tag:blogger.com,1999:blog-18675072.post9032619603517774498..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: எச்சரிக்கை! முப்பெரும் விழா விரைவில்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-18675072.post-40643671591707276832018-05-21T00:14:56.672+05:302018-05-21T00:14:56.672+05:30அழகு. சிறப்பான பதிவு. வாழ்த்துகள். நன்றாக எழுதியுள...அழகு. சிறப்பான பதிவு. வாழ்த்துகள். நன்றாக எழுதியுள்ளீர்கள். படித்தேன், ரசித்தேன். <br /><br />பயணங்கள் பலவிதம் - 03<br />https://newsigaram.blogspot.com/2018/05/PAYANANGAL-PALAVIDHAM-03.html <br />#சிகரம் #சிகரம்பாரதி #பயணம் #அனுபவம் #இரயில்பயணங்கள் #SigaramBharathi #travel #experience #traintravelling #travellankaசிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73189667813316796342018-05-19T15:55:09.377+05:302018-05-19T15:55:09.377+05:30ஹாஹாஹாஹா!ஹாஹாஹாஹா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66082530504457799792018-05-18T15:15:09.634+05:302018-05-18T15:15:09.634+05:30>>> அட, அந்த ரங்கு இருப்பது இங்கு தானே! க...>>> அட, அந்த ரங்கு இருப்பது இங்கு தானே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... <<<<br /><br />அந்த ரங்கு இந்த ரங்கு ...ன்னு நீங்க எழுதும் போதே புரியாததா!...<br />அந்த ரங்கன் எனது அந்தரங்கன் அல்லவா!...<br /><br />காலைல.. வந்து பார்த்தப்போ காற்றோட்டமா இருந்தது..<br /><br />சரி.. இன்னும் காஃபி உபசாரம் எல்லாம் முடியலை.. போல இருக்குன்னு நெனைச்சுண்டேன்..<br /><br />இப்போ நல்லா விஸ்தாரமா போர்டுல எழுதிப் போட்டு... ஆகா.. மகிழ்ச்சி..<br /><br />(நல்லவேளை... பெஞ்சு மேல ஏத்தி விடலை!..)துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71647712203133239932018-05-18T13:50:59.122+05:302018-05-18T13:50:59.122+05:30வாங்க பானுமதி, லண்டன் போக ஆசை தான்! ஆனால் யார் கூட...வாங்க பானுமதி, லண்டன் போக ஆசை தான்! ஆனால் யார் கூட்டிட்டுப் போவாங்க! :)))) ஹாரி கல்யாணத்துக்கு மைசூர்ப்பாகு கிளறக் கூப்பிட்டிருந்தாங்க, வரலைனுட்டேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5330037550227928842018-05-18T13:49:31.240+05:302018-05-18T13:49:31.240+05:30வரேன், வரேன் போறாத குறைக்குக் கணினி வேறே தொல்லை தா...வரேன், வரேன் போறாத குறைக்குக் கணினி வேறே தொல்லை தாங்கலை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74799382900722086322018-05-18T13:48:36.147+05:302018-05-18T13:48:36.147+05:30இங்கேயும் ரங்கு ஏ.சி.யில் தான் உட்கார்ந்திருக்கார்...இங்கேயும் ரங்கு ஏ.சி.யில் தான் உட்கார்ந்திருக்கார் பல வருடங்களாக! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49955510246231330032018-05-18T13:47:46.612+05:302018-05-18T13:47:46.612+05:30அது இடம் மாறி இரண்டு வருஷம் ஆச்சுனு நினைக்கிறேன். ...அது இடம் மாறி இரண்டு வருஷம் ஆச்சுனு நினைக்கிறேன். முன்னேயே ஓர் முறை எழுதின நினைவு. இம்முறை வெளியேறும் வழி தொண்டைமான் மேட்டில் இருந்து பக்கத்துப் படிக்கட்டுகளுக்கு மாறினது தான்! ரொம்பக் கஷ்டமான படிக்கட்டுகள்! ஏறுவது கஷ்டம்னா இறங்கும்போது முடியாதவங்க உட்கார்ந்து உட்கார்ந்து தான் இறங்கணும்! மூலவரை நன்றாகப் பார்த்தேன். ஆச்சு, அடுத்த மாசம் ஜேஷ்டாபிஷேகம்னு மூலவரை எண்ணெய்க்காப்பில் முழுக விட்டு மூடிடுவாங்க. அதுக்கு முன்னாடி ஒரு தரம் போக முடியுமானு பார்க்கணும்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49340767665099403042018-05-18T13:44:53.647+05:302018-05-18T13:44:53.647+05:30மொய் முதல்லே, விருந்து அப்புறமா! :)))) நம்ம பாலிசி...மொய் முதல்லே, விருந்து அப்புறமா! :)))) நம்ம பாலிசியே அதான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18254397767915641692018-05-18T13:44:08.184+05:302018-05-18T13:44:08.184+05:30தூக்கிப் போடும் முன்னர் எனக்கு அனுப்பி இருக்கலாம்!...தூக்கிப் போடும் முன்னர் எனக்கு அனுப்பி இருக்கலாம்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43868173891487878112018-05-18T13:43:52.216+05:302018-05-18T13:43:52.216+05:30ஸ்ரீராம் - உண்மையிலேயே அவன் அருகில் இருந்து சேவை ச...ஸ்ரீராம் - உண்மையிலேயே அவன் அருகில் இருந்து சேவை செய்பவர்களுக்கு உஷ்ணம் தாங்குவதில்லை. அதற்காகவும், பக்தர்கள் நிறைய வருவதால் ஏற்படும் வெப்பத்திற்காகவும்தான் குளு குளு என்று செய்துவைக்கிறார்கள்.<br /><br />ஆமாம், கஜேந்திரவரதர், ஆண்டாள் சன்னிதிகள் பற்றிச் சொல்லவில்லையே. இராமர், ரங்கனாதர் (மந்நாதர்) தரிசனம் கிடைத்ததா? மந்நாதர் தரிசனம் அபூர்வம்.. சன்னிதி சாத்தியே இருக்கும்.<br /><br />பிரசாதம் வாங்கினதைப் பற்றி மூச்சு விடாதவர்களை பசித்த புலி தின்னட்டும் என்றும் சுஜாதா வார்த்தைகளிலேயே சொல்லலாம்னு பார்த்த இது எங்கள் ஸ்ரீராம். அதனால் விட்டுடறேன்.<br /><br />உங்களுக்குத் தெரியுமா... இந்தக் கோவில், இரு கோவில்களாக இருந்தது, ஒன்றாகிவிட்டது. இரண்டு த்வஜஸ்தம்பங்கள் (யோக நரசிம்மர் கோவிலுக்கு ஒன்று, வெங்கட கிருஷ்ணன் கோவிலுக்கு ஒன்று) உள்ள கோவில் இது ஒன்றுதான் என நினைக்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67791151521874645832018-05-18T13:42:33.491+05:302018-05-18T13:42:33.491+05:30ம்க்க்க்கும், சவாலே, சமாளிப்ஸ்! இதுக்கு ஒண்ணும் கு...ம்க்க்க்கும், சவாலே, சமாளிப்ஸ்! இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10321423976115673092018-05-18T13:41:26.321+05:302018-05-18T13:41:26.321+05:30அதெல்லாம் குதிச்சுடுவேன்! ஆனாப் போட்டி இல்லைனா போர...அதெல்லாம் குதிச்சுடுவேன்! ஆனாப் போட்டி இல்லைனா போரடிக்குது! :))))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70310911254933712862018-05-18T13:39:38.145+05:302018-05-18T13:39:38.145+05:30 க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இதுக்குத் தான் ... க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இதுக்குத் தான் என்னோட பதிவுகளைத் தொடர்ந்து படிக்கணும்னு சொல்லிட்டே இருக்கேன். இப்போப் பாருங்க, முப்பெரும் விழா ஆரம்பிக்கப் போற நேரத்திலே விளக்கம் கேட்டுட்டு இருக்கீங்க! :)))) ஹிஹிஹி ஒண்ணு என்னோட செர்டிஃபிகேட்டில் உள்ள பிறந்த தேதி! இன்னொண்ணு என்னோட உண்மையான பிறந்த தேதி. இன்னொண்ணு என்னோட நக்ஷத்திரப் பிறந்த நாள். மூணையும் ஒண்ணாச் சேர்த்து ஒரு காலத்தில் நம்மத் தொண்டர்/குண்டர் படை எல்லாம் கொண்டாடும்! இப்போ யாருமே இல்லை! :))))) ஒரே ஒருத்தர் நாமக்கல் சிபி மட்டும் முகநூலில் இருக்கார்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17971663374711913422018-05-18T13:34:02.310+05:302018-05-18T13:34:02.310+05:30வாங்க வல்லி, பட்டாசாரியாரின் மனம் சம்பந்தப்பட்டது....வாங்க வல்லி, பட்டாசாரியாரின் மனம் சம்பந்தப்பட்டது. சில சமயங்களில் எதுவுமே கொடுக்க மாட்டார். :) மஞ்சள் கிடைச்சுடும் எப்படியும்! பூவெல்லாம் இம்மாதிரி அபூர்வமாக் கிடைக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7802010716690420892018-05-18T13:32:44.392+05:302018-05-18T13:32:44.392+05:302010 அல்லது ஒன்பதாம் ஆண்டு? சரியா நினைவில் இல்லை! ...2010 அல்லது ஒன்பதாம் ஆண்டு? சரியா நினைவில் இல்லை! மீசைக்காரப் பெருமாளைப் பார்க்க அப்போப் போனது தான்! அதுவும் ஒரு மே 17 ஆம் தேதி தான்! அப்போல்லாம் மாசம் ஒரு தரம் சென்னை முக்கிய நகரைச் சுற்றியுள்ள கோயில்கள் போவோம். ஒரு வாரம் காளிகாம்பாளைப் பார்த்தால் அடுத்த வாரம் சென்ன கேசவர்! கந்த கோட்டம் ஒரு நாள்! இப்படிப் போயிட்டு வருவோம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38491069717235078532018-05-18T13:29:41.877+05:302018-05-18T13:29:41.877+05:30இன்னும் அப்படிப் படிக்க ஆரம்பிக்கலை! இந்த மங்கையர்...இன்னும் அப்படிப் படிக்க ஆரம்பிக்கலை! இந்த மங்கையர் மலர், அவள் விகடன் போன்ற புத்தகங்கள் கொடுத்த இலவச இணைப்பையே இன்னும் சரி செய்யலை! எது வேணும், எது வேண்டாம்னு பார்த்துட்டு இருக்கேன், இருக்கேன், ஒரு வாரமாப் பார்க்கிறேன். :) அப்புறமா எங்கே விமரிசனம் எழுதறது? படிக்கவே ஆரம்பிக்கலை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8378858885011435612018-05-18T13:27:24.258+05:302018-05-18T13:27:24.258+05:30அட, அந்த ரங்கு இருப்பது இங்கு தானே! க்ர்ர்ர்ர்ர்ர்...அட, அந்த ரங்கு இருப்பது இங்கு தானே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தொடர்ந்து படிச்சிருந்தாப் புரிஞ்சிருக்கும். பெரிய ரங்கு=ரங்கநாதர், சின்ன ரங்கு=நம்பெருமாள், ரங்க்ஸ்=நம்ம மறுபாதி! :)))) என்ன போங்க! அரிச்சுவடியிலே இருந்து பாடம் எடுக்க வேண்டி இருக்கு! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50191776167056334332018-05-18T13:25:45.856+05:302018-05-18T13:25:45.856+05:30ஹிஹிஹி, கில்லர்ஜி, பயப்படறீங்க போல! எழுதி வைச்ச சம...ஹிஹிஹி, கில்லர்ஜி, பயப்படறீங்க போல! எழுதி வைச்ச சமையல் குறிப்புக்களே இன்னும் போடலை! :) காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பிலே பெயர் வந்துடுமோனு தான் ஓடோடி வந்தேன்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70738865668599239862018-05-18T12:49:42.641+05:302018-05-18T12:49:42.641+05:30எங்கே சொல்லாமல் கொள்ளாமல் இளவரசர் ஹாரியின் திருமண ...எங்கே சொல்லாமல் கொள்ளாமல் இளவரசர் ஹாரியின் திருமண விழாவில் கலந்து கொள்ள லண்டன் போய் விட்டீர்களோ என்று நினைத்தேன். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53565236884018427912018-05-18T11:21:30.193+05:302018-05-18T11:21:30.193+05:30அதுதானே பார்த்தேன் அழைப்பு விட்டும் கீதாமேடம்வ...அதுதானே பார்த்தேன் அழைப்பு விட்டும் கீதாமேடம்வரவில்லையே என்றுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54081208309828795022018-05-18T06:10:02.787+05:302018-05-18T06:10:02.787+05:30மீசைக்காரர் அவர் மனைவி, யோகநரசிம்மர் என்று எல்லோரு...மீசைக்காரர் அவர் மனைவி, யோகநரசிம்மர் என்று எல்லோருமே குளுகுளு ஏஸியில் அமர்ந்து அருள்பாலித்தார்கள். வெளியில் வந்ததும் வெப்பம் தாக்க, மறுபடி உள்ளே ஓடி அருள் பெறலாமா என்று நினைத்தால் துரத்தி விட்டு விடுகிறார்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91057881483467813622018-05-18T04:56:46.889+05:302018-05-18T04:56:46.889+05:30ஶ்ரீரங்கம் கோவிலில் தரிசன டிக்கெட் கொடுக்கும் இடம்...ஶ்ரீரங்கம் கோவிலில் தரிசன டிக்கெட் கொடுக்கும் இடம் மாறிவிட்டதா? உபயோகமான தகவல். <br /><br />மூலவர் தரினம் கிடைத்ததா? என்னடா கோவில் தரிசனப் பதிவுக் காணோமே என்று நினைத்தேன்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79482024083859561222018-05-18T04:54:27.646+05:302018-05-18T04:54:27.646+05:30பிறந்தநாள் வசூலா? மொய் விருந்து கிடைக்காமல் இந்தக்...பிறந்தநாள் வசூலா? மொய் விருந்து கிடைக்காமல் இந்தக் காலத்தில் யார் பரிசுப் பொருட்கள் தருவா? நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70424818745725036132018-05-18T04:53:04.234+05:302018-05-18T04:53:04.234+05:30உங்களுக்கு சமையல் புத்தகங்கள் அகப்பட்டதைப் படுச்சப...உங்களுக்கு சமையல் புத்தகங்கள் அகப்பட்டதைப் படுச்சப்போ, நான் உங்கு தூரப்போட்ட மீனாட்சி சமையல் புத்தகங்களும் மற்ற சமையல் புத்தகங்களும் நினைவுக்கு வந்தனநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5090141397136822402018-05-18T01:59:47.088+05:302018-05-18T01:59:47.088+05:30அருமை . அருமை..:) நேக்குத்தெரியும் கீசாக்க்கா காணா...அருமை . அருமை..:) நேக்குத்தெரியும் கீசாக்க்கா காணாமல் போகல்ல:) ஒளிச்சிருக்கிறா என:) அதனாலதான் மீ தேடவில்லையாக்கும்:) பூஸோ கொக்கோ:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com