:02.500+05:30எல்லோருக்கும் அப்படினு சொல்ல முடியாது. எங்க மாமிய...எல்லோருக்கும் அப்படினு சொல்ல முடியாது. எங்க மாமியார், மாமனார் எல்லாம் வயசு ஆனப்புறமாக் கூட தீபாவளியை உற்சாகமாத் தான் கொண்டாடினாங்க. :)) ஆனால் நாங்க அவங்களோடு இருந்தோம் என்பதோடு உள்ளூரிலேயே பெண்களும் இருந்தாங்க என்பதால் வரப் போக இருப்பாங்க. :)))) அதுக்கப்புறமாக் கூட அவங்க ஆர்வமாத் தான் தீபாவளி கொண்டாடுவாங்க. வெகு சிலருக்குத் தான் இதெல்லாம் அமையும். :)))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71960589824663531732014-10-16T15:05:20.267+05:302014-10-16T15:05:20.267+05:30போயெல்லாம் பார்க்கவேண்டாம். நான் பார்த்துட்டேன். ...போயெல்லாம் பார்க்கவேண்டாம். நான் பார்த்துட்டேன். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91538247725858674412014-10-16T15:05:03.621+05:302014-10-16T15:05:03.621+05:30இதை, இதை , இதைத் தான் போன வருஷப் பதிவிலேயும் சொல்ல...இதை, இதை , இதைத் தான் போன வருஷப் பதிவிலேயும் சொல்லி இருந்தீங்க! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26788863462357315242014-10-16T15:04:40.769+05:302014-10-16T15:04:40.769+05:30நாங்க தீபாவளிக்கு ஸ்வீட்டுனு வாங்கினது இல்லை. சென...நாங்க தீபாவளிக்கு ஸ்வீட்டுனு வாங்கினது இல்லை. சென்னையிலே ரங்க்ஸோட அலுவலகத்திலே ஆயுத பூஜை சிட் ஃபன்டில் தர ஸ்வீட் பாக்கெட் தான் வெளியிலே வாங்கற ஸ்வீட்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63239899211247065272014-10-16T15:03:47.876+05:302014-10-16T15:03:47.876+05:30வாங்க ஶ்ரீராம், எங்க அண்ணா, தம்பிக்கெல்லாம் யூனிஃப...வாங்க ஶ்ரீராம், எங்க அண்ணா, தம்பிக்கெல்லாம் யூனிஃபார்ம் கிடையாது. அப்போல்லாம் யூனிஃபார்ம் அவ்வளவு கண்டிப்பாப் போடச் சொல்லலை. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18381461517580512342014-10-16T15:02:46.586+05:302014-10-16T15:02:46.586+05:30வாங்க ஜிஎம்பிசார், வயசானவங்கனு இல்லை. எல்லோருமே த...வாங்க ஜிஎம்பிசார், வயசானவங்கனு இல்லை. எல்லோருமே தீபாவளிக் கொண்டாட்டம் முன்னை மாதிரி இல்லைனு சொல்றாங்க. முகநூலில் சொன்னவங்க சின்ன வயசுக்காரங்க தான். :)))) எல்லோருக்கும் அவங்க அவங்க இளமைக்கால நினைவுகள் வருது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84297668260572496072014-10-16T13:02:44.045+05:302014-10-16T13:02:44.045+05:30பொதுவாக தீபாவளி சிறப்பாகக் என்பது குழந்தைப் பருவம...பொதுவாக தீபாவளி சிறப்பாகக் என்பது குழந்தைப் பருவம் அல்லது திருமணமாகி முதல் பத்து வருடங்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68199084434132356132014-10-16T13:02:34.463+05:302014-10-16T13:02:34.463+05:30மீள் பதிவா.... போன வருஷமா... அப்போ நான் என்ன சொல்ல...மீள் பதிவா.... போன வருஷமா... அப்போ நான் என்ன சொல்லி இருக்கேன்னு போய்ப் பார்க்கணும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73373166325940825402014-10-16T13:02:25.630+05:302014-10-16T13:02:25.630+05:30பட்சண விஷயத்துல எங்க வீட்டுல தீபாவளிக்கு முதல்நாள்...பட்சண விஷயத்துல எங்க வீட்டுல தீபாவளிக்கு முதல்நாள் தாத்தா திவசம் என்பதால் திவசம் முடிந்து இரவு 9 மணிக்கு மேல்தான் பட்சணம் செய்யும் வேலை தொடக்கம்! முன்னர் எப்படியோ, எனக்கு விவரம் தெரிந்தபின் நானும் அம்மாவும்தான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35791857539875212202014-10-16T13:02:12.392+05:302014-10-16T13:02:12.392+05:30பட்டாசுக் கதை ஸேம் ஸேம் ஸ்வீட் ஸ்வீட்தான்! அக்காவ...பட்டாசுக் கதை ஸேம் ஸேம் ஸ்வீட் ஸ்வீட்தான்! அக்காவின் தலை தீபாவளிக்கு 25 ரூபாய்க்கு வாங்கியது ரெகார்ட்! அடுக்கி வைத்திருந்த அளவு கண் கொள்ளாக் காட்சி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79730688302038092272014-10-16T13:02:03.380+05:302014-10-16T13:02:03.380+05:30இந்த டிராயர்களை ரெண்டு ஆள் நுழையறா மாதிரி தைக்கச் ...இந்த டிராயர்களை ரெண்டு ஆள் நுழையறா மாதிரி தைக்கச் சொல்றது அந்தக் காலத்தில் எல்லா அப்பாக்களுக்கும் வழக்கம் போல... எங்கள் ஸ்கூலில் எல்லோரும் "நாகரீக"மாக டிராயர் போட்டு வர,நாங்கள் மட்டும் நீதி சந்திரபாபு மாதிரி டிராயர் போட்டுப் போவோம்! அதுவும் சமயங்களில் அட்ஜஸ்ட்மென்ட், பணமில்லை என்று யுனிபார்ம் டிராயரே! ம்ம்ம் ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15160080545816981532014-10-16T11:40:46.431+05:302014-10-16T11:40:46.431+05:30பொதுவாக ஒவ்வொரு ஆண்டு தீபாவளிக்கும் பிள்ளைகள் குடு...பொதுவாக ஒவ்வொரு ஆண்டு தீபாவளிக்கும் பிள்ளைகள் குடும்பத்தோடு இங்கு வருவார்கள். இந்த முறை ஒரு மாறுதலுக்காக சென்னையில் என் மூத்தமகன் வீட்டில் அனைவரும் ஆஜராகத் திட்டம். தீபாவளி நினைவுகள் வயசானால் அதிகம் வருமோ.? தீபாவளி வாழ்த்துக்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com