tag:blogger.com,1999:blog-18675072.post8762010573187938877..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 21!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18675072.post-73798816764823059252020-01-07T05:34:56.019+05:302020-01-07T05:34:56.019+05:30நன்றி வெங்கட்! ஆமாம், வீடியோக்களும், படங்களுமாகக் ...நன்றி வெங்கட்! ஆமாம், வீடியோக்களும், படங்களுமாகக் குழுமங்களில் அனுப்பித் தள்ளிட்டாங்க! :) நேரே போனால் கூட இத்தனை பார்க்க முடியாது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58026103198278386512020-01-06T21:34:16.118+05:302020-01-06T21:34:16.118+05:30இன்றைக்கு திருவரங்கமே வைகுண்ட ஏகாதசி வைபவத்தில் பி...இன்றைக்கு திருவரங்கமே வைகுண்ட ஏகாதசி வைபவத்தில் பிசி. உங்கள் பதிவு மிகவும் நன்று. தொடரட்டும் பாசுர அமுதம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67854733983173362052020-01-06T19:32:13.064+05:302020-01-06T19:32:13.064+05:30வாங்க ஜிஎம்பி சார், நான் மதுரையில் நிறையப் பார்த்த...வாங்க ஜிஎம்பி சார், நான் மதுரையில் நிறையப் பார்த்திருக்கேன். ஸ்ரீரங்கத்தில் ஒரு முறை தான் பார்க்க முடிந்தது. அதுவே பெரிய விஷயம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57576729524772489792020-01-06T19:30:59.556+05:302020-01-06T19:30:59.556+05:30ரசனையான கருத்துக்கு நன்றி கோமதி!ரசனையான கருத்துக்கு நன்றி கோமதி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91486469601846215652020-01-06T19:30:26.479+05:302020-01-06T19:30:26.479+05:30வாங்க வல்லி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.வாங்க வல்லி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85527327879566377152020-01-06T19:29:50.508+05:302020-01-06T19:29:50.508+05:30கருத்துக்கு நன்றி கில்லர்ஜி!கருத்துக்கு நன்றி கில்லர்ஜி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37124077784129103982020-01-06T19:29:17.662+05:302020-01-06T19:29:17.662+05:30கருத்துக்கு நன்றி துரை!கருத்துக்கு நன்றி துரை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71053147333950932082020-01-06T19:28:43.417+05:302020-01-06T19:28:43.417+05:30கருத்துக்கு நன்றி ஸ்ரீராம். கருத்துக்கு நன்றி ஸ்ரீராம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2759662183961804862020-01-06T15:28:15.247+05:302020-01-06T15:28:15.247+05:30ஒரே ஒரு முறை வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீ ரங்கம் சென...ஒரே ஒரு முறை வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீ ரங்கம் சென்றிருக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27612563537290329182020-01-06T14:39:46.717+05:302020-01-06T14:39:46.717+05:30 //உன்னில் நாங்களும், எங்களில் நீயும் ஐக்கியம் ஆகி... //உன்னில் நாங்களும், எங்களில் நீயும் ஐக்கியம் ஆகிவிட்டோம். உன்னைப் புகழ்ந்து ஏத்துவது ஒன்றே எங்கள் வேலை.//<br />இந்த வரிகள் மகரிஷியின் பாடலை நினைவு படுத்துகிறது.<br />உன்னில் அவன், அவனில் நீ அவன் யார் நீயார் பிரிவேது?<br /><br />//பரமாநந்த ஸ்வரூபமாக அனைத்துக்கும் அப்பால் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது. உம்மை நமஸ்கரிக்கிறேன்.//<br />சரண் அடைகிறோம் பரமாத்மா. <br />அவனை மறந்தால் நீசிறியோன் அவனை அறிந்தால் நீபெரியோன்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25058922963512013102020-01-06T11:56:41.659+05:302020-01-06T11:56:41.659+05:30மிக மிக அழகாக ஒரு உபன்யாசத்தைப் படிப்பது போல இருக்...மிக மிக அழகாக ஒரு உபன்யாசத்தைப் படிப்பது போல இருக்கிறது கீதா மா.<br />சொல்லி இருக்கும் அழகு மிக அருமை. ஸ்ரீராமானுஜரைக் குறித்து இந்தப் பாடலுக்கு விளக்கம் சொல்வார்கள்.இத்தனைக்கும் நம் கோதைக்குப் பிற்பட்டவர்.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62160040220626663332020-01-06T08:16:34.253+05:302020-01-06T08:16:34.253+05:30இன்றைய பகிர்வுக்கு நன்றி தொடர்கிறேன்...இன்றைய பகிர்வுக்கு நன்றி தொடர்கிறேன்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69618753656972607342020-01-06T06:53:33.291+05:302020-01-06T06:53:33.291+05:30மாற்றாதே பால் சொரியும்
வள்ளல் பெரும் பசுக்கள்....
...மாற்றாதே பால் சொரியும்<br />வள்ளல் பெரும் பசுக்கள்....<br /><br />அத்தகைய பசுக்களைக் காட்டும்<br />கோதை நாச்சியார் திருவடிகள் போற்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44505160477273533232020-01-06T05:29:01.775+05:302020-01-06T05:29:01.775+05:30அச்சத்துடன் மட்டுமல்ல, எதிர்பார்ப்பில்லாமலும் பணிவ...அச்சத்துடன் மட்டுமல்ல, எதிர்பார்ப்பில்லாமலும் பணிவது சிறப்பு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com