tag:blogger.com,1999:blog-18675072.post8885644998593785807..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: இந்த நாள் என்ன நாள்? என்னுடைய நாள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-18675072.post-35543471718520501212020-05-21T17:50:14.313+05:302020-05-21T17:50:14.313+05:30ஒரே நாளில் இத்தனை கஷ்டங்கள் அனுபவங்கள். இது உங்களு...ஒரே நாளில் இத்தனை கஷ்டங்கள் அனுபவங்கள். இது உங்களுக்குச் சில பாடங்களையும் கற்றுத் தந்த்ருக்குமே<br /><br />எப்படியோ சரியாகிவிட்டதே. <br /><br />துளசிதரன்<br /><br />கீதாக்கா உங்களுக்குக் கணினி பயன்படுத்தி இத்தனை அனுபவம் இருக்கும் போதும் உங்களையே அவர் ஒத்துக் கொள்ள முடியாம போயிருக்கா ஆஆஆஆஅ இது கொஞ்சம் ஓவர் அல்லோ ஹா ஹா ஹா<br /><br />சென்னைல இப்படி தண்ணீர் வந்ததுண்டு. இங்கு வந்த பிறகுதான் நல்ல தண்ணீர் பார்க்க முடிகிறது. சென்னைல பல தடவை இப்படி ஒரு அரிய மணி நேரம் திறந்துவிட்டு த்தான் நல்ல த்ண்ணி வரும். ஆனால் பிடித்து வைத்துக் கொண்டு விடுவோம். குறிப்பா எங்கப்பா கரெக்ட்டா தண்ணீர் பிடித்து வைத்துவிடுவார் அதிலும் தெளிந்த நீரை எடுத்து வேறு பக்கெட்டில் மாற்றி கொஞ்சம் அழுக்கா இருப்பதை ஃப்ளஸ் செய்யவோ அல்லது பூந்தொட்டியிலோ விட்டு என்று பார்த்து என்னை வாஷிங்க் மெஷின் போடாதே என்று சொல்லிவிடுவார். <br /><br />இங்கு தண்ணீர் நன்றாக இருப்பதால் பிரச்சனைகள் இல்லை. இப்போது கணினி கிடைக்கும் நேரம் சொற்பம் என்பதால் எனக்குப் பல வேலைகள் இதில் செய்ய முடிவதில்லை. பல கதைகள் பெண்டிங்க் முடிக்காமலேயே எழுதவும் மனம் லயிக்காமல் என்று...<br /><br />ஒருவழியாக உங்கள் பிரச்சனைகள் தீர்ந்ததே...ஹப்பா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38669953490828708792020-05-21T17:42:05.563+05:302020-05-21T17:42:05.563+05:30ஆஹா என் கணினி டாக்டரும் வெளிநாட்டில் மாட்டிக் கொண்...ஆஹா என் கணினி டாக்டரும் வெளிநாட்டில் மாட்டிக் கொண்டிருக்கிறாரே ஸ்ரீராம்!! அவர் எப்பொது வந்து எப்பொது என் வயதான கணினி என் கைக்குக் கிடைக்குமோ?!!!!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14410782056640338002020-05-21T17:26:03.519+05:302020-05-21T17:26:03.519+05:30வரவேண்டியவர் எங்கள் கணினி மருத்துவருடன் இணைந்து பண...வரவேண்டியவர் எங்கள் கணினி மருத்துவருடன் இணைந்து பணியாற்றுபவர். AMC போட்டிருக்கிறேன். எப்படியும் வந்து விடுகிறேன் என்று சொல்லி இப்போது அலைபேசினார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25527853731645207792020-05-21T17:12:05.606+05:302020-05-21T17:12:05.606+05:30@ பிஞ்சு ஞானி நீங்க ஞானியாச்சே அந்தரத்தில் பறப்பீங...@ பிஞ்சு ஞானி நீங்க ஞானியாச்சே அந்தரத்தில் பறப்பீங்க :) நான் கீதாக்காலாம் ஹியூமன்ஸ் :))))))) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59007444649958353252020-05-21T16:17:22.428+05:302020-05-21T16:17:22.428+05:30நம்பர் கிடைக்கலை! :(நம்பர் கிடைக்கலை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81597392193614996892020-05-21T16:10:49.246+05:302020-05-21T16:10:49.246+05:30பாலன்ஸ் இல்லாமல் தான் விழுகிறேன். உயரமான படிகளில் ...பாலன்ஸ் இல்லாமல் தான் விழுகிறேன். உயரமான படிகளில் ஏறும்போது பின்னாடி தள்ளும். அப்படியே விழுந்துடுவேன். பிடித்துக் கொண்டு சமாளிக்கப் பக்கத்தில் ஏதானும் இருந்தால் சமாளித்துக் கொண்டு ஏறிவிடுவேன். இது 2012 ஆம் ஆண்டில் உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குப் போனப்போ ஆரம்பிச்சது. அங்கே ஒவ்வொரு படிகளும் இரண்டு அடி உயரம்! மேலே ஏறுவதற்குள் உன்பாடு என்பாடு என்றாகி விட்டது. குனிந்து உட்கார்ந்து உட்கார்ந்து ஏறினேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45362392544985713142020-05-21T16:09:01.022+05:302020-05-21T16:09:01.022+05:30தண்ணீருக்கு எல்லாம் புலம்பலை பிஞ்சு! வர தண்ணீர் ஒழ...தண்ணீருக்கு எல்லாம் புலம்பலை பிஞ்சு! வர தண்ணீர் ஒழுங்கா வரக்கூடாதா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கால், கை நோவெல்லாம் சொல்லிச் சொல்லிச் சொல்லி அலுத்துப் போச்சு! அதனால் இப்போ சொல்றதில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78647841242938402832020-05-21T16:07:55.111+05:302020-05-21T16:07:55.111+05:30அடக் கஷ்டகாலமே! இப்போ என்ன செய்யப் போகிறீர்கள்? நா...அடக் கஷ்டகாலமே! இப்போ என்ன செய்யப் போகிறீர்கள்? நான் அம்பத்தூரில் இருக்கும் எங்கள் கணினி மருத்துவர் ஸ்ரீகாந்தின் நம்பர் தேடிப் பார்த்துத் தரவா? பழைய மொபைலில் இருந்தது. அது காணாமல் போனதால் மாமா டயரியில் பார்க்கணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35813244107734066862020-05-21T16:04:21.289+05:302020-05-21T16:04:21.289+05:30Breaking news : இந்தக் கணினி மருத்துவரும் வெளியூர...Breaking news : இந்தக் கணினி மருத்துவரும் வெளியூரில் மாட்டிக் கொண்டிருக்காராம்!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55707058541795321452020-05-21T14:42:31.222+05:302020-05-21T14:42:31.222+05:30ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உங்கள்...ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உங்கள் இருவருக்கும் பலன்ஸ் போதாது என நினைக்கிறேன்.. யோகா செய்த கீசாக்காவுக்குமா பலன்ஸ் இல்லாமல் விழுகிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..<br /><br />விழுந்து விழுந்து வெளாடினம் போல இருக்கே:)).. கால் விரல்கள் எனக்கும் எப்போதாவது இடிபட்டு நோகும், ஆனா இங்கு எப்பவும் நான் வீட்டு ஷூ[குளிருக்குப்] போட்டிருப்பதால் கோடை காலங்களில் அடிபட்டிருக்குது.. மற்றும்படி தடக்கி விழுவதென்பது கடவுள் புண்ணியத்தில் இதுவரை இல்லை, நான் நன்றாக, ஒரு கால் விரல்களில் மட்டும்கூட, பலன்ஸ் பண்ணி நிற்பேன் தெரியுமோ:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19347785467946766842020-05-21T14:23:58.685+05:302020-05-21T14:23:58.685+05:30ஆவ்வ்வ்வ்வ் கீசாக்கா ஆரம்பிச்சுட்டாய்யா ஆரம்பிச்சு...ஆவ்வ்வ்வ்வ் கீசாக்கா ஆரம்பிச்சுட்டாய்யா ஆரம்பிச்சுட்டா:)) தண்ணிக்குப் புலம்பி ஒரு பந்தி, கணினிக்குப் புலம்பி ஒரு பந்தி.. நல்லவேளை கால் கை நோ எதுவுமிலை ஜாமீஈஈஈஈஈஈ:)).. அதுவும் இருந்திருந்தால் நாங்க இங்கிருந்த பாடில்லையாக்கும் இன்னும் ரெண்டு பந்தி நீண்டிருக்கும் ஹா ஹா ஹா... சரி சரி முறைக்கக்குடா கீசாக்கா:))<br /><br />பறவாயில்லையே உங்கட கன்னி சட்டுப்புட்டென திருத்தியாச்சு:)) ஸ்ரீராமின் கன்னி:) க்கு இன்னும் சுகம் வரவில்லைப்போலும்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51378344695165902662020-05-21T12:55:39.564+05:302020-05-21T12:55:39.564+05:30வாங்க ஏஞ்சல், இந்த இடிச்சுக்கறதிலேயும் கீழே விழறத்...வாங்க ஏஞ்சல், இந்த இடிச்சுக்கறதிலேயும் கீழே விழறத்திலேயும், பாத்திரங்கள் கீழே விழுவதிலேயும் நம்மை மிஞ்ச ஆட்கள் உண்டானு நினைச்சுக் கொண்டிருக்கேனே! :)))))) அதென்னமோ தெரியாது, வலக்கால் சுண்டுவிரலில் மாற்றி மாற்றிச் சுவரில் இடித்து அது நிரந்தரமாக வீங்கியே இருக்குமோனு சந்தேகம் வந்துடுது. கொஞ்சம் சரியாகும், உடனே இடிச்சுப்பேன்! :))))) கீழே விழறது கேட்கவே வேண்டாம், வெளியூர் போனால் எங்கானும் விழுந்து எழுந்தால் தான் ஊருக்கே திரும்புவேன். அதெல்லாம் கணக்கு வைச்சுண்டால் கஷ்டம்னு அவரும் கண்டுக்க மாட்டார். நானும் கண்டுக்கறதே இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20389654265502236862020-05-21T12:52:33.144+05:302020-05-21T12:52:33.144+05:30பகல்வேளையில் தண்ணீர் சூடு ஏறிவிடும் என்பதால் காலை ...பகல்வேளையில் தண்ணீர் சூடு ஏறிவிடும் என்பதால் காலை குளித்ததும் வாளியில் தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்வேன். இரவில் அதிகம் தேவை இல்லை. காலையில் தான் தண்ணீர் நன்றாக வருகிறதே என்னும் எண்ணம் தான். ஜாம்நகரில் இருந்தப்போ, ராஜஸ்தானில் இருந்தப்போ எல்லாம் கூடத் தண்ணீர்த் தொட்டிக் குளியலறையிலேயே இருந்ததால் அதிலே பிடித்துக் கொண்டுவிடுவேன். ஆனால் இங்கே தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்த பின்னர் இப்படி வருகிறது/வந்து கொண்டிருக்கிறது. சொல்லிப் பார்த்துட்டோம். ஆனால் அதெல்லாம் பகல் வேளையில் என்பதால் சமாளித்துக் கொண்டு விட்டோம். இது காலை எழுந்ததும் என்பதால் பிரச்னை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25042766218712381292020-05-21T12:49:48.864+05:302020-05-21T12:49:48.864+05:30வாங்க கோமதி, கறுப்பு, கருஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களில...வாங்க கோமதி, கறுப்பு, கருஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களில் வரும்! தொட்டியைக் கழுவும்போது கடைசியில் அந்தக் கழிவுகளைத் தனியாகத் தண்ணீர் எடுத்துக் கழுவி அரை மணி நேரம் நல்ல நீர் நிரப்பி அதையும் குழாய் வழியே வெளியே விட்டபின்னர் தொட்டியை நிரப்பினால் இப்படிக் கறுப்பாகவோ, சிவப்பாகவோ வராது. அம்பத்தூர் வீட்டில் நாங்க இருவருமே மேலே உள்ள தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வோம். ஆள் வைத்தது இல்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87932489752541138652020-05-21T12:44:59.475+05:302020-05-21T12:44:59.475+05:30வாங்க கமலா, ஆண்டவன் சோதனைகளைக் காட்டிவிட்டே நன்மைக...வாங்க கமலா, ஆண்டவன் சோதனைகளைக் காட்டிவிட்டே நன்மைகளைத் தருவான். இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. சென்னை அம்பத்தூரில் இருக்கையில் ஓர் மழைக்காலத்தில் மின்சாரமும் இல்லாமல் போய், எரிவாயு அடுப்பிலும் வாயுக் கசிய ஆரம்பித்துத் தொலைபேசினால் வர சாயங்காலம் ஆகும் என்றார்கள். நல்லவேளையாகக் குமுட்டி அடுப்பு இருந்ததால் அதில் காலைக் காபியில் இருந்து எல்லாம் செய்தேன். இந்த அழகில் ஓர் விருந்தாளி வேறே.இங்கே தான் சாப்பிடுவேன் எனப் பிடிவாதம்! மத்தியானத்துக்கு மேலே மின்சாரம் வந்துவிட ரைஸ் குக்கரில் சாதம் வைக்க வசதியாக இருந்தது. மற்றவை குமுட்டி அடுப்பில்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88958742950417551792020-05-21T12:41:59.088+05:302020-05-21T12:41:59.088+05:30அதான் எல்கே. நாள் ஆரம்பம் சரியில்லையேனு வருந்தினால...அதான் எல்கே. நாள் ஆரம்பம் சரியில்லையேனு வருந்தினாலும் பின்னால் பெரிய அளவில் பிரச்னைகள் இல்லாமல் போனால் சரி! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14331934978986293652020-05-21T12:41:05.106+05:302020-05-21T12:41:05.106+05:30வாங்க திரு தனபாலன். இதெல்லாம் ஒண்ணுமே இல்லைங்கற அள...வாங்க திரு தனபாலன். இதெல்லாம் ஒண்ணுமே இல்லைங்கற அளவுக்குத் தொல்லைகள் அனுபவிச்சாச்சு! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80949194860943440712020-05-21T12:40:16.284+05:302020-05-21T12:40:16.284+05:30ஆமாம் ஸ்ரீராம், காலை வேளையில் எழுந்ததில் இருந்து இ...ஆமாம் ஸ்ரீராம், காலை வேளையில் எழுந்ததில் இருந்து இப்படி அடுத்தடுத்து நடக்கவும் கொஞ்சம் கவலையாகத் தான் இருந்தது. பின்னர் இறை அருளால் எல்லாம் சரியானது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24506063542748089742020-05-21T09:18:39.962+05:302020-05-21T09:18:39.962+05:30அதை ஒரு அங்கதக் கருத்தாகக் கொள்ள வேண்டும் நேராகஎழ...அதை ஒரு அங்கதக் கருத்தாகக் கொள்ள வேண்டும் நேராகஎழுதினால்பலர் மனதும் புண்படலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77399009669963369642020-05-21T07:32:15.869+05:302020-05-21T07:32:15.869+05:30நல்லபடியாக ஞாயிறன்று வந்து சரி பண்ணித் தரப் பிரார்...நல்லபடியாக ஞாயிறன்று வந்து சரி பண்ணித் தரப் பிரார்த்திக்கிறேன் ஸ்ரீராம். இவற்றோடு பழகிவிட்டோம். பல வேலைகளுக்குக் கணினி தேவையாக இருக்கிறது. நீங்களாவது மொபைல் மூலம் செய்கிறீர்கள். நான் மொபைலைப் பேசுவதற்கும் வாட்சப் பார்க்கவும் மட்டுமே வைச்சிருக்கேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91351384030392309102020-05-21T07:31:00.198+05:302020-05-21T07:31:00.198+05:30வாங்க ஸ்ரீராம், பொதுவாகச் சென்னையில் தண்ணீரே கெட்ட...வாங்க ஸ்ரீராம், பொதுவாகச் சென்னையில் தண்ணீரே கெட்டுப் போய்ப் பல வருடங்கள் ஆகிவிட்டன. அம்பத்தூரில் எங்கள் வீட்டுக் கிணற்று நீரை அக்கம்பக்கம் எல்லாம் கொண்டு செல்வார்கள் குடிக்க நன்றாக இருக்கும் என்பதால். ஆனால் பின்னாட்களில் கெட்டுப் போய்விட்டது. போர்வெல் போட்டிருந்தோம். அந்தத் தண்ணீரும் சுமார் தான். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59740075890719812892020-05-21T07:29:47.523+05:302020-05-21T07:29:47.523+05:30வாங்க வல்லி, இது எங்களுக்கு அடிக்கடி நடக்கும் ஒன்ற...வாங்க வல்லி, இது எங்களுக்கு அடிக்கடி நடக்கும் ஒன்று. அதாவது இந்தத் தண்ணீர் தண்ணிகாட்டுவது. மேல் மாடியில் கடைசியில் இருக்கோம் இல்லையா? எப்போத் தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தாலும் முதலில் பாதிப்பு எங்களுக்குத் தான் வரும். ஆனால் இப்போத் தான் அடுத்தடுத்து ஒரே நாளில் சோதனைகள் வரவே பகிர்ந்தேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57519630030688591992020-05-21T07:28:25.658+05:302020-05-21T07:28:25.658+05:30இஃகி,இஃகி, ஏஞ்சல், ஒரு வகையில் நினைவுக்கு வராததும்...இஃகி,இஃகி, ஏஞ்சல், ஒரு வகையில் நினைவுக்கு வராததும் நல்லது தானே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67595275835443873952020-05-21T07:27:52.131+05:302020-05-21T07:27:52.131+05:30இப்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் மடிக்கணினிக்க...இப்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் மடிக்கணினிக்குப் பத்து வயசு. இன்னொன்றிற்குத் தான் நாலு வயசு. அது தான் ரொம்பப்படுத்தல்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31791327794280189872020-05-21T07:27:17.305+05:302020-05-21T07:27:17.305+05:30ம்ம்ம்ம் ஸ்ரீராம், என்னுடைய கணினிக்கு வயது ரொம்ப அ...ம்ம்ம்ம் ஸ்ரீராம், என்னுடைய கணினிக்கு வயது ரொம்ப அதிகம். பதினைந்து வருடங்களுக்கும் மேல் ஆயிற்று. ஆனாலும் விடாமல் வைத்திருந்தேன். அம்பேரிக்கா போகும் முன்னர் தான் கொடுத்தேன். அதுக்குத் தான் பணம் கொடுக்காமல் இழுத்தடித்துவிட்டுப் பின்னர் கொடுத்தார் இதே கணினி மருத்துவர். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com