tag:blogger.com,1999:blog-18675072.post973861229517299512..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கந்தா, கடம்பா, கார்த்திகேயா, ஷண்முகா!!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-18675072.post-85173033031640405722008-11-07T08:15:00.000+05:302008-11-07T08:15:00.000+05:30ம்ம்ம்...மந்திர விளக்கம் , பெயர் விளக்கம் இரண்டுக்...ம்ம்ம்...மந்திர விளக்கம் , பெயர் விளக்கம் இரண்டுக்கும் மிக்க நன்றி தலைவி ;))<BR/><BR/>\\//இவனோ துறவியாகிப் பின்னர் ஒரு மணத்துக்கு இரு மணம் அதிலும் ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலித்து மணந்து கொண்டிருக்கின்றான்.//\\<BR/><BR/>என்னை போல இளைஞர்களுக்கு தேவையான முக்கியமான விஷயத்தை மிகவும் சுருக்கமாக சொல்லிவிட்டதற்கு என்னோட கண்டனங்கள் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45849217884077451402008-11-07T07:50:00.000+05:302008-11-07T07:50:00.000+05:30//இவனோ துறவியாகிப் பின்னர் ஒரு மணத்துக்கு இரு மணம்...//இவனோ துறவியாகிப் பின்னர் ஒரு மணத்துக்கு இரு மணம் அதிலும் ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலித்து மணந்து கொண்டிருக்கின்றான்.//<BR/><BR/>ச்சோ ச்வீட் அம்மா. ச்செல்லமான முருகக் குழந்தையாச்சே :) நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77822793800788886232008-11-06T15:11:00.000+05:302008-11-06T15:11:00.000+05:30//எல்லாரும் துறவியாகித் திருமணம் செய்யாமல் இருப்பா...//எல்லாரும் துறவியாகித் திருமணம் செய்யாமல் இருப்பார்கள். அல்லது திருமணத்தின் பின்னர் துறவியாவார்கள், இவனோ துறவியாகிப் பின்னர் ஒரு மணத்துக்கு இரு மணம் அதிலும் ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலித்து மணந்து கொண்டிருக்கின்றான்.//<BR/><BR/>குழந்தை கோவிச்சு கொண்டு வெளியே போனா துறவுன்னு சொல்லறதா?<BR/><BR/>//இன்னிக்கும் தமிழ்மணம் துரத்திடிச்சே??//<BR/><BR/>தமிழ்மணம் வாழ்க!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25532341906134383692008-11-06T14:46:00.000+05:302008-11-06T14:46:00.000+05:302-3 முறை பூனே போயிருக்கேன்...தெரியாம போச்சே :(.மந்...2-3 முறை பூனே போயிருக்கேன்...தெரியாம போச்சே <BR/>:(.<BR/><BR/>மந்திர விளக்கம் அருமை. நன்றிகள் கீதாம்மா...ஆனா நான் கேட்டது வேற. :)<BR/><BR/>சரவணபவ என்பது போல குமாராய நம: என்பதும் மந்திர சாஸ்திரத்தில் இருக்கிறதா?. இதன் ரிஷி யார் என்பதே என் கேள்வி.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6395765065872916582008-11-06T12:36:00.000+05:302008-11-06T12:36:00.000+05:30//Can't create a new thread (errno 12); if you are...//Can't create a new thread (errno 12); if you are not out of available memory, you can consult the manual for a possible OS-dependent bug//<BR/><BR/>இன்னிக்கும் தமிழ்மணம் துரத்திடிச்சே?? :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com