tag:blogger.com,1999:blog-18675072.post9088528741565165372..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 108 தரம் சொன்னாப் புரியுமா??Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18675072.post-91063885414054168292010-05-27T12:23:41.669+05:302010-05-27T12:23:41.669+05:30அருமையான பயனுள்ள தகவல்கள் கீதா paatti!!அருமையான பயனுள்ள தகவல்கள் கீதா paatti!!தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88667647286172018582010-05-26T17:18:33.188+05:302010-05-26T17:18:33.188+05:30வாங்க சாரல், நன்றிம்மா/
@அநன்யா, உங்களுக்கு ரிக்வ...வாங்க சாரல், நன்றிம்மா/<br /><br />@அநன்யா, உங்களுக்கு ரிக்வெஸ்ட் வந்தாச்சு, சீக்கிரம் போடுங்க, காயத்ரி பத்தி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58325346416344444522010-05-26T17:12:44.836+05:302010-05-26T17:12:44.836+05:30அநன்யா நிச்சயமா அந்த பதிவு போடுங்கோ!அநன்யா நிச்சயமா அந்த பதிவு போடுங்கோ!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30120087270255568652010-05-26T15:44:34.707+05:302010-05-26T15:44:34.707+05:30அருமையான பயனுள்ள தகவல்கள் கீதாம்மா.அருமையான பயனுள்ள தகவல்கள் கீதாம்மா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50321888084081704212010-05-26T07:45:23.389+05:302010-05-26T07:45:23.389+05:30வாங்க தீக்ஷிதரே, அதுக்காக அல்ஜீப்ராவிலே ஒரு ப்ராப்...வாங்க தீக்ஷிதரே, அதுக்காக அல்ஜீப்ராவிலே ஒரு ப்ராப்ளத்தைக் கொடுத்து, போடுனு சொல்லிடாதீங்க! மானம் போயிடும்! :)))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8168473880863232422010-05-26T07:44:30.965+05:302010-05-26T07:44:30.965+05:30வாங்க ஸ்ரீராம், உண்மைதான், எதையுமே வெளிநாட்டுக்கார...வாங்க ஸ்ரீராம், உண்மைதான், எதையுமே வெளிநாட்டுக்காரங்க சொன்னால் தான் நம் நாட்டின் அறிவு ஜீவிகள் ஏற்றுக்கொள்ளுவார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42901354329046538782010-05-26T07:43:55.027+05:302010-05-26T07:43:55.027+05:30வாங்க துளசி, "சண்டி" ரொம்பவே ஆட்டி வைக்க...வாங்க துளசி, "சண்டி" ரொம்பவே ஆட்டி வைக்கிறா போல! :)))) ஆளையே பார்க்க முடியலை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59157110046831894322010-05-26T07:43:13.590+05:302010-05-26T07:43:13.590+05:30அநன்யா அக்கா, சீக்கிரமாப் போடுங்க காயத்ரியைப் பத்த...அநன்யா அக்கா, சீக்கிரமாப் போடுங்க காயத்ரியைப் பத்தி, நானும் ஒண்ணு வச்சிருக்கேனா? உங்களோடதைப் பார்த்துட்டு அதைப் போடச் சரியா இருக்குமுல்ல?? :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11275431695622140342010-05-26T07:42:27.455+05:302010-05-26T07:42:27.455+05:30எல்கே தாத்தா, ரொம்ப நன்றி.எல்கே தாத்தா, ரொம்ப நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22072934288183380342010-05-26T06:44:05.966+05:302010-05-26T06:44:05.966+05:30ஸ்ரீமதி,
அருமையான விஷயங்கள்.
வேதத்தின் ஐதரேய பிரமா...ஸ்ரீமதி,<br />அருமையான விஷயங்கள்.<br />வேதத்தின் ஐதரேய பிரமாணத்திலும் மற்றும் சில இடங்களிலும் கிரையோஜெனிக் என்ஜின் பற்றிய (மித்ரன் - ஆக்ஸிஜன், வருணன் - தண்ணீர், வாயு - காற்று) போன்ற விபரங்கள் எல்லாம் வருகின்றன. <br />கணிதம் பற்றிய விபரம் நிறைய உள்ளன. ருத்ரம் சமகத்தின் கடைசி பகுதி எண்களின் பெயர்களால் தொகுக்கப்பட்டுள்ளது.<br />அடியேனின் கால கணிதம் பதிவு வேதங்களின் விளக்கத்தின் படியே ஆரம்பித்தேன்.<br />இந்தப் பதிவைப் பார்த்தால், தாங்கள் ஒன்றும் கணிதத்தில் வீக் மாதிரி தெரியவில்லையே?<br />www.natarajadeekshidhar.blogspot.comN.D. NATARAJA DEEKSHIDHARhttps://www.blogger.com/profile/10225481729425646798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42695219370943398612010-05-25T21:15:02.404+05:302010-05-25T21:15:02.404+05:30எதையும் வெளி நாட்டுக் காரங்க சொன்னாதான் நம்பும் நம...எதையும் வெளி நாட்டுக் காரங்க சொன்னாதான் நம்பும் நம் நாடு..உண்மைதான். நல்லதொரு பதிவு. நூற்றி எட்டு பற்றி தெரிந்து கொண்டேன்..நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-92225032843629687572010-05-25T15:08:02.754+05:302010-05-25T15:08:02.754+05:30நன்றி.
நாங்களும் படிச்சுட்டோம். பரவாயில்லையா?:-))...நன்றி.<br /><br />நாங்களும் படிச்சுட்டோம். பரவாயில்லையா?:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86332098926701781532010-05-25T14:37:34.059+05:302010-05-25T14:37:34.059+05:30எவ்ளோ இன்ஃபர்மேஷன்! அருமை அருமை! நேத்திக்கி தான் க...எவ்ளோ இன்ஃபர்மேஷன்! அருமை அருமை! நேத்திக்கி தான் காயத்ரி ஜபத்தை பத்தி ரங்கு டீட்டெயில்டா பேசிண்டு இருந்தார். இன்னும் சொல்லப்போனா அவர் சொன்ன உதாஹரணத்தை வெச்சுண்டு ஒரு சுவாரஸ்யமான பதிவு போடலாம்ன்னு கூட நினைச்சேன். சூப்பர் மாத்தா.. மாத்தாவின் அருளே அருள் அருளே அருள் அருளே அருள்!!!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9510974520663780922010-05-25T14:35:19.694+05:302010-05-25T14:35:19.694+05:30arumai paatti.migap payanulla thagavalarumai paatti.migap payanulla thagavalஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com