tag:blogger.com,1999:blog-18675072.post9135438966902856231..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: புத்தாண்டு சபதமா? நானா?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-18675072.post-69394831279077719102008-01-14T08:49:00.000+05:302008-01-14T08:49:00.000+05:30இசலிகளின் இடாப்பும் இன்ன பிற டிஸ்கிகளும் அப்படின்...<B> <A HREF="http://elavasam.blogspot.com/2008/01/blog-post_10.html" REL="nofollow"> இசலிகளின் இடாப்பும் இன்ன பிற டிஸ்கிகளும்</A> </B> அப்படின்னு ஒரு பதிவு போட்டு இருக்கேன். வந்து பாருங்க! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6429828587415338852008-01-08T17:29:00.001+05:302008-01-08T17:29:00.001+05:30@அம்பி, எல்லாம் நேரம், நீங்க ஏன் பேச மாட்டீங்க?@தெ...@அம்பி, எல்லாம் நேரம், நீங்க ஏன் பேச மாட்டீங்க?<BR/><BR/>@தெரிந்த அந்நியரே, வாங்க, வாங்க, உங்க கருத்துக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79283775653144913352008-01-08T17:29:00.000+05:302008-01-08T17:29:00.000+05:30@சூரி சார், உங்க வ்லைப்பக்கம் வந்தேன், ரொம்ப அருமை...@சூரி சார், உங்க வ்லைப்பக்கம் வந்தேன், ரொம்ப அருமையா இருக்கு, எல்லாமும் பார்க்க இன்னும் கொஞ்சம் நேரம் தேவை, உங்களைப் போன்ற பெரியவர்கள் வழிகாட்டுதலுடன், என் பணி இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். என் கணவரிடமும் சொல்லி இருக்கேன், உங்க வலைப்பக்கம் பத்தி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69941038461115489422008-01-08T17:27:00.000+05:302008-01-08T17:27:00.000+05:30@நானானி, இந்த உதவி கூடச் செய்யலைன்னா எப்படி? இதுக்...@நானானி, இந்த உதவி கூடச் செய்யலைன்னா எப்படி? இதுக்குப் போய்க் கோவிக்கலாமா? :))))))<BR/>நன்னி, நன்னி, நன்னி, சீக்கிரமா வந்து பார்க்கிறேன், உங்க சபதத்தை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50941335720896589122008-01-08T17:26:00.000+05:302008-01-08T17:26:00.000+05:30@சுமதி, அதான் எல்லாரையும் இழுத்தாச்சே, இன்னும் என்...@சுமதி, அதான் எல்லாரையும் இழுத்தாச்சே, இன்னும் என்ன? வரவுக்கு நன்றி<BR/><BR/>@சீனா சார், ரொம்ப நன்றி, நான் திடீர்னு மதுரை வந்ததாலேயும், கூடவே விருந்தாளிகள் இருந்ததாலும், யாருக்கும் முன்கூட்டிச் சொல்ல வில்லை. நானும், என் கணவரும் தனியாய் வந்தால் கட்டாயம் சொல்லிவிட்டு வரோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18021903017349070732008-01-08T17:24:00.000+05:302008-01-08T17:24:00.000+05:30@ஸ்வாதி, முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.@மண...@ஸ்வாதி, முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<BR/><BR/>@மணிப்பயல், ஹிஹிஹி, ஆப்பீச்சே ப்ளாக் எழுதத் தான்னு எனக்குத் தெரியுமே? அதான் நீங்க ஊர் போய்ச் சேர்ந்து தகவல் கொடுத்ததுமே அழைச்சாச்சு, அழைப்பிதழ் வந்ததா? சீக்கிரமா ஒரு மொக்கை எழுதுங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91177106944925123972008-01-08T17:23:00.000+05:302008-01-08T17:23:00.000+05:30இ.கொ. நீங்க போடாத மொக்கையா? உப்புமாப் பதிவா? ஒண்ணு...இ.கொ. நீங்க போடாத மொக்கையா? உப்புமாப் பதிவா? ஒண்ணும் வேணாம், இனிமேல் மொக்கை போட மாட்டேன்னு சபதம் எடுத்துப் பதிவு போட்டுடுங்க போதும்! <BR/><BR/>@கோபிநாத், நீங்க எப்போவுமே உண்மைத் தொண்டர்னு தெரியுமே! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83858886045851865312008-01-07T09:15:00.000+05:302008-01-07T09:15:00.000+05:302003 new year resolution - never to take any new y...2003 new year resolution - never to take any new year resolution ever. Happily able to hold on to ti for fourth consecutive year.Known Strangerhttps://www.blogger.com/profile/03884368594292384630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16211536921516549312008-01-06T20:12:00.000+05:302008-01-06T20:12:00.000+05:30என்ன ரொம்ப தன்னடக்கத்தோட இந்த பதிவு வந்ருக்கு? :pப...என்ன ரொம்ப தன்னடக்கத்தோட இந்த பதிவு வந்ருக்கு? :p<BR/><BR/>புது வருஷத்துல நல்ல மாற்றம். வெரிகுட். :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52423062459406898072008-01-06T19:56:00.000+05:302008-01-06T19:56:00.000+05:30கீதாம்மா! நானும் சபதமெடுத்திட்டேன்.யுவர்ஸ் ஒபீடியண...கீதாம்மா! நானும் சபதமெடுத்திட்டேன்.<BR/>யுவர்ஸ் ஒபீடியண்ட்லி<BR/>நானானி<BR/><BR/>//9-west.blogspot.com//நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15750488174303370412008-01-06T14:09:00.000+05:302008-01-06T14:09:00.000+05:30//நானும் நாலு பேரை அழைக்க வேண்டும். யாரை அழைப்பது/...//நானும் நாலு பேரை அழைக்க வேண்டும். யாரை அழைப்பது//<BR/>எதற்கு நாலு பேர்..? புரியவில்லையே !<BR/><BR/>இருந்தும் அந்த நாலு பேரை ப்பார்த்து சங்கதி சொல்ல<BR/>பருந்து போல புறப்பட்டேன். <BR/><BR/>நானானி எங்கே எனத் தேடிப்பார்த்தேன்.<BR/>நான் ஆனி மாதம் வருவதாகச் சொல்லிவிட்டார்.<BR/><BR/>இ.கொவின் விலாசம் கேட்டேன். அவர் வீடு சென்றேன். <BR/>இன்னிசை பெல் ஒன்று அங்கு, அடித்தும் பார்த்தேன்.<BR/>பூனை குறுக்கேயும் கொரில்லா எதிரேயும் வந்தன.<BR/>பயமுறுத்தின ..போ..போ..என்றன.<BR/>http://elavasam.blogspot.com/<BR/>தொடர்ந்து சென்ற என்னை வழிமறித்த இ.கொ.<BR/>ஜாடி, மூடி என்று சொல்லி ஜாலக் காட்டுகிறார்.<BR/>பிக் பிக்சர் என்று சொல்லி பியரை ஊற்றுகிறார்.<BR/>வாழ்க நீ பல்லாண்டென வாழ்த்து பல சொல்லிப்பின்<BR/>டி,டி அக்கா வீட்டிற்குச் சென்றால் பூட்<BR/>டிய கதவு கண்டேன். கூகுளைக் கேட்டபோது<BR/>பல்லைத் தட்டி உடைப்பது போல்<BR/>பேஜ் நாட் ஃபெளன்ட் என்று இங்க்லீசில் சொன்னது.<BR/><BR/>மிச்சமுள்ள திராசாவோ மதுர கீதம் பாடிக்கொண்டு<BR/>http://trc108umablogspotcom.blogspot.com/<BR/>மல்லியின் மணம் கண்டுவிட்டேன்.<BR/>மயங்கிப்போனேன். இனி<BR/>குறையொன்றும் இல்லை என் கோவிந்தன் <BR/>அருள் பெற நான் ஆல்ரெடி வைட் பண்ணிட்ருக்கேன்.<BR/>நேரம் கிடைத்தால் வருவேன் என நீயே போய் சொல்லு என்றார்.<BR/><BR/>அழையாத விருந்தாளியாக நானே வரவா? யாரும்<BR/>கேளாத சபதம் ஒன்று நானே தரவா?<BR/>"புத்தாண்டில் ஓர் சபதம் உடன் எடுப்பேன்.<BR/>எல்லாம் ஹெட் லெட்டர் என இனி நான் ஓர்<BR/> டெட் லெட்டர் எழுதமாட்டேன். <BR/>உன் வினையைச் செய் பயனை நினையாதே என்ற<BR/>கீதையின் கருத்தினை கீதாவிடம் சொல்வேன்."<BR/><BR/>கீதா சாம்பசிவம் அவர்களது 2008ம் ஆண்டு<BR/>பொன் போல் மிளிரிட<BR/>எனது ஆசிகள்.<BR/>ஆக்கமது கைவிடேல்.<BR/> மேனகா சுப்பு ரத்தினம்.<BR/>தஞ்சை.<BR/>http://movieraghas.blogspot.com<BR/>http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70031099516346493742008-01-06T11:24:00.000+05:302008-01-06T11:24:00.000+05:30கீதாம்மா!வறேன்..வறேன்..ஏதாவது சபதத்தையும் எடுத்துக...கீதாம்மா!<BR/>வறேன்..வறேன்..ஏதாவது சபதத்தையும் எடுத்துக்கொண்டு. ஏன்னா இதுவரை சபதமே எடுக்கக்கூடாது என்று சபதமெடுத்திருக்கிறேன்.இன்னா?கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75105023165140462672008-01-06T05:36:00.000+05:302008-01-06T05:36:00.000+05:30//இன்று உண்ணும் உணவும், பருகும் நீர், இருக்கும் இட...//இன்று உண்ணும் உணவும், பருகும் நீர், இருக்கும் இடம் எல்லாம் அவன் அருளாலே கிடைத்தவை. ஆகவே "இப்போது இருப்பது போல் எப்போது இருக்க வை இறைவா! இன்னொரு பிறவி என எனக்கிருந்தால், நான் மீண்டும் பிறந்தால், அப்போதும் நான் இதே மாதிரி இருக்க வேண்டும் என்பதே என் ஆசை!" இது தான் என்னோட சபதமும் கூட. //<BR/><BR/>கீதா - நல்லதொரு ஆசை - சபதம். நல்வாழ்த்துகள். இறைவன் அருள் எப்போதும் கிட்ட வாழ்த்துகள்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74936231075243435042008-01-05T19:16:00.000+05:302008-01-05T19:16:00.000+05:30ஹலோ தனிப் பெரும் தலைவி,நீங்க மட்டும் தனியா டேக் போ...ஹலோ தனிப் பெரும் தலைவி,<BR/><BR/>நீங்க மட்டும் தனியா டேக் போடலாமா? உங்க துணை தலைவியையும் கூட சேத்துக்க வேண்டாமா?Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6916460862853611842008-01-05T17:19:00.000+05:302008-01-05T17:19:00.000+05:30ஆபீஸ் வேலை ஆரம்பிச்சுட்டேன் மேடம். அதுனாலே இனிமே ப...ஆபீஸ் வேலை ஆரம்பிச்சுட்டேன் மேடம். அதுனாலே இனிமே பிளாகுக்கு நிறையா டைம் கிடைக்கும். ஹி, ஹி, ஹி.manipayalhttps://www.blogger.com/profile/10285504334140008498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82964540345909162572008-01-05T17:15:00.000+05:302008-01-05T17:15:00.000+05:30அப்பப்பா, இந்த தி.ரா.சவுக்குத்தான் என் மேலே என்ன அ...அப்பப்பா, இந்த தி.ரா.சவுக்குத்தான் என் மேலே என்ன அன்பு. என்னமா ஞாபகம் வச்சிருக்காரு (போட்டு குடுக்குறாரு)manipayalhttps://www.blogger.com/profile/10285504334140008498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45511940461390756962008-01-05T08:19:00.000+05:302008-01-05T08:19:00.000+05:30பரவாயில்லையே...நிறைய பேர் நம்மைப் போலவே இருக்கிறார...பரவாயில்லையே...நிறைய பேர் நம்மைப் போலவே இருக்கிறார்கள் என்று தெரிய வ்வரும் போது சந்தோஷமாகத் தான் இருக்கிறது. ஷைலஜாவுக்கு நன்றி சொல்லாத் தான் வேண்டும் ஆரம்பித்து வைத்ததற்கு. இதன் மூலம் என்னைப் போலவே புத்தாண்டு சபதங்கள் எடுக்கும் வழக்கமில்லாதவர்கள் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று ஒரு சிறு கணக்கெடுப்பு நடத்திவிடலாம்.. :) <BR/><BR/>நன்றி கீதா! என்னுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டமைக்கு!<BR/><BR/>அன்புடன்<BR/>சுவாதிஸ்வாதிhttps://www.blogger.com/profile/12644852027068620537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43243544454261239462008-01-05T01:40:00.000+05:302008-01-05T01:40:00.000+05:30தலைவியின் வழி நடப்பதே இந்த தொண்டனின் கடமை ;))நமக்...தலைவியின் வழி நடப்பதே இந்த தொண்டனின் கடமை ;))<BR/><BR/>நமக்கும் அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்லை...இதெல்லாம் கூட எதிர்கட்சி சதின்னு நினைக்கிறேன்..! ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40326672140784279052008-01-04T22:21:00.000+05:302008-01-04T22:21:00.000+05:30கீதாம்மா, இந்த வருடம் என்ன தொடராட்ட வருடமா? ஏற்கனவ...கீதாம்மா, இந்த வருடம் என்ன தொடராட்ட வருடமா? ஏற்கனவே பாபாவும் வெங்கட்டும் வேற ஒரு விளையாட்டுக்குக் கூப்பிட்டு இருக்காங்க. இப்போ நீங்க. <BR/><BR/>புத்தாண்டுக்கு சபதம் போடறது எல்லாம் நமக்குப் பழக்கமே இல்லையே..என்ன பண்ணறது? பேசாமா தொடராட்டங்களில் பங்கெடுக்காம இருக்கணும் அப்படின்னு வேணா ஒரு சபதம் போடலாமா? :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26811697744079656652008-01-04T18:43:00.000+05:302008-01-04T18:43:00.000+05:30ஹிஹிஹி டிடி அக்கா, நான் ஆரம்பிக்கலை, வேறே ஒருத்தர்...ஹிஹிஹி டிடி அக்கா, நான் ஆரம்பிக்கலை, வேறே ஒருத்தர் ஆரம்பிச்சு, அவங்க என்னை மாட்டி விட்டுட்டாங்க, சரி, சரி, சீக்கிரம் சபதம் எடுத்துக்குங்க, ரசத்தோடு, புளியோதரையும், கேசரியும் சேர்த்துக்குங்க! :P<BR/><BR/>@வேதா, இப்போப் போட்டுக் கொடுக்கலைன்னா அப்புறம் நேரம் எப்போ வரும்? சீக்கிரம் எழுதுங்க!<BR/><BR/>@சார், மணிப்பயலை நினைப்பு இல்லாமல் இல்லை. ஆனால் அவர் இப்போத் தான் ஊருக்குத் திரும்பறார். அப்புறம் ப்ளாக் பார்க்க உடனே முடியுமா, முடியாதான்னு தெரியாது, அதான் புலியையும், அவரையும் ஆட்டையிலே சேர்க்கலை! :))))))))) அவரோட பேர் எழுதலைன்னு கேட்கிறீங்களோ என்னமோ, அது விட்டுப் போயிருக்கு, அப்புறமாத் தான் பார்த்தேன், :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47030673563649610492008-01-04T18:22:00.000+05:302008-01-04T18:22:00.000+05:30நானும் உங்க கட்சி தான் @வேதா அதைச் சொல்லவும் வேண்ட...நானும் உங்க கட்சி தான் <BR/><BR/>@வேதா அதைச் சொல்லவும் வேண்டுமோ?தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27750754632585767362008-01-04T18:06:00.000+05:302008-01-04T18:06:00.000+05:30கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவேன் கவலை வேண்டாம். மணி...கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவேன் கவலை வேண்டாம். மணிப்பயலை விட்டுடீங்களே.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65892587199130347842008-01-04T16:58:00.000+05:302008-01-04T16:58:00.000+05:30ennanga idu.. new year arambame taga???ennanga idu.. new year arambame taga???dubukudisciplehttps://www.blogger.com/profile/13770296346603971106noreply@blogger.com