tag:blogger.com,1999:blog-18675072.post8836526583987306798..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-18675072.post-53435541598483652062011-08-20T09:16:58.822+05:302011-08-20T09:16:58.822+05:30சூடிக்கொடுத்த நாச்சியார் படிக்கப் படிக்க ஆனந்தமே....சூடிக்கொடுத்த நாச்சியார் படிக்கப் படிக்க ஆனந்தமே...மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21152135772442136112011-08-19T13:38:02.022+05:302011-08-19T13:38:02.022+05:30திருமணச் சடங்குகள் அக்காலத்தில் இருந்து இக்காலம் வ...திருமணச் சடங்குகள் அக்காலத்தில் இருந்து இக்காலம் வரையிலும் மாறாமல் இருப்பதையும் இந்தப் பாடல் சுட்டிக் காட்டுகிறது. ஆண்டாள் தமிழை மட்டும் ஆளவில்லை. அனைவர் மனதையும் ஆண்டாள். அவள் கண்ணனை மணக்க வேண்டி மதுரைக் கள்ளழகரிடம் விண்ணப்பமும் வைக்கிறாள். அதற்காக அவருக்கு அக்கார வடிசில் சமைத்துப் படைப்பதாகவும் ஆசை காட்டுகிறாள். அதுவும் எவ்வளவு! எல்லாம் நூறு தடாவா<br /><br />ஆண்டாள் தமிளைமட்டும் ஆளவில்லை எல்லோர் மனதையும் <br />ஆண்டாள் .உண்மைதான் .தங்களின் ஒவ்வொரு படைப்புகளும் <br />சிறப்பாக உள்ளது .நிறைந்த தெய்வ பக்தி உள்ளவராக உணரமுடிகிறது .<br />உங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ள ஒரு தளமாக நான் கருதுகின்றேன் .<br />நன்றி அம்மா உங்கள் பகிர்வுகளுக்கு .வாழ்த்துக்கள் உங்கள் வலைத்தளம் <br />புகழ் பெற.அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53136506920842956312011-08-15T18:26:21.901+05:302011-08-15T18:26:21.901+05:30மாமி
பரம திருப்தியாக நடந்தது. நல்ல கூட்டம் - அபிவ...மாமி <br />பரம திருப்தியாக நடந்தது. நல்ல கூட்டம் - அபிவாதயே சொல்றவாளுக்கு ஆசீர்வாதம் பண்ண சாஸ்த்ரிகளுக்கு நேரமே இல்லை :)<br />காயத்ரி ஜபம் தினமுமே செய்வதால் அதிலும் திருப்தியே.SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28193376589800636022011-08-14T20:54:34.338+05:302011-08-14T20:54:34.338+05:30பெரியாழ்வார் பெற்றெடுத்த என்று சொல்லும்போது,
பேறாக...பெரியாழ்வார் பெற்றெடுத்த என்று சொல்லும்போது,<br />பேறாகப் பெற்றுக் கண்டு எடுத்த என்று கூறலாமே!//<br /><br />வாங்க அம்மா, உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆம், நீங்க சொல்றாப்போல் பெரியாழ்வார் பேறு தான் பெற்றிருக்கிறார். மாபெரும் பேறு பெற்றிருக்கிறார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76582435702726994232011-08-14T15:34:45.405+05:302011-08-14T15:34:45.405+05:30பெரியாழ்வார் பெற்றெடுத்த என்று சொல்லும்போது,
பேறா...பெரியாழ்வார் பெற்றெடுத்த என்று சொல்லும்போது,<br />பேறாகப் பெற்றுக் கண்டு எடுத்த என்று கூறலாமே!<br /><br />கீதா,சிறப்பாக எழுதி வருகிறீர்கள்.<br />படித்து மகிழ்கிறேன்.நன்றி!<br /><br />அன்புடன்,<br />தங்கமணி.Thangamanihttps://www.blogger.com/profile/11778378785100315020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89262331360819410312011-08-14T13:01:07.789+05:302011-08-14T13:01:07.789+05:30வாங்க ஜோ, எந்த ஜோ?>? ஜோ ஆலன் பெர்னாண்டஸ் இல்லைன...வாங்க ஜோ, எந்த ஜோ?>? ஜோ ஆலன் பெர்னாண்டஸ் இல்லைனு நம்பறேன். பெற்றெடுத்த தான் பொதுவான வழக்கு. பெரியாழ்வார் ஆண்டாளைக் கண்டே எடுத்திருந்தாலும் அனைவருமே அவர் மகள் என்றே கூறுவார்கள். ஆண்டாளைத் திருமணம் செய்து கொடுத்ததும், பெற்ற மகளைப் பிரிந்தாற்போல் தான் கலங்குகிறார் இல்லையா?? <br /><br />சாகுந்தலத்தில் சகுந்தலையும் வளர்ப்பு மகளே, ஆனால் கண்வர் அவளைப் பிரியும் நேரம் சொல்லும் வார்த்தைகள் இன்றளவும் எல்லாப் பெண்களுக்கும் பொருந்தி வருகின்றன அல்லவோ? பெற்றால் தான் பிள்ளையா? :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60679437689911783822011-08-14T12:58:47.984+05:302011-08-14T12:58:47.984+05:30வாங்க ஜீவி, அம்பிகையே அக்ஷராம்பிகை தானே. எல்லா அக்...வாங்க ஜீவி, அம்பிகையே அக்ஷராம்பிகை தானே. எல்லா அக்ஷரங்களும் சேர்ந்து தானே அவள்! நன்றி வரவுக்கும், பாராட்டுக்கும், கருத்துக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70379684418338218402011-08-14T12:58:03.565+05:302011-08-14T12:58:03.565+05:30வாங்க ஸ்ரீநி, ஆவணி அவிட்டம், காயத்ரி ஜபம் எல்லாம் ...வாங்க ஸ்ரீநி, ஆவணி அவிட்டம், காயத்ரி ஜபம் எல்லாம் நல்லபடியாய் நடந்ததா?<br /><br />ம்ம்ம்ம், தெரியும் விஷ்ணு சித்தன் என்று. பெருமாளுக்கே பல்லாண்டு பாடியதால் அதிலிருந்து விஷ்ணு சித்தர் பெரியாழ்வார் என அழைக்கப் பட்டதால் அதையே குறித்தேன்.:))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82476249275948340452011-08-14T12:56:35.602+05:302011-08-14T12:56:35.602+05:30வாங்க லக்ஷ்மி, பாராட்டுக்கு நன்றி, படங்கள் கூகிளாண...வாங்க லக்ஷ்மி, பாராட்டுக்கு நன்றி, படங்கள் கூகிளாண்டவர் தயவு தான். :))))) நாங்க போனோம்,ஸ்ரீவில்லிபுத்தூருக்கு, ஆனால் அப்போ காமிராவெல்லாம் கொண்டு போகலை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80983385673892152172011-08-14T11:35:23.249+05:302011-08-14T11:35:23.249+05:30பெரியாழ்வார் பெற்றெடுத்த..என்பது சரியா ?
பெரியாழ்...பெரியாழ்வார் பெற்றெடுத்த..என்பது சரியா ?<br /><br />பெரியாழ்வார் கண்டெடுத்த என்பது சரியா ?<br /><br />பெரியாழ்வார் வளர்ப்புத்தந்தைதானே ?அன்னியன்https://www.blogger.com/profile/03538879113124792429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32886505621338791122011-08-14T10:21:27.975+05:302011-08-14T10:21:27.975+05:30ஆஹா.. ஆண்டாளின் பாசுரங்கள் என்றால், அற்புதம் தான்!...ஆஹா.. ஆண்டாளின் பாசுரங்கள் என்றால், அற்புதம் தான்! அந்த ஓசை நயமும், சீரும் சந்தமும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடிவந்து உட்கார்ந்து கொள்ளும் அழகும்..<br /><br />இறைவியின் அம்சம் என்றால், தமிழ் மொழியின் மேல் கொண்ட காதலால் இறைவியே நமக்கெல்லாம் ஆசிரியை ஆகி, மொழியின் மேன்மையை நமக்குக் கற்பித்ததாகவே கருத வேண்டும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88478060209066913952011-08-13T21:49:16.460+05:302011-08-13T21:49:16.460+05:30'விஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம் கோதாயை நித்ய...'விஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம் கோதாயை நித்ய மங்களம்' - பூ ஸூக்தம்.<br />பெரியாழ்வாரோட இயற் பெயர் விஷ்ணுசித்தன்.SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44934505525999579182011-08-13T21:21:47.941+05:302011-08-13T21:21:47.941+05:30கோதை நாச்சியார், ஸ்ரீவில்லிப்புத்துர்
பற்றி படிக்...கோதை நாச்சியார், ஸ்ரீவில்லிப்புத்துர்<br /> பற்றி படிக்க அவளவு ஆனந்தம்<br /> நல்ல பகிர்வு. படங்களும் அருமையா இருக்கு நன்றி.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74155511479412622412011-08-13T18:44:56.960+05:302011-08-13T18:44:56.960+05:30வாங்க ஜயஸ்ரீ, ரொம்ப நாளாச்சு, மறுபடியும் ப்ளாக் பட...வாங்க ஜயஸ்ரீ, ரொம்ப நாளாச்சு, மறுபடியும் ப்ளாக் படுத்தலா?? திடீர்னு முருங்கை மரம் ஏறிக்கும். :P<br /><br />ஆமாம், அருமைப் பெண் தான் கோதை நாச்சியார். அதிர்ஷ்டக்காரியும், தைரியசாலியும் கூட. :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45442369353987463072011-08-13T16:40:57.674+05:302011-08-13T16:40:57.674+05:30"""அவளுக்கு எப்படியோ ரங்க மன்னார் த..."""அவளுக்கு எப்படியோ ரங்க மன்னார் தன்னை ஏற்றுக்கொண்டானேனு சந்தோஷம். ஓட்டமாய் ஓடிவிட்டாள். தன் மனதுக்கினியவளிடம் அவள் பிரார்த்தனையை நினைவும் செய்யவில்லை அந்த வடபத்ரசாயி!""" அருமைப்பெண் கோதை நாச்சி!!Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.com