tag:blogger.com,1999:blog-18675072.post8932569406777355081..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சமரசம் பண்ணித்தான் ஆகணுமா?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18675072.post-18293423583134115562013-07-13T13:29:38.338+05:302013-07-13T13:29:38.338+05:30வாங்க டிடி, சில வீடுகளில் இன்னமும் கடைப்பிடிப்பதை ...வாங்க டிடி, சில வீடுகளில் இன்னமும் கடைப்பிடிப்பதை நினைத்து சந்தோஷப் படணும். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22484502396483631132013-07-11T18:01:08.430+05:302013-07-11T18:01:08.430+05:30/// நம் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு வாழ்ந்து மறை.../// நம் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு வாழ்ந்து மறைந்த சுமங்கலிப் பெண்களை நினைவு கூர்தல் ///<br /><br />பல நல்ல பழக்க வழக்கங்கள் காணாமல் போய் விட்டன...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78050410195114854552013-07-11T13:36:32.470+05:302013-07-11T13:36:32.470+05:30தாலாட்டுப் பாடலில் நீங்க சொன்னாப்போல் கேட்டதில்லை ...தாலாட்டுப் பாடலில் நீங்க சொன்னாப்போல் கேட்டதில்லை ஜிஎம்பி சார்,<br /><br />அத்தை அடிச்சாளோ அல்லிப் பூச் செண்டாலே என்றும்<br /><br />அத்தை மடி மெத்தையடி என்று ஒரு சினிமாப் பாடலும் தான் கேட்டிருக்கேன். அதோடு அண்ணன், தங்கைகள் பாசமலராக இருக்கையிலே இப்படி ஒரு பாட்டு தன் சகோதரியைக் குறித்து இருந்தால் யாருக்கும் பிடிக்காது. அந்த அண்ணன் மனைவியும் அவள் பிறந்த வீட்டில் ஒரு அத்தை தானே. அவளுக்கும் இந்தப் பாடல் பொருந்துமல்லவா? :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40764923828447337872013-07-11T13:34:24.486+05:302013-07-11T13:34:24.486+05:30எங்க சொந்தங்களிலே அத்தைக்குத் தனி மரியாதை உண்டு. ம...எங்க சொந்தங்களிலே அத்தைக்குத் தனி மரியாதை உண்டு. மேலும் மாமியார் இல்லாத வீட்டு மருமகள்கள் அந்த வீட்டில் பிறந்து வளர்ந்து கல்யாணம் ஆகிப் போன அத்தையைத் தான் தங்கள் புகுந்த வீட்டுப் பழக்கங்களில் வரும் சந்தேகங்களுக்குக் கேட்டுக் கொள்வார்கள். இது எங்க வீடுகளில் இன்றும் பார்க்கலாம்.எல்லாமே மனசைப் பொறுத்தது. <br /><br />பொதுவாக அநாவசியமான விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருந்தாலே தேவையான மரியாதை கிடைக்கும். எனக்குத் தெரிந்த ஒரு பெண் தன் அண்ணாவிற்குக் கல்யாணம் ஆகி 40 வருடங்களுக்கு மேல் ஆன பிறகும் கூட என் அண்ணாவுக்கு இப்படித் தான் சமைக்க வேண்டும் என்று அந்த அண்ணன் மனைவியிடம் வற்புறுத்துவார். அதோடு அவர் அண்ணன் வீட்டுக்கு வரும்போது எல்லாம் அண்ணனுக்குச் சாப்பாடு போடுவது தான் தான் போட வேண்டும் என்றும் சொல்லுவார். இப்படிக் கணவன், மனைவிக்கு இடையே புகுந்தால் பிடிக்காமல் தான் போகும். இது இப்போதும் நடக்கிறது. அந்த அண்ணன் மனைவி மறுத்து ஏதேனும் சொன்னால், "எங்க அண்ணா, எனக்குத் தெரியுமா, உனக்குத் தெரியுமா?" என்று பதில் வரும். :(<br /><br />நாற்பது வருடங்களுக்கு மேல் குடித்தனம் பண்ணிய பெண்ணுக்குத் தன் கணவனின் விருப்பு, வெறுப்பு தெரியாதா? ஆகையால் அவர்களுக்கிடையே இடைஞ்சலாக இல்லாமல் இருந்தாலே போதும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33072924615141710592013-07-11T13:28:51.779+05:302013-07-11T13:28:51.779+05:30//புகுந்த வீட்டு பழக்க வழக்கங்களை பெண்கள் கட்டாயத்...//புகுந்த வீட்டு பழக்க வழக்கங்களை பெண்கள் கட்டாயத்தின் பேரில்தான் கடைப் பிடிக்கிறார்கள். எப்பவுமே பெண்களுக்கு பிறந்த வீடுதான் பிரியம் பிறந்த வீட்டு உறவுகள்தான் முக்கியம். அதுவும் அத்தை என்றால் ( நாத்தனார்) எட்டிக்காய்தான். //<br /><br />பொதுவாக ஸ்வாமிக்குச் செய்யும் பிரார்த்தனைகளிலும், சிராத்தம் போன்றவற்றிலும் புகுந்த வீட்டு நடைமுறைகளையே கடைப்பிடிப்பார்கள் அவர்கள் என்னதான் பிறந்த வீட்டுப் பாசம் மிகுந்திருந்தாலும். ஏனெனில் தவறு நேரக் கூடாது என்று உள்ளூர பலருக்கும் பயம் இருக்கும்; இருக்கிறது. கல்யாணம் ஆகி வந்துவிட்டால் பிறந்த வீட்டின் மேல் பெண்கள் பாசம் வைக்கக் கூடாதா என்ன? அது அளவுக்கு அதிகமாய்ப் போனால் தான் பிரச்னையே! பிறந்த வீட்டை ஏற்றுக்கொண்டு, புகுந்த வீட்டை ஒதுக்கினால் தான் பிரச்னையே தோன்றும். இருவரையும் சமமாகப் பார்க்கும் திறமை வேண்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85468474249679659672013-07-11T11:59:10.755+05:302013-07-11T11:59:10.755+05:30
புகுந்த வீட்டு பழக்க வழக்கங்களை பெண்கள் கட்டாயத்...<br /> புகுந்த வீட்டு பழக்க வழக்கங்களை பெண்கள் கட்டாயத்தின் பேரில்தான் கடைப் பிடிக்கிறார்கள். எப்பவுமே பெண்களுக்கு பிறந்த வீடுதான் பிரியம் பிறந்த வீட்டு உறவுகள்தான் முக்கியம். அதுவும் அத்தை என்றால் ( நாத்தனார்) எட்டிக்காய்தான். தாலாட்டுப் பாடலிலும் ” அத்தை வீட்டு வாசலிலே நித்தம் நித்தம் போகாதே: படுபாவி அத்தையவள் பாம்பெடுத்து மேலிடுவள்......” என் உறவுகள் எனும் பதிவில் பெண்களின் குணாதிசயங்கள் குறித்து எழுதி இருக்கிறேன். பார்க்க<br />gmbat1649.blogspot.in/2011/06/blog-post_22.htmlG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21460888754364467662013-07-11T09:43:01.768+05:302013-07-11T09:43:01.768+05:30வாங்க கோமதி அரசு,
நன்றி. பலரும் அப்படித் தான் செய...வாங்க கோமதி அரசு,<br /><br />நன்றி. பலரும் அப்படித் தான் செய்யறாங்க. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88107887861516969122013-07-11T09:42:23.114+05:302013-07-11T09:42:23.114+05:30//நல்ல கேள்வி. நயமான பதில். (கிர்ர்ர்ரா சும்மாவா?)...//நல்ல கேள்வி. நயமான பதில். (கிர்ர்ர்ரா சும்மாவா?)//<br /><br />ஹிஹிஹி, தாங்கீஸ்ஸ் அப்பாதுரை!<br /><br />//என்னைக் கேட்டிருக்கக் கூடாதோ? சட்னு ஒரே வார்த்தையில் பதில் சொல்லியிருப்பேனே?//<br /><br />இப்போக் கேட்கறேன் சொல்லுங்க, ஒரே வார்த்தையிலே! :)))))<br /><br />//நீங்க கல்யாணம் செஞ்சுட்டு வந்தப்ப கூட அங்கே கரன்ட் கிடையாதா? //<br /><br />இல்லை, எழுபதுகளின் கடைசியில் தான் வந்தது. :))))<br /><br /><br />//'கத்திக்கிறேன்' என்பது பிராமண வழக்கு என்று நினைக்கிறேன்.//<br /><br />தஞ்சை ஜில்லாவில் மட்டுமே பார்த்திருக்கேன். :))))<br /><br /><br />//இறந்தவர்களை நினைப்பதால் இருப்பவர்களுக்கு ஒரு பயனும் இல்லை - there!//<br /><br />ஹாஹாஹா, பல தலைவர்களின் நினைவு நாளன்று சொல்லிப் பாருங்க! அதுவும் இந்தியாவில்! ஹிஹிஹி! சும்மா விட மாட்டாங்க. இதுக்காக அடிதடியெல்லாம் நடக்குது இங்கே! நீங்க வேறே!:))))<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37704580839505765082013-07-11T09:39:16.931+05:302013-07-11T09:39:16.931+05:30அதே போல குழந்தைகளுக்கு மொட்டை போடுவது கூட முதலில் ...அதே போல குழந்தைகளுக்கு மொட்டை போடுவது கூட முதலில் புகுந்த வீட்டுக் குலதெய்வத்துக்குச் செய்த பின்னர் பிறந்த வீட்டுக் குலதெய்வத்துக்கும் செய்யலாம். அதில் தப்பே இல்லை. எங்க அப்பா குலதெய்வ ஆராதனை செய்யாமல் பின்னர் யாரோ சொல்லிச் செய்ய ஆரம்பித்ததும், எங்களையும் செய்யச் சொல்லி நாங்களும் சில வருடங்கள் முன்னர் போய்ச் செய்துவிட்டு வந்தோம். எல்லாக் கடவுளும் ஒண்ணுதான். பெயர் தான் வெவ்வேறு என்றாலும் வழக்கங்கள் மாறுபடும் இல்லையா! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62068222063758963652013-07-11T09:37:23.364+05:302013-07-11T09:37:23.364+05:30வெங்கட், இதிலே வருத்தப்பட ஏதுமில்லை. ஆண் மூலம் தா...வெங்கட், இதிலே வருத்தப்பட ஏதுமில்லை. ஆண் மூலம் தான் வம்சம் விருத்தியடைகிறது. குலம் தழைக்கிறது. இதைக் குறித்து ஏற்கெனவே ஒரு பதிவு போட்டிருக்கேன். லிங்க் தேடித் தரேன். :)))) இதனால் நான் பெண்ணுரிமைக்கு எதிர்னு சொன்னாலும் விஞ்ஞான ரீதியாகவே இது தான் நிரூபிக்கப்பட்ட உண்மை. அதோடு பெண் வீட்டு வழக்கங்களை ஏன் மறக்கணும்?<br /><br />என் அம்மா சமையல் செய்த முறைகள் எல்லாமும் எனக்கு இன்னமும் நினைவில் இருக்கு. மாத்தி, மாத்தியே இங்கே செய்யற வழக்கம். ஒரு நாள் தஞ்சாவூர்ப் பழக்கத்து ரசவாங்கி எனில் வேறொரு நாள் எங்க வீட்டு வழக்கப்படி பண்ணுவேன். ஆனால் பண்டிகை மற்றக் குலதெய்வ ஆராதனை, சிராத்தம், கல்யாணம் போன்றவற்றில் புகுந்த வீட்டு வழக்கம் தான். <br /><br />என்னோட நண்பர் பிள்ளையாருக்குத் (இஷ்ட தெய்வ ஆராதனை) தனி. அதுக்குக் கணக்கே இல்லை. இதை எல்லாம் கெளரவப் பிரச்னையாக எடுத்துக்காமல் இருந்தாலே போதும். இல்லையா! :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21000386857992137462013-07-11T09:32:15.893+05:302013-07-11T09:32:15.893+05:30ஜீவி சார், திரும்பப் போடுங்க, அந்தப் பின்னூட்டத்தை...ஜீவி சார், திரும்பப் போடுங்க, அந்தப் பின்னூட்டத்தை. நான் எப்போவுமே பின்னூட்டம் போடறச்சே காப்பி, பேஸ்ட் பண்ணி வைச்சுடுவேன். :)) ஏன்னா எனக்கும் ப்ளாகருக்கும் ஏழாம் பொருத்தம். காலை வாரிடும். திரும்பப் போட்டால் முன்னை விட நேர்த்தியாகவும் அமையலாம் இல்லையா? ஆவலைத் தூண்டி விட்டீர்கள். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71926700442617021112013-07-11T08:48:18.007+05:302013-07-11T08:48:18.007+05:30தினசரி சமையலில் வேண்டுமானால் பிறந்த வீட்டுப் பழக்க...தினசரி சமையலில் வேண்டுமானால் பிறந்த வீட்டுப் பழக்கப்படி ஒரு நாள், புகுந்த வீட்டுப் பழக்கப்படி இன்னொரு நாள்னு சமைச்சுக்கலாம். தப்பில்லை. ஆனால் முக்கியமான சிராத்தம், சமாராதனை, சுமங்கலிப் பிரார்த்தனை, ஶ்ரீமந்தம் போன்றவற்றில் புகுந்த வீட்டு நடைமுறைகளையே கடைப்பிடிக்க வேண்டும்.//<br /><br />அப்படித்தான் காலம் காலமாய் கடைபிடித்து வருகிறோம்.<br />பதிவு நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52672184120166865282013-07-10T20:37:17.090+05:302013-07-10T20:37:17.090+05:30நல்ல கேள்வி. நயமான பதில். (கிர்ர்ர்ரா சும்மாவா?)
...நல்ல கேள்வி. நயமான பதில். (கிர்ர்ர்ரா சும்மாவா?)<br /><br />என்னைக் கேட்டிருக்கக் கூடாதோ? சட்னு ஒரே வார்த்தையில் பதில் சொல்லியிருப்பேனே?<br /><br />நீங்க கல்யாணம் செஞ்சுட்டு வந்தப்ப கூட அங்கே கரன்ட் கிடையாதா? 'கத்திக்கிறேன்' என்பது பிராமண வழக்கு என்று நினைக்கிறேன்.<br /><br />இறந்தவர்களை நினைப்பதால் இருப்பவர்களுக்கு ஒரு பயனும் இல்லை - there!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75296955826933579402013-07-10T20:14:56.370+05:302013-07-10T20:14:56.370+05:30சில வழக்கங்களை விடாமல் செய்வதுதான் நல்லது. வீட்டு ...சில வழக்கங்களை விடாமல் செய்வதுதான் நல்லது. வீட்டு வழக்கங்கள் இளைய தலைமுறைக்கு தெரியவாவது தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பழக்கத்தில்தான் அது வரும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64244670662585562392013-07-10T19:45:15.114+05:302013-07-10T19:45:15.114+05:30பொதுவாகவே புகுந்த வீட்டு வழக்கம் தான் எல்லாவற்றிற்...பொதுவாகவே புகுந்த வீட்டு வழக்கம் தான் எல்லாவற்றிற்கும்..... <br /><br />அது ஏனோ பெண் கல்யாணம் ஆன பின் அவர்கள் வீட்டு வழக்கம் எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டியிருக்கிறது! <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10593033843130826462013-07-10T19:19:02.256+05:302013-07-10T19:19:02.256+05:30அத்தை உறவைப் பற்றி அருமையான ஒரு பின்னூட்டம் போட்டே...அத்தை உறவைப் பற்றி அருமையான ஒரு பின்னூட்டம் போட்டேன். நெட்டுக்கே பொறுக்கவில்லை போலிருக்கு. பணால். மீட்டெடுக்கும் முயற்சியில் 'wait'.. 'wait' .. எவ்வளவு காலம் காத்திருப்பது. ஹூம்.. போனது தான். மறுபடியும் எழுதலாம்ன்னா, நிச்சயம் அந்த நேர்த்தி வராது. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77993728680705808012013-07-10T17:38:26.403+05:302013-07-10T17:38:26.403+05:30அத்தை அந்நியம்னு சொன்னாலும், அத்தைக்குத் தான் புடை...அத்தை அந்நியம்னு சொன்னாலும், அத்தைக்குத் தான் புடைவை வைத்துக் கொடுப்பார்கள். என் கல்யாணத்திலேயும் என் மாமியார் பண்ணிய சுமங்கலிப் பிரார்த்தனையில் அவங்க நாத்தனாருக்குத் தான் புடைவை கொடுத்திருக்கிறார்கள். எங்க வீட்டிலே அத்தை இல்லாததால் என் பெரியப்பா பெண்ணிற்குக் கொடுத்தார்கள். அத்தை இருந்தால் அத்தைக்குத் தான் முதல் மரியாதை. :))))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73966109495297791662013-07-10T14:06:28.145+05:302013-07-10T14:06:28.145+05:30//இவ்வளவு விமரிசையாகப் பெரிதாகப் பண்ண முடியாவிட்டா...//இவ்வளவு விமரிசையாகப் பெரிதாகப் பண்ண முடியாவிட்டாலும் அவர்களை நினைத்துக் குறைந்த பக்ஷம் ஒரே ஒரு பெண்ணிற்காவது சாப்பாடு போட்டுத் துணிகள் வாங்கித் தரலாம். நமக்கு இஷ்டமில்லை எனில் அத்தைகளுக்குக் கொடுக்காமல் வேறே யாரானும் ஏழை அந்நியப் பெண்ணிற்குக் கொடுக்கலாம். துணி கொடுத்தால் பிணி தீரும் என்பார்கள்.//<br /><br />பதிவுக்கு நன்றி.<br /><br />”நம் ஆத்துக்கு ஒரு பெண் பிறந்தால் அத்தை அசலார்” என்று ஒரு பழமொழியே உள்ளது. <br /><br />சொந்த அத்தை, வயதில் பெரியவர்களாகவும், அனுசரணையாகவும் இருந்தால் அத்தைக்குக் கொடுப்பதே நல்லது.<br /><br />இதைப்பற்றி நான் இரு கதைகள் எழுதியுள்ளேன். முடிந்தால் வாசித்துக் கருத்துச் சோல்லுங்கோ.<br /><br />1]மடிசார் புடவை<br /><br />http://gopu1949.blogspot.in/2011/06/1-of-2.html <br /><br />http://gopu1949.blogspot.in/2011/06/2-of-2.html<br /><br />2] மாமியார்<br />http://gopu1949.blogspot.in/2011/10/blog-post_18.html<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com