<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-18675072</id><updated>2012-02-16T06:17:48.611+05:30</updated><category term='மந்தரை செய்யும் சூழ்ச்சி'/><category term='சிவதனுசு'/><category term='சும்ம்ம்ம்ம்மா ஆசைக்கு ஒரு மொக்கை'/><category term='கண்டிப்பா இது மொக்கையே தான். திருப்தியா? :D'/><category term='வேதாவின் பதிவுகள் பத்தின விமரிசனம்'/><category term='அறிக்கைப் போர்'/><category term='ரொம்பவே நல்ல பதிவு:D'/><category term='வீபிஷண சரணாகதி'/><category term='தாகூரின் கீதாஞ்சலி'/><category term='கொசுவத்தியோ கொசுவத்தி'/><category term='பரசுராமர் வருகை'/><category term='பாரதியார் நினைவு நாள்'/><category term='இல்லம்'/><category term='அநன்யாவுக்காக'/><category term='நவராத்திரி சிறப்புப்பதிவுகள்'/><category term='போதுமா போஸ் பத்தி?'/><category term='மிகச் சிறந்த பதிவு'/><category term='யுத்த காண்டம்'/><category term='டூ விட்டிருக்கீங்களா'/><category term='அயோத்யா காண்டம் - ராமருக்கு யுவராஜா பட்டம்'/><category term='மொக்கையா இல்லையா தெரியலை'/><category term='உதவி கேட்டு ஒரு வேண்டுகோள்'/><category term='கீதாஞ்சலி- தொடர்ச்சி'/><category term='அண்ணலும் நோக்கினார்'/><category term='அன்னையர் தினச் சிறப்புப் பதிவு'/><category term='அம்மாஞ்சின்னா அம்மாஞ்சிதான்'/><category term='பார்த்ததே இல்லையே?'/><category term='மொக்கைன்னு சொன்னா சும்மா விட மாட்டேன்'/><category term='இனிய இல்லம்'/><category term='அபி அப்பாவின் தமிழின் சக்தி'/><category term='சுகன்'/><category term='சின்னப் பொண்ணுன்னு சொன்னா நம்பணும்'/><category term='அடுத்து பாதுகா பட்டாபிஷேகம்'/><category term='கல்யாணம்கல்யாணமாம்'/><category term='அம்பிக்குக் கல்யாணம்'/><category term='ஒரு விளக்கம்'/><category term='கர்வ பங்கம்'/><category term='டார்டாய்ஸ் இல்லை குட்நைட் வத்தி'/><category term='அபி அப்பாவுக்கு சமர்ப்பணம்'/><category term='அப்பாடா'/><category term='இதெல்லாம் ஒரு போஸ்டா'/><category term='விபிஷணன்'/><category term='வனவாசம் ஆரம்பம்'/><category term='சுய புராணம்'/><category term='அஹல்யா சாப விமோசனம்'/><category term='இராமாயணம்'/><category term='சமுத்திர ராஜனுடன் போர்'/><title type='text'>எண்ணங்கள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>1302</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-6670534047362839757</id><published>2012-02-14T21:42:00.002+05:30</published><updated>2012-02-14T21:52:34.929+05:30</updated><title type='text'>அப்பு டேட்ஸ்! அப்புவின் கோபம்! :(</title><content type='html'>வேறே வழியில்லாமல் மெம்பிஸில் இருந்து கிளம்பறாப்போல் ஆச்சு.  அங்கே  குளியலறை ஒன்றில் நீர்க்கசிவுக்காக ரிப்பேர் செய்யணும்.  இன்னொரு குளியலறை+டாய்லெட்டில் ம்ஹ்ஹும்,,,, முடியலை! :)))) டோக்கன் சிஸ்டம்! அதோட குளிர் வேறே நம்ம ரங்க்ஸுக்கு ஒத்துக்கலை.  ஜன்னல் வழியே வெளியே பார்த்தா ஜவ்வரிசி கொட்டறாப்போல் சிலநாட்கள், பஞ்சுப்பொதி போல் சிலநாட்கள் ஐஸ் பொழியும்.  அதைப் பார்த்ததும் இங்கே இவருக்கு இன்னமும் குளிர ஆரம்பிக்கும். :(&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம கதையே வேறே. அன்டார்டிகா குளிரில் கூடத் தாக்குப் பிடிக்கும் அதிசய ஆஸ்த்மா நமக்கு.  ஆனால் நம்ம தோல் இருக்கே ரொம்ப ரொம்ப சென்சிடிவ் டைப். அது ரொம்பவ்வ்வ்வ்வ்வ்வே வறண்டு போய் அரிப்பு அதிகம் ஆகி, ரத்தம் வந்து, அதைத் தொடர்ந்து மூக்கில் இருந்தும் ரத்தம் வர ஆரம்பிச்சு, இருக்கிற தொல்லை போதாதுனு என்னோட ருமாட்டிக் பிரச்னையும் ஜாஸ்தி ஆக, அங்கே இருப்பது ஆபத்து என மண்டையில் விளக்குப் பளிச்சிட, ஹூஸ்டன் வந்து விட்டோம். அப்புவுக்குக் கோபம்.  கிளம்பும் அன்று முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டது. ஒருமாதிரியாகப் புரிய வைச்சிருந்தது.  அப்புறமா திடீர்னு கிளம்பறதைப் பார்த்தா அழுமேனு சொல்லிக் கொண்டே இருந்தோம்.  ஆனாலும் அதுக்குக் கோபம். கோபம் கோபம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;I miss you very much thatha &amp; patti.  will you remember me? அப்படினு கேட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;என்னத்தைச் சொல்ல!  எப்படியானாலும் இந்தியா போயாகணுமேனு சொன்னோம். இங்கேயே இருக்க முடியாது என்பதையும் சொன்னோம்.  இந்த விசா விசானு ஒண்ணு இருக்கே அதைப் பத்தி எல்லாம் அப்புவுக்கு என்ன புரியும். பல வருடங்கள் முன்னர் ஹிந்துப் பத்திரிகையில் ஒரு ஞாயிறில் இதைக் குறித்த ஒரு கட்டுரை வந்திருந்தது. கட்டிங் கூட வைச்சிருக்கேன், (இந்தியாவில்) வெகுநாட்கள் கழித்து மகளைப் பார்க்கக் காத்திருந்த தந்தை, மகளுக்கு க்ரீன் கார்ட் பிரச்னையால் கடைசியில் வரமுடியாமல் போனதைப் பற்றியது.  இதே கூத்து எங்க வீட்டிலும் நடந்திருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;என்னவோ! :(&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-6670534047362839757?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/6670534047362839757/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=6670534047362839757' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/6670534047362839757'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/6670534047362839757'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2012/02/blog-post_14.html' title='அப்பு டேட்ஸ்! அப்புவின் கோபம்! :('/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-5208277631629643514</id><published>2012-02-12T11:02:00.000+05:30</published><updated>2012-02-12T11:02:00.121+05:30</updated><title type='text'>அன்றொரு நாள்/பெப்ரவரி 12/ உயர்ந்த மனிதரால் உயர்ந்த நாடு.</title><content type='html'>மின் தமிழ் நண்பர்களுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம். நான் மெம்பிஸ் வரப் போகும் செய்தி தெரிந்ததில் இருந்தே திரு இன்னம்புரார் என்னை இங்குள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சென்று பார்த்து எழுதச் சொல்லி வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தார்.  ஆனால் சில தவிர்க்க முடியாத சொந்தக் காரணங்களால் என்னால் எங்கும் செல்ல முடியாமல் போனதோடு நாளை ஹூஸ்டனும் திரும்புகிறேன். ஆகவே என்னால் மார்ட்டின் லூதர் கிங்கைக்கொன்ற இடத்துக்கோ, லிங்கனைக் குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்துக்கோ செல்ல முடியவில்லை.  என்றாலும் இன்றைய பிப்ரவரி 12அன்றொரு நாள் தொடருக்கான விஷயத்துக்கு லிங்கனின் பிறந்த நாள் என்பதால் என்னை எழுதச் சொல்லிக் கேட்டிருந்தார். ரொம்பத் தயங்கினேன்.  அவரைப் போல என்னால் ஜீவன் ததும்படியான எழுத்துக்களில் எழுத முடியாவிட்டாலும் ஓரளவுக்குத் தொகுத்துள்ளேன்.  இதைத் தொடர்ந்து அவரின் அனுபந்தமும் வரும்.  நாளை தான் இங்கே பிப்ரவரி 12 என்றாலும் நாளை முழுதும் பயணத்தில் இருப்பதால் இன்றே போடுகிறேன்.   இந்தியாவில் பிப்ரவரி 12 வந்திருக்குமே.  அதிக நீளமான பதிவுக்கு மன்னிக்கவும். &lt;br /&gt;**************************************************************************************************************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பையன் எப்போப் பார்த்தாலும் படிச்சுட்டே இருக்கான்;  இவன் எங்கே உருப்படப்போறான்?” தந்தை கரித்துக் கொட்டினார். ஆனால் தாய்க்கு நம்பிக்கை இருந்தது.  “இல்லை; இவன் பெரிய ஆளாக வரப் போகிறான்.” என்று நம்பிக்கையுடன் மகன் தலைமுடியைக் கோதிக் கொடுத்தாள், “மகனே, பள்ளிக்குச்  செல்!’ என அனுப்பி வைத்தாள்.  இத்தனைக்கும் மாற்றாந்தாய் அவள். சொந்தப் பிள்ளை இல்லை.  மூத்தாள் பிள்ளை.  பள்ளிக்குப் போகையிலேயே பிள்ளைக்குப் பதினொரு வயசு.  சில நாட்கள் போவான்; பல நாட்கள் போக முடியாது.&lt;br /&gt; &lt;br /&gt;தந்தைக்கு மகன் ஏதேனும் ஒரு பண்ணையில் வேலைக்குப் போனான் எனில் வரும் ஒரு சில சென்ட்களே பிரதானமாக இருந்தது.  கஷ்டப்பட்ட குடும்பம்.  முதலில் கென்டுகியில் இருந்தனர்.  முதல் மனைவி நான்சி இருந்தாள் அப்போது.  பின்னர் இன்டியானா வந்தனர்.  அங்கே தான் நான்சி இறக்க நேரிட்டது.  பின்னர் தந்தையான தாமஸ் லிங்கன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஆபே என அழைக்கப்பட்ட ஆப்ரஹாம் லிங்கனுக்கு மாற்றாந்தாய் அருமையானவளாக அமைந்தாள்.  இருந்தும் தந்தை மாதா மாதம் கிடைக்கப் போகும் எட்டு டாலருக்காக ஆயிரம் மைல் தள்ளி இருக்கும் நியூ ஆர்லியன்ஸுக்கு மகனை வேலைக்கு அனுப்பி வைத்தார்.  அங்கேதான் முதல் மாற்றம் லிங்கனின் மனதில் ஏற்பட்டது.  அடிமைகள் அங்கே சந்தையில் விற்கப்படுவதைக்கண்டு மனம் வருந்தினார் இதற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என எண்ணினார்.  பின்னர் நியூ ஆர்லியன்ஸ் திரும்பி வந்த ஆபேக்கு 21 வயசும் ஆகிவிடத் தன்னந்தனியாகத் தன் சுய சம்பாத்தியத்தில் வாழத் தொடங்கினார்.&lt;br /&gt; &lt;br /&gt;பள்ளிப்படிப்பே இல்லாமல், கிடைத்த புத்தகங்களை எழுத்துக்கூட்டிப் படித்தே தன் அறிவை வளர்த்துக்கொண்ட லிங்கன் இல்லினாய்ஸ் மாகாணத்தில் பல ஊர்களில் பல வேலைகள் செய்து நியூ சலேம் என்னும் ஊருக்கு வந்து அந்த ஊர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றுப் பின் ஒரு தேர்ந்த வக்கீலாக ஆனது தனிக்கதை. பார்க்க இங்கே.&lt;br /&gt;http://www.abrahamlincoln.org/?gclid=CNmB6Jillq4CFaFeTAodTl10eA&lt;br /&gt;http://en.wikipedia.org/wiki/Abraham_Lincoln&lt;br /&gt;1847- ஆம் ஆண்டு தன் மாவட்டப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சென்ற லிங்கனுக்கு வாஷிங்டனிலேயே அடிமைச்சந்தையைக் காணவும் மனம் கொந்தளித்தது.  மாநிலங்களின் சட்டத்தை மாற்றியமைக்க முடியாவிட்டாலும்,  மத்தியில் நிர்வாகம் செய்து கொண்டு அனைத்து மாநிலங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட அதிபர் இந்த அடிமைகளை ஒழிக்க ஏதேனும் கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும் என எதிர்பார்க்க லிங்கனை எவருமே ஆதரிக்கவில்லை.   ஐக்கிய அமெரிக்கா அப்போது மெக்சிகோவுடனான சண்டையில் முழு மனதோடு ஈடுபட்டிருந்தது.  அதன் பின்னர் ஐந்தாண்டுகளுக்கு அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த லிங்கன் பின்னர் கான்சாஸ்-நெப்ராஸ்கா பிரதேசத்தில் 1854- ஆம் ஆண்டு மக்கள் அடிமைகளை ஆதரித்து ஓட்டளித்தால் அடிமைகளை வைத்துக்கொள்ளலாம் என்ற சட்டம் போடப்பட்டதைக் கண்டு மனம் கொதித்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;1858-ல் செனடர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்றாலும் 1860-ஆம் ஆண்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஆனால்!!! பெருமளவுக்கு அடிமைகளை வைத்திருந்த  பதினைந்து தென் மாநிலங்களில் முதலில் ஏழும், பின்னர் நான்கும் யூனியனில் இருந்து விலகிக் கொண்டதாக அறிவித்தன.  லிங்கனை அதிபராக ஏற்றுக்கொள்ள மறுத்தன.  ஜெஃபர்சன் டேவிஸ் என்பவரை அதிபராக நியமித்தார்கள். வெடித்தது உள்நாட்டுப் போர். பார்க்க:&lt;br /&gt;http://en.wikipedia.org/wiki/American_Civil_War&lt;br /&gt; &lt;br /&gt;ஏன் போர் என்பதைக் குறித்த அவர் பேச்சு மிகவும் பிரபலம் ஆனது. 1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிஸ்பர்க் பேருரையில் (Gettysburg Speech) கூறியது : “விடுதலை உணர்ச்சியுள்ள ஐக்கிய அமெரிக்காவைப் பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப் படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப் பட்டவர் என்னும் உன்னத வாசகம் மேற்கொள்ளப் படுகிறது. மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் இந்தப் பூதளத்திலிருந்து அழிந்து போகா.”&lt;br /&gt;http://en.wikipedia.org/wiki/Gettysburg_Address&lt;br /&gt; &lt;br /&gt;http://www.civilwar.org/battlefields/gettysburg.html?gclid=CJ2czLqQlq4CFWZjTAodKBorgQ&lt;br /&gt;http://norvig.com/Gettysburg/&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;போரில் லிங்கன் ஜெயித்து மறுமுறைக்கான அதிபர் தேர்தலிலும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாதத்துக்குள்ளாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இன்றளவும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் லிங்கனை மறக்கவே மாட்டார்கள்.  மொத்த அமெரிக்காவும் லிங்கனின் பிறந்த தினமான பெப்ரவரி 12-ம் தேதியன்று அவரை நினைவு கூர்கின்றனர். &lt;br /&gt; &lt;br /&gt;The Slave singing at Midnight&lt;br /&gt;from Poems on Slavery&lt;br /&gt;by Henry Wadsworth Longfellow&lt;br /&gt;(1807-1882)&lt;br /&gt; &lt;br /&gt;Loud he sang the psalm of David!&lt;br /&gt;He, a Negro and enslaved,&lt;br /&gt;Sang of Israel's victory,&lt;br /&gt;Sang of Zion, bright and free.&lt;br /&gt; &lt;br /&gt;In that hour, when night is calmest,&lt;br /&gt;Sang he from the Hebrew Psalmist,&lt;br /&gt;In a voice so sweet and clear&lt;br /&gt;That I could not choose but hear,&lt;br /&gt; &lt;br /&gt;Songs of triumph, and ascriptions,&lt;br /&gt;Such as reached the swart Egyptians,&lt;br /&gt;When upon the Red Sea coast&lt;br /&gt;Perished Pharaoh and his host.&lt;br /&gt; &lt;br /&gt;And the voice of his devotion&lt;br /&gt;Filled my soul with strange emotion;&lt;br /&gt;For its tones by turns were glad,&lt;br /&gt;Sweetly solemn, wildly sad.&lt;br /&gt; &lt;br /&gt;Paul and Silas, in their prison,&lt;br /&gt;Sang of Christ, the Lord arisen,&lt;br /&gt;And an earthquake's arm of might&lt;br /&gt;Broke their dungeon-gates at night.&lt;br /&gt; &lt;br /&gt;But, alas! what holy angel&lt;br /&gt;Brings the Slave this glad evangel?&lt;br /&gt;And what earthquake's arm of might&lt;br /&gt;Breaks his dungeon-gates at night?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-5208277631629643514?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/5208277631629643514/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=5208277631629643514' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/5208277631629643514'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/5208277631629643514'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2012/02/12.html' title='அன்றொரு நாள்/பெப்ரவரி 12/ உயர்ந்த மனிதரால் உயர்ந்த நாடு.'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-6274743913397727425</id><published>2012-02-09T00:26:00.005+05:30</published><updated>2012-02-09T01:18:56.715+05:30</updated><title type='text'>பல்வேறு திறமைகளுக்கான விருதை என்னோடு பகிரும் நண்பர்கள்!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-9hAOzXxnXAU/TzLFtkwmm1I/AAAAAAAAGPo/wJipMYutjSI/s1600/Versatile%2Bblogger.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 120px; height: 120px;" src="http://1.bp.blogspot.com/-9hAOzXxnXAU/TzLFtkwmm1I/AAAAAAAAGPo/wJipMYutjSI/s320/Versatile%2Bblogger.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706841064584158034" /&gt;&lt;/a&gt;கோமதி அரசு எனக்கு மேற்கண்ட விருதைக் கொடுத்திருக்கிறார்கள். அவங்க என் பதிவுக்கு வந்து படித்துக் கருத்துச் சொல்லும் அளவுக்கு நான் அவங்க பதிவுக்குப் போனதில்லை! எப்போவோ போவேன். படிப்பேன். கருத்தெல்லாம் சொன்னதில்லை. என்றாலும் அவங்க என்னையும் உயர்வாக மதிச்சு அவங்களுக்குக் கிடைத்த விருதை என்னோடும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  உயர்வான எண்ணம். உயர்ந்த உள்ளம் படைத்த மனுஷியிடமிருந்து கிடைத்த அன்பான விருது. &lt;br /&gt;&lt;br /&gt;மிக்க நன்றி கோமதி அரசு. அவ்வப்போது உங்கள் பயணக்கட்டுரைகளைப் படித்து வருகிறேன். முக்கியமாய்த் திருக் கயிலை யாத்திரைப் பயணக்கட்டுரை.  சென்னை அன்னபூர்ணா ட்ராவல்ஸ் மூலம் நாங்களும் 2006-ஆம் வருஷம் சென்று வந்தோம்.  என்னோட ஆன்மீகப் பயணம் பதிவுகளில் ஓம் நமச்சிவாய என்னும் தொடராக எழுதியுள்ளேன்.  நேரம் இருந்தால் பாருங்கள். என்னைப் பதிவுலகுக்கு அடையாளம் காட்டிய பதிவு இந்தக் கயிலை யாத்திரைக் கட்டுரையும், சிதம்பர ரகசியம் தொடரும் தான்.  ஆகவே நீங்கள் கொடுத்திருக்கும் வெர்சடைல் ப்ளாகர் விருது எனக்குத் தகுதியில்லை எனினும் உங்கள் அன்புக்குக் கட்டுப்பட்டு வாங்கிக் கொள்கிறேன்.  மீண்டும் நன்றி.&lt;a href="http://2.bp.blogspot.com/-_CZQnPc5U-Q/TzLJksMXKRI/AAAAAAAAGP0/fj47vhySEJY/s1600/imagesthanks.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 208px; height: 242px;" src="http://2.bp.blogspot.com/-_CZQnPc5U-Q/TzLJksMXKRI/AAAAAAAAGP0/fj47vhySEJY/s320/imagesthanks.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706845310007322898" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் பிடித்த ஐந்து:&lt;br /&gt;&lt;br /&gt;முதல்லே பிள்ளையாரோட சண்டை போடுவதும், சமாதானம் ஆவதும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பாடு ரசம் சாதம்-சுட்ட அப்பளம் வித் நெய்!(அப்பளத்தில் நெய்)&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகங்கள் படிப்பது&lt;br /&gt;&lt;br /&gt;விதவிதமாய்ச் சமைப்பது;  பசியோடு இருப்பவர்க்கு அவங்க போதும் போதும்னு சொல்றவரைக்கும் உணவு பரிமாறுவது&lt;br /&gt;&lt;br /&gt;மெலிதான கர்நாடக இசை கேட்டுக்கொண்டே வேலை செய்வது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் கொடுக்க விரும்பும் ஐவர்.  அநேகமாய் எல்லாருமே மிகத் திறமையோடு அலுவலகவேலைகளையும் கவனித்துக்கொண்டு பதிவுகளும் போட்டு வருகின்றனர்.  ஆதலால் நானெல்லாம் ஒண்ணும் இல்லைனு சொல்வதில் எனக்கு வெட்கமே இல்லை.  அப்படி உள்ள சிலரில் முதலில் &lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ப்ளாகின் அனைத்து ஆ"சிரி"யர்களுக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையாகவே versatile blogger என்னும் பட்டத்துக்குத் தகுதியுடையவர்கள் இவங்க எல்லாருமே.  பலவிதமான பதிவுகள், பல்வேறு விதமான பார்வைகள். கோணங்கள்.  ஏற்கெனவே அநன்யா மூலம் 2 வருஷம் முன்னர் அறிமுகம் ஆனாலும் எப்போவோ நேரம் இருக்கையில் படிப்பேன். ஒருமுறை கல்லுரல், இயந்திரம் எல்லாம் அவங்களும் போட்டிருந்தாங்க.  நானும் அப்போ அது குறித்து எழுதி இருந்தேன்.  ஆனாலும் பின்னூட்டம் போட்டது இல்லை.  சமீப காலமாகத் தான் தவறாமல் போகிறேன். ஐந்து ஆ"சிரி"யர்களும் தகுந்தவர்களே.  &lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ப்ளாக், கண்ணு படப் போகுது!  சுத்திப் போட்டுக்குங்க. :))))))&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து பேர்னு சொன்னதாலே மேலே கொடுக்கலாமானு தெரியலை.  அப்படி இருந்தால் நான் கொடுக்க விரும்பும் மற்ற நபர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்கே, http://lksthoughts.blogspot.com&lt;br /&gt;&lt;br /&gt;பாகீரதி வலைப்பக்கத்தின் சொந்தக்காரர். இவரும் கடந்த இரு வருடங்களில் தான் அறிமுகம். கதை எழுதுவதில் மன்னர்!  அதிலும் த்ரில்லர் எழுதறதில்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி தங்கமணி  http://appavithangamani.blogspot.com/&lt;br /&gt;&lt;br /&gt;எல்கே மூலம் அறிமுகம் எனக்கு.  இவங்க வலைப்பக்கம் போனால் வயித்துவலியோடுதான் திரும்பணும்.  இயல்பான நகைச்சுவை.  கொஞ்சம் இல்லை நிறையவே நீளமான பெரிய பதிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வாக இருந்தாலும் சிரிக்க விஷயம் சகஜமாக வரும். &lt;br /&gt;&lt;br /&gt;லக்ஷ்மி  http://echumi.blogspot.com&lt;br /&gt;&lt;br /&gt;இவங்க எல்கே பதிவுகள் மூலம் அறிமுகம்.  இவங்க அனுபவக் கட்டுரைகள் எல்லாம் இயல்பா நேரே பேசறாப்போல் இருக்கும். கிட்ட உட்கார்ந்து பேசினால் எப்படி இருக்குமோ அந்த உணர்வு வரும்.  இப்போ நல்லதொரு தோழி. &lt;br /&gt;&lt;br /&gt;ப்ரியா  http://parvathapriya.wordpress.com/2012/01/01/2011-in-review&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பூர் தொழிலதிபர். இவங்களும் அப்பாவி மூலம் பழக்கம்.  ஆன்மீகத்தில் ஈடுபாடு. இவங்களோட பல கேள்விகள் மூலம் எனக்குள்ளேயே தெளிவு கிடைக்கிறது.  ஆனால் தியானத்தில் இவங்க எங்கேயோ போயிட்டாங்க.  அந்த நிலையை என்னால் எல்லாம் எப்போது எட்ட முடியும்?  காதிலே, மூக்கிலே புகையோடு பார்ப்பேன் இவங்களை!&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாதுரை  http://moonramsuzhi.blogspot.com/&lt;br /&gt;&lt;br /&gt;இவருக்கு விருதெல்லாம் ஜுஜுபி.  எல்லா விஷயத்தையும் சர்வ சகஜமாக அலசுகிறார்.  ஒருவிதத்தில் இவரிடம் பொறாமையும் உண்டு எனக்கு.  கதை எழுதினாலும் நெஞ்சைத் தொடும். வாதத் திறமை இயல்பாகவே இருக்கிறது.  ஆனால் அது வாதம் எனத் தெரிய வராது. மனதைப் புண்ணாக்காத வண்ணம் தன் கருத்துக்களை, நகைச்சுவை கலந்த  மென்மையாகவும் அதே சமயம் அழுத்தம் திருத்தமாகவும் சொல்கிறார். பார்க்கப் போனால் இவர் வட துருவம் என்றால் நான் தென் துருவம்.  ஆனாலும் இவர் கருத்துக்கள் எதுவும் என்னைப் புண்படுத்தியதில்லை.ஆன்மீகம், பக்தி, கடவுள் குறித்த பல உள்ளார்ந்த  ஆழமான கருத்துக்கள் உள்ள மனிதர்.  எனினும் இவரின் பல கேள்விகளுக்கு விடை இவரிடமே கிடைக்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-6274743913397727425?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/6274743913397727425/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=6274743913397727425' title='41 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/6274743913397727425'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/6274743913397727425'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2012/02/blog-post_09.html' title='பல்வேறு திறமைகளுக்கான விருதை என்னோடு பகிரும் நண்பர்கள்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-9hAOzXxnXAU/TzLFtkwmm1I/AAAAAAAAGPo/wJipMYutjSI/s72-c/Versatile%2Bblogger.jpg' height='72' width='72'/><thr:total>41</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-997953878677849673</id><published>2012-02-01T03:29:00.003+05:30</published><updated>2012-02-01T05:16:47.419+05:30</updated><title type='text'>அப்பு டேட்ஸ்!  லேட்டஸ்ட்! :)))</title><content type='html'>இரண்டு நாட்களாக டாக்டர் அவதாரம்.  அதிக வேலை காரணமாகச் சீக்கிரமாய்ப் படுத்துடுவேன்.  படுத்தால் சிறிது நேரம் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டும்.  அதை நான் அழறேன்னு நினைச்சுட்டு அப்பு ஏன் அழறேனு கேட்டது.  அழலை; கண்ணிலே இருந்து தண்ணீர் கொட்டுது;  அதோட ரொம்பக் களைப்பா இருக்கு; கை, காலெல்லாம் வலினு சொன்னேனா! உடனே தன்னோட டாக்டர் கிட்டை எடுத்துட்டு வந்தாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு நாள் முன்னே தான் தாத்தாவுக்கு மெடிகல் செக்கப் நடந்திருக்கு. அதிலே முட்டியைத் தட்டிப் பார்க்கிறேன்னு ஓங்கி ஒண்ணு வைச்சிருக்கா தாத்தாவுக்கு. அதனாலே எனக்குக் கொஞ்சம் பயம்! :))  முதல்லே பிபி செக்கப். பிபி நார்மல்; வெரி நைஸ். அடுத்து தெர்மாமீட்டராலே ஜுரம் இருக்கானு பார்த்தாச்சு.  ஜுரம் கொஞ்சம் இருக்கு; ஓகே?  &lt;br /&gt;&lt;br /&gt;ஓகே. அடுத்து ஸ்டெத்தை எடுத்துப் பார்க்கணுமே:  ஸ்டெத்தை எடுத்துக் கொண்டு mmm breathe! னு சொல்லிட்டு மூச்சை விட்டும் காட்டியாச்சு.  அப்படியே நாமளும் மூச்சை விடணும்.  அடுத்து ஒரு டார்ச்சை எடுத்துண்டு வந்து காது, மூக்கு, வாய் ( say, ஆ) எல்லாம் பார்த்தாச்சு.  அப்படியே கண்களையும் பார்த்தாச்சு. நல்லவேளையா முட்டியைத் தட்டுகையில் ரொம்பவே மெதுவா லேசா வைச்சுட்டு எடுத்தது. பிழைச்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt;you have red eyes and they are watering.  I'll recommend you to an eye surgeion. OK? Now I will give you a shot. don't cry. &lt;br /&gt;&lt;br /&gt;No, I will cry. Mommy, Mommy, I do not need a shot. &lt;br /&gt;&lt;br /&gt;No, baby, No. see, see, I will give you a lollipop.&lt;br /&gt;&lt;br /&gt;No, I want a choclate. chocklate only.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டருக்கு என்ன செய்யறதுனு புரியலை.  உடனே போய் அவங்க அம்மா கிட்டே கேட்டுட்டு நிஜம்மாவே ஒரு சாக்லேட்டோட வந்தாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பு ஆஸ்பத்திரிக்குப் போனா அங்கே அதுக்கு டாக்டர் லாலிபாப் கொடுக்கிறச்சே என்னோட அக்காவுக்குனு கேட்டு இரண்டு வாங்கிட்டு வருவா.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே இந்தக் குழந்தையும் கேட்டாச்சு.  எங்க அக்காவுக்கும் சாக்லேட்.&lt;br /&gt;&lt;br /&gt;நடுவிலே நம்ம ரங்க்ஸ் குறுக்கே புகுந்து, ஏய், உனக்கு ஏது அக்கா? னு போட்டுக்க் கொடுக்க, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர  அதான் பெரியப்பா பொண்ணுங்க இருக்காங்களே; சும்மா இருங்கனு அதட்டிட்டு, சாக்லேட்டுக்கு அழ, உடனே&lt;br /&gt;&lt;br /&gt;where is your sister?  I cannot see her.&lt;br /&gt;&lt;br /&gt;She is in India.  ஒரு நிமிஷம் யோசித்த அப்பு, அப்போ சரி, சாக்லேட்டை இங்கே இருந்தே தூக்கிப் போட்டுடறேன்.  உங்க அக்கா எடுத்துக்கட்டும்னு சொன்னது.  அதோடயா?  முட்டை முட்டையா எழுதின பிரிஸ்கிருப்ஷனும் கொடுத்திருக்கு.  அதைச் சொல்ல விட்டுட்டேனே!  அதைப் பத்திரமா வச்சுக்கச் சொல்லி வேறே அட்வைஸ். :))))) &lt;br /&gt;&lt;br /&gt;:P:P:P:p&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ அடுத்து எனக்குக் கண் டெஸ்ட் இருக்கு இன்னிக்கு.  வர்ட்ட்டா????????&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-997953878677849673?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/997953878677849673/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=997953878677849673' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/997953878677849673'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/997953878677849673'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2012/02/blog-post.html' title='அப்பு டேட்ஸ்!  லேட்டஸ்ட்! :)))'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-7816728509004390683</id><published>2012-01-27T08:35:00.000+05:30</published><updated>2012-01-27T08:35:00.535+05:30</updated><title type='text'>சுழிக்காற்றா? சுழல்காற்றா?  2</title><content type='html'>ராஜஸ்தானிலே சிறிய சுழல் காற்று என்ன? பெரிதாகவே வரும்.  அதுவும் கோடைக் காலத்தில் தான் வரும். ஆந்தி என்று சொல்வார்கள்.  மணல் வாரித் தூற்றும்.  ஒரு முறை நசிராபாத் ராணுவக் குடியிருப்புக்கு மாற்றலில் அப்போது தான் வந்தோம். அதற்கு முன்னர் இருந்திருந்தாலும் எங்க பையரும், பெண்ணும் விபரம் தெரிந்து அப்போது தான் வருகிறார்கள்.  ஒரு வாரம் கூட இருக்காது.  இங்கே மாதிரி அங்கே அறிவிப்பெல்லாம் வராது. விண்ணைப் பார்த்து நாமே தெரிந்து கொள்ளலாம்.  அது போல் அன்று காலையிலிருந்தே ஆகாயத்தில் ஆந்தி வரக்கூடிய சூழ்நிலை தெரிந்தது.  இங்கே மாதிரி அங்கே வந்துவிட்டு உடனே எல்லாம் போகாது.  ஒருமணி நேரமாவது ஆகும்.  எப்போ வருமோ எனத் தெரியாமல் இதைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம்.  எங்க பையர் அப்போது ரொம்ப போரடிக்குது; அதனால் கடைத்தெருவுக்குப் போய்க் கதைப்புத்தகம் வாங்கி வரேன்னு கிளம்பினார்.  வேண்டாம்னு நான் தடுத்தும் கேட்கவில்லை;  என் கணவருக்கோ இப்படிக் குழந்தைகளை பயமுறுத்தக் கூடாது; எல்லாச் சூழ்நிலைக்கும் பழகணும்னு சொல்வார்.  ஆகவே அப்பாவோட அனுமதியோடக் கிளம்பியாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;கடைத்தெருவுக்கு அரைமணி நேர நடை தான் இருக்கும்.  பையர் சைகிளில் சென்றிருந்தார்.  சென்று பத்து நிமிஷம் தான் இருக்கும்.  ஆந்தி ஆரம்பித்துவிட்டது.  மாலை நேரம். அங்கெல்லாம் மாலை எட்டுமணி வரை சூரியனார் மறைய மாட்டார்.  அப்போதோ மாலை நான்கிலிருந்து ஐந்து மணிக்குள்ளாகத் தான்.  பார்த்தால் மதியம் இரண்டு மணி போல் தோன்றும்.  செக்கச் சிவந்த வானிலிருந்து மேகங்கள் சூழ்ந்து கொண்டு சூரியனை மறைக்கச் சிவந்த நிறம் சூரியக் கதிர்களின்வழியே பூமியில் பிரதிபலிக்கக் காற்றுச் சுழன்று கொண்டு மணலை அள்ளிக்கொண்டு வந்து கொட்டிக்கொண்டிருந்தது.  ரத்தம் போல் சிவந்த நிற மணலும் வாரிக் கொட்டிக் கொண்டிருந்தது.  இப்போது இந்த ரசனையெல்லாம் தோன்றுகிறதே தவிர அப்போது என்ன தான் ஏற்கெனவே பழக்கமிருந்தாலும் மனதில் கலக்கமாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று நேரத்துக்கெல்லாம் ஒரே கும்மிருட்டு.  அதிர்ந்து போனோம்.  மின்சாரம் போய்விட்டது என்று நினைத்துக்கொண்டு மின் விளக்கைப் போட்டோம். மின்விளக்கு எரியவில்லைதான்;  மின்சாரத்தை நிறுத்தி இருந்தார்கள்.  ஆனால் இவ்வளவு இருட்டு எங்கே இருந்து வந்தது? அதுவும் மாலை நான்கு, ஐந்து மணிக்கு?  என் கணவர் எங்கே இருக்கார்னே எனக்குத் தெரியலை.  கண்ணுக்குத் தான் ஏதோ ஆச்சுனு கத்திட்டேன்.  அவரோ எனக்கும் அப்படித்தான் இருக்கு;  நீ எங்கே இருக்கேனு தெரியலைனு சொல்ல, எங்க பொண்ணும் அதை ஆமோதித்தாள். உடனே போய் விளக்கை ஏத்துவோம்னு நினைச்சு சாமி அலமாரியை நோக்கிச் செல்ல ஆரம்பித்தால் போகும் வழி தெரியவில்லை.  சுவற்றில் முட்டிக் கொண்டேன்.  முட்டிக்கொண்ட சப்தம் கேட்டு என் கணவர் என்னனு கேட்க வழி தெரியலைனு நான் சொல்ல; அப்போத் தான் எல்லாருக்கும் உறைத்தது. ஆஹா, பையர் கடைத்தெருவிலே மாட்டிக்கொண்டிருக்காரேனு.  பொண்ணு, "என் தம்பி"னு கத்த, "ஆஹா," னு கணவர் சொல்ல, "அடடா, அவனுக்கு வழி தெரியுமா? இங்கே பேசற ஹிந்தியைப் புரிஞ்சுப்பானா?"னு எனக்கு ஒரே கவலை.  ஹிந்தி நல்லாப் பழக்கம்னாலும் ராஜஸ்தானின் வட்டார வழக்குப் புரியுமானு சந்தேகம்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாத்துக்கும் வெளிச்சம் இருந்தால் தான்.  ஒருத்தர் கையை ஒருத்தர் கெட்டியாப் பிடிச்சுண்டோம்.  தட்டுத் தடுமாறிப் பெண்ணும், கணவரும் குரலை வைத்து நான் இருக்கும் திசைக்கு வந்திருந்தனர்.  அப்படியே ஒவ்வொருத்தரா நகர்ந்தோம். கிட்டத்தட்ட சாமி அலமாரி வந்தாச்சுனு தோணினதும் தீப்பெட்டியைத் தேடினேன்; துளாவினேன்;  சிறிது நேரத்தில் கிடைத்தது.  தீக்குச்சியைக் கிழித்தேன்;  எரிந்த வாசனை என்னமோ வந்தது.  ஆனால் வெளிச்சமே தெரியலை.  யாருக்குமே தெரியலை. ஒண்ணும் புரியாமல் கந்த சஷ்டி கவசத்தைச் சொல்ல ஆரம்பித்தேன்.  கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டியது.  ஒரு யுகம் என்று தோன்றிய அரை மணிக்குப் பின்னர் கொஞ்சம் வெளிச்சம் தெரிந்தது.  மாலை மயங்கி அந்தியும், சந்தியும் கூடுமே; அது போலவா? அல்லது கருக்கிருட்டா?  சொல்லத் தெரியலை.  ஆனால் உள்ளங்கை தெரியுமளவுக்குத் தான் வெளிச்சம்.  அந்த வெளிச்சத்திலேயே என் கணவர் மெல்லப் பக்கத்துக் குடியிருப்புக்குப் போய் விஷயத்தைச் சொல்லி அங்கிருந்த அலுவலக நண்பரை அழைத்துக்கொண்டார்.  அப்போது என் கணவரிடம் வண்டி இல்லை;  நண்பரிடம் வண்டி இருந்தது.  ஆகவே இருவரும் வண்டியில் சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்லும் வழி நெடுஞ்சாலை.  ஆகவே வழியெல்லாம் வாகனப்போக்குவரத்து நின்றிருந்தது.  திரும்ப நல்ல வெளிச்சம் வந்தால் தான் வாகனப் போக்குவரத்து ஆரம்பிக்கும்.  நல்லவேளையாகக் காவல்துறை பொறுப்பை எடுத்திருந்தது.  இவர்களை நிறுத்தி விஷயத்தைக் கேட்க, இவர்களும் சொல்லி இருக்கிறார்கள்.  உடனே போக அனுமதி கொடுத்ததோடு அல்லாமல் நெடுஞ்சாலையில் செல்ல வேண்டாம் எனவும், கனரக வாகனங்கள் இருக்கும் என்பதால் குறைந்த வெளிச்சத்தில் சரியாய்த் தெரியாது என்பதால் பக்கத்திலுள்ள இன்னொரு உபசாலை மூலம் செல்லுமாறும் கூறி இருக்கிறார்கள்.  எங்கள் குடியிருப்பிலிருந்து நடந்தே போகக் குறுக்கு வழி உண்டு.  இந்தச் சாலை அங்கே சென்று முடியும்.  குறுக்கு வழியில் இந்த இருட்டில் வண்டி செல்ல முடியாது என்பதாலேயே இவங்க நெடுஞ்சாலையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.  இவங்க அங்கே போகையிலேயே எதிரே உள்ளூர்க்காரர் ஒருத்தரோடு எங்க பையர் வருவதைப் பார்த்துவிட்டார்கள்.  பையர் கடைத்தெருவுக்குப் புத்தகக் கடையில் இருக்கையிலேயே ஆந்தி ஆரம்பித்து இருக்கிறது.  கடைக்காரர் பையர் புதுசு எனப் புரிந்து கொண்டு அப்போது போகாதே எனத் தடுத்து நிறுத்திவிட்டுக் கொஞ்சம் வெளிச்சம் வந்ததும் கடைப்பையரைக் கூட அனுப்பிக் குடியிருப்பு வரை கொண்டு விடச் சொல்லி இருந்திருக்கிறார்.  இவங்க வழியிலேயே பார்த்துட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலக நண்பரோடு பையர் வண்டியிலே வந்து சேர, என் கணவர் பின்னால் நடந்து வந்தார்.  அதுக்கப்புறமாப் பல ஆந்திகளைப் பார்த்தாச்சு.  ஆனால் இந்தக் காலி ஆந்தி அங்கு இருக்கும்வரையிலும் அதன் பின்னர் வரவே இல்லை.  மறுநாள் செய்தித் தாள்களில் அறுபது வருடத்திற்குப் பின்னர் அந்த வருடம் காலி ஆந்தி வந்ததாய்ப் போட்டிருந்தார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-7816728509004390683?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/7816728509004390683/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=7816728509004390683' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/7816728509004390683'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/7816728509004390683'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2012/01/2.html' title='சுழிக்காற்றா? சுழல்காற்றா?  2'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-5124970163884442955</id><published>2012-01-26T02:49:00.002+05:30</published><updated>2012-01-26T03:21:48.412+05:30</updated><title type='text'>சுழிக்காற்றா? சுழல்காற்றா?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-nkdUgwjgtIg/TyByOfXrY8I/AAAAAAAAGPc/5PMmpMtDUWE/s1600/imagestornado.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 225px; height: 225px;" src="http://3.bp.blogspot.com/-nkdUgwjgtIg/TyByOfXrY8I/AAAAAAAAGPc/5PMmpMtDUWE/s320/imagestornado.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5701682721515594690" /&gt;&lt;/a&gt;இரண்டு நாட்களாவே இதைப் பத்தி எழுத நினைச்சு எழுத முடியலை.  இணையத்தில் அமரும் நேரமே குறைந்து விட்டது. வந்து நாலு மெயிலைப் படிச்சுட்டுப் போனாப் போதும்னு ஆயிடுது.  கடந்த வாரம் சனிக்கிழமை மதியம் இங்கே திடீர்னு அபாய அறிவிப்புச் சங்கு ஊதியது.  என்னனு புரியலை.  பொண்ணு வேலைக்குப் போயிட்டா. வீட்டிலே நாங்க தான். அப்புறமா அதைக் குறித்துக் கேட்கத் தோன்றவில்லை.  ஞாயிறன்று இரவு உணவு முடித்துக்கொண்டு படுத்துவிட்டோம். அப்புவும் என்னைத் தூங்க வைச்சுட்டுப் போயாச்சு. திடீர்னு மறுபடி சைரன் ஊதியது.  இம்முறை நிற்காமல் தொடர்ந்து ஊதிக்கொண்டே இருக்க என்னனு புரியலையேனு நினைச்சோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;அப்போப் பொண்ணு உள்ளே வந்து டொர்னடோ அபாய அறிவிப்புச் சங்கு ஊதறாங்க. டொர்னடோ வரப் போகுது.  ஜன்னல் வழியா உள்ளே வந்தால் அப்படியே தூக்கிக் கொண்டு போய் உங்களை இந்தியாவிலே விடுதோ இல்லை, சமுத்திரத்தில் போடுதோ சொல்ல முடியாது.  எழுந்து வாங்கனு கூப்பிட்டா.  சரியா ஜன்னலுக்கு நேரே நான் படுத்திருந்தேன். நம்ம வெயிட்டைத் தூக்க அதால முடியுமானு நான் நினைக்க, உன்னை மாதிரிப் பத்துப்பேரைச் சேர்த்தாப்போல் வீட்டோட தூக்கிட்டுப் போகும்.  தூக்கிட்டுப் போறச்சேயே தயிர் கடையறாப்போல் உன்னை மத்தாக நினைச்சுக் கடையும்; பரவாயில்லையானு கேட்க, வம்பே வேண்டாம்னு வெளியே வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாடிப்படி தான் பாதுகாப்புனு(பேஸ்மென்ட்(தரைத்தளம்) தான் பொதுவாய்ப் பாதுகாப்பு;  இங்கே பெரும்பாலான வீடுகளில் பேஸ்மென்டே இல்லை) அங்கே உட்காரச் சொன்னா.  சினிமாத் தியேட்டரில் உட்கார்ந்துக்கறாப்போல் எல்லாரும்வரிசையா உட்கார்ந்தோம்.  அதுக்குள்ளே பெண்ணும், மாப்பிள்ளையும் முக்கியமான எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் சாதனங்களின் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு ஒரே ஒரு மினி டிவியை மட்டும் சூடான செய்திகளுக்கப் போட்டார்கள். இதற்கு பாதிப்பு வந்துடாதா? டிவி ஓடலாமானு கேட்டேன்; டொர்னடோ இந்தப் பக்கம் திரும்பும் சிக்னல் கிடைச்சதும் டிவி தானே நின்னுடும்; இதற்கான சிக்னலை நிறுத்திடுவாங்க. எல்லார் வீட்டிலும் டிவி மட்டும் ஓடும்;  இப்போக் கவுன்டியிலே இருந்து தொலைபேசியில் கூப்பிட்டு எச்சரிக்கை கொடுப்பாங்கனு சொன்னா.&lt;br /&gt;&lt;br /&gt;கவுன்டி என்பது நகர நிர்வாகம்னு நினைக்கிறேன்;  அவங்களுக்கும் இது குறித்துச் சொல்லத் தெரியலை.  ஆனால் அப்படித்தான் கிட்டத்தட்ட என்றார்கள். அபார்ட்மென்ட் குடியிருப்புகளுக்கு டொர்னடோ எச்சரிக்கை கொடுப்பது அந்த அந்தக் குடியிருப்பு வளாகத்தின் அலுவலகத்தைச் சார்ந்ததாம்.  இம்மாதிரித் தனி வீடுகளுக்கு மட்டும் கவுன்டியில் இருந்து எச்சரிக்கை செய்வார்களாம். அதே போல் தெருவில் அப்போது செல்லும் வண்டிகள் அனைத்துக்கும் பாதுகாப்பாக ஒரு இடம் சொல்லி அங்கே போய் இருக்கச் சொல்லிவிடுகிறார்கள். அந்த இடத்துக்குக் குறிப்பிட்ட நேரத்துக்குள் வண்டி போகவேண்டும் என்பதால் டொர்னடோ வருவதற்கு அரைமணி, ஒரு மணி முன்பே இதெல்லாம் ஆரம்பம். &lt;br /&gt;&lt;br /&gt;அன்று இரவு பத்தேமுக்காலுக்கு டொர்னடோ மெம்பிஸின் இந்தக் காலியர்விலைக் கடந்தது. முதலில் இங்கே வரலைனு சொல்லிட்டாங்க.  டொர்னடோ உடனே மிரட்டல் செய்தியை அனுப்ப, பயங்கர வேகத்தில் வருது; தப்பாய்ச் சொல்லிட்டோம், மன்னிச்சுக்குங்கனு மீண்டும் மீண்டும் தொலைபேசியில் செய்தி வந்து கொண்டே இருந்தது.  வெளியே பயங்கரமான மின்னல் , இடி,இவற்றோடு காற்றின் சப்தமும். எனக்கோ வெளியே போய்ப் பார்க்கணும்; படம் பிடிக்கணும்னு ஆசை. கதவை எல்லாம் திறக்க முடியாது.  கதவு பூட்டி இருந்தாலே டொர்னடோ உள்ளே வரும்; திறந்தால் வீடே இருக்காதுனு சொல்லிட்டாங்க.  ஆசையை அடக்கிக் கொண்டேன். வந்த சுவடு தெரியாமல் இங்கே இருந்து போயிட்டது. அது போயிடுச்சுங்கறதுக்கு ஒரே அடையாளம் மறுபடி தொலைக்காட்சிப் பெட்டி இயங்க ஆரம்பித்தது தான். தொலைக்காட்சிப் பெட்டியை அணைக்கவே இல்லை.  டொர்னடோ போனதும் மறுபடி இணைப்பு வந்துவிட்டது.  அதுக்குள்ளே இங்கே உள்ள ஜெர்மன் டவுன் என்னும் பகுதியில் பயங்கரமான சேதம் என்னும் தகவல்களும் வந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் என்னைக் கவர்ந்த விஷயம் சரியான சமயத்தில் நிர்வாகத்தினரின் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்.  கொஞ்சமும் கலவரம் இல்லாமல் சகஜமாகக் கையாண்டவர்களும் ஆவார்கள். நாம் கற்றுக்கொள்ளவேண்டியது இவை எல்லாமும் தான்.  இந்தக் கலாசாரத்தையோ, உணவையோ, உடையையோ அல்ல. புரிதலுக்கு நன்றி.  பாதிப்பு அடைந்த ஜெர்மன் டவுன் சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டது இரண்டே நாட்களில்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-5124970163884442955?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/5124970163884442955/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=5124970163884442955' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/5124970163884442955'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/5124970163884442955'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2012/01/blog-post_26.html' title='சுழிக்காற்றா? சுழல்காற்றா?'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-nkdUgwjgtIg/TyByOfXrY8I/AAAAAAAAGPc/5PMmpMtDUWE/s72-c/imagestornado.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-7539893785631898753</id><published>2012-01-24T18:39:00.001+05:30</published><updated>2012-01-24T18:40:14.390+05:30</updated><title type='text'>புத்தம்புதிய அப்பு டேட்ஸ்!</title><content type='html'>அப்பு டேட்ஸ்: &lt;br /&gt;&lt;br /&gt;நேத்திக்குச் சாயந்திரமா அப்புவுக்குக்கொறிக்க அவ அம்மா பிஸ்கட் கொடுத்துட்டு இருந்தா. அப்போ தாத்தாவுக்குக் கொடுனு ஷுகர் ஃப்ரீ பிஸ்கட்டை அப்பு கிட்டே கொடுத்துக் கொடுக்கச் சொன்னா. அப்பு தனக்கும் அதுதான் வேண்டும்னு கேட்டது. அவ அம்மா கொடுக்க மாட்டேன்னு சொன்னா. அது தாத்தாவுக்கு மட்டும்னு சொல்லிட்டா. உடனேயே அப்பு, பாட்டிக்கு மட்டும் கொடுக்கிறயே அதையேனு கேட்க, அவ அம்மா because she is patti னு சொன்னா. அப்பு கொஞ்ச நேரம் யோசித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;Mommy, then those things are especially for thatha and patti?&lt;br /&gt;&lt;br /&gt;yes darling,&lt;br /&gt;&lt;br /&gt;Mommy, then will you buy me those snacks when I become thatha????&lt;br /&gt;&lt;br /&gt;LOL!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-7539893785631898753?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/7539893785631898753/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=7539893785631898753' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/7539893785631898753'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/7539893785631898753'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2012/01/blog-post_24.html' title='புத்தம்புதிய அப்பு டேட்ஸ்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-5078804039641376485</id><published>2012-01-23T17:47:00.004+05:30</published><updated>2012-01-23T18:03:23.954+05:30</updated><title type='text'>தாலாட்டுப் பாடவா!</title><content type='html'>அப்புதான் தினம் என்னைத் தூங்க வைக்கிறது.  ராத்திரி வேலை எல்லாம் முடிச்சுட்டுப்படுக்க வந்தால் உடனே go, brush your teethனு சொல்லும். கொஞ்ச நேரம் உட்கார்ந்துக்கறேனே அப்படினு சொன்னால் உடனே ஓகே, ஜஸ்ட் டென் மினட்ஸ்னு சொல்லும். அப்புறமா உடனடியாகப் போ, பல்லைத் தேய்ச்சுட்டு வா னு பிடுங்கல் தான். விடாது. :)))) பல்லைத் தேய்த்துட்டு வந்ததும், உடனே வின்டர் லோஷனைக் கொடுத்துப் போட்டுக்கோனு சொல்லும்.  கூடவே you have to apply on your own, be carefulனு எனக்கு எச்சரிக்கையும் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அது முடிஞ்சதும் எனக்குத் தூக்கம் வருதோ இல்லையோ படுத்துண்டே ஆகணும்.  உடனே கம்ஃப்ர்டரை எடுத்துப் போர்த்திவிடும். கம்ஃபர்டரை அதால் தூக்கக் கூட முடியாது.  முக்கி, முனகிக் கொண்டு எடுத்துப் போர்த்தும். அதன் நான்கு முனைகளும் சீராக இருக்கணும்.  கட்டில் மேல் ஏறி என்னை மிதித்துக்கொண்டு அந்தப் பக்கம் போய் கம்ஃபர்டரை ஒழுங்காய்ச் சீராகப் பரப்பும். என்னோட கைகள் வெளியே தெரிஞ்சால் போதும், உடனேயே cover your hands properly, or you'll get freezeனு சொல்லும். எல்லாம் முடிஞ்சாச்சு.  இப்போ நான் தூங்கப் போயாகணும். கோ டு ஸ்லீப் னு சொல்லும். &lt;br /&gt;&lt;br /&gt;முழிச்சிண்டு இருந்தா உடனேயே போய் அதோட டே கேர் கதைப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வரும். Listen, I am reading you bedtime storiesனு அந்தப் புத்தகத்தில் அது புரிந்து கொண்ட கதையைச் சொல்லும். அப்படியும் தூங்கறாப்போல் நான் பாவனை கூடச் செய்யலைனா, உடனே Ok, I'll sing you lullaby, do you like lullaby? னு கேட்டுக்கும். நான் சரினு சொன்னதும், ட்விங்கிள், ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் னு பாட ஆரம்பிக்கும்.  It is not a lullaby, it is rhyme னு சொன்னா கண்ணில் தண்ணீர் எட்டிப் பார்க்க ஆரம்பிக்கும். No, it is night time. see there are stars in the sky. so we have to sing twinkle twinkle little star onlyனு சொல்லும். அப்படியும் நாம தூங்கலைனா/தூங்கறாப்போல் பாவனை செய்யலைனா குழந்தைக்கு நிஜம்ம்மாவே அழுகை வரும். பாவம்!  அழுது கொண்டே அவ அம்மா கிட்டேப் போய் ask patti to sleep. she is very naughty. னு சொல்லும். குழந்தைத்தனம் அப்போது தான் தன்னையறியாமல் வெளியே வரும். அதுவரைக்கும் பெரிய மனுஷத்தனமாக எனக்கு அம்மா போல் உத்தரவு போட்டுக்கொண்டிருந்தது. தன்னை அறியாமல் தான் குழந்தை என்பதை வெளிப்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இயற்கையின் இந்த அதிசயம் நினைத்தால் ஆச்சரியம்.  பெண் குழந்தைகள் மட்டுமே இப்படித் தூங்க வைப்பது; சாப்பிட வைப்பது என விளையாடுகிறது.  எனக்குத் தெரிந்து இதை யாரும் சொல்லிக் கொடுத்ததாய்த் தெரியவில்லை.  தங்களுக்கு அம்மா செய்வதை அப்படியே திரும்பச் செய்கின்றன.  அதே ஆண் குழந்தைகளுக்கு இந்தப் பொறுமை இருப்பதில்லை. இன்றளவும் பார்த்து வியந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் இது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-5078804039641376485?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/5078804039641376485/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=5078804039641376485' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/5078804039641376485'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/5078804039641376485'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2012/01/blog-post_7691.html' title='தாலாட்டுப் பாடவா!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-4973148492844936134</id><published>2012-01-23T17:46:00.001+05:30</published><updated>2012-01-23T17:46:47.485+05:30</updated><title type='text'>ஜெய்ஹிந்த்!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-33DHTxWPxsY/Tx1PnWZ-NMI/AAAAAAAAGPQ/cLq0Q07Pc8k/s1600/bose.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 231px;" src="http://3.bp.blogspot.com/-33DHTxWPxsY/Tx1PnWZ-NMI/AAAAAAAAGPQ/cLq0Q07Pc8k/s320/bose.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700800240768922818" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-4973148492844936134?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/4973148492844936134/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=4973148492844936134' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/4973148492844936134'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/4973148492844936134'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2012/01/blog-post_23.html' title='ஜெய்ஹிந்த்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-33DHTxWPxsY/Tx1PnWZ-NMI/AAAAAAAAGPQ/cLq0Q07Pc8k/s72-c/bose.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-8115425331962323236</id><published>2012-01-15T22:18:00.001+05:30</published><updated>2012-01-15T22:18:00.090+05:30</updated><title type='text'>பொங்கல் கால நினைவலைகளே!</title><content type='html'>பொங்கலைப் பத்தி எழுதச் சொல்லி எல்லாரும் கேட்டிருக்காங்க.  பொங்கல் சாப்பிடத் தான் தெரியும்னு நினைக்கவேண்டாம். செய்யவும் தெரியும்.  அதுவும் முழுக்க முழுக்கப் பாலிலேயே வேக வைத்த பருப்பும், அரிசியும், வெல்லமும் நெய்யும் சேர்த்து.  நிறைய மு.ப. தி.ப. போட்டு.  ஆகவே இப்போ எழுதப் போறது பொங்கல் திருவிழாவின் சில நினைவுகள்.  ஹிஹிஹி, அதான் கேட்டோம்னு சொல்றீங்களா, தெரியுமே. கொஞ்சம் வம்பு பண்ணிட்டு எழுதலாம்னு தான்! J)))))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு நினைவு தெரிஞ்சு நான் நவராத்திரிக்கு உடம்பு வந்து படுத்தால் தீபாவளி கழிச்சுத் தான் எழுந்திருப்பேன்.  படுக்கையிலேயே கொண்டாடிய பல தீபாவளிகள் உண்டு.  ஆகவே பொங்கல் தான் நான் முழுமையாகச் சின்ன வயசிலே கலந்து கொண்ட பண்டிகைனு சொல்லலாம்.  பொங்கலுக்கு முன்னர் வெள்ளை அடிக்கிறதை அப்பா, அண்ணா, தம்பிகள் செய்வாங்க.  வாசல் திண்ணைக்குக் கீழே உள்ள சுவரில் காவிப் பட்டையும் சுண்ணாம்பும் அடிச்சுடுவாங்க.  அம்மாவுக்கும், எனக்கும் சாமான்களை எடுத்து வைக்கிறதிலேயே சரியாயிடும்.  போகி அன்னிக்கு இந்த போகி கொட்டறதுனு ஒண்ணு இருக்கே பறை போன்றதொரு சின்னக் கொட்டுக் கொட்டறாங்க. அதெல்லாம் எனக்குச் சென்னைக்குக் குடித்தனம் வந்தப்போ கூட அவ்வளவா தெரியாது.  ஏனென்றால் எங்கேயோ ஒரு சில இடங்களில் மட்டுமே அது இருந்திருக்கு.  அதிகமாய் நகரப்பகுதிகளில் இருந்திருக்க வேண்டும்.  அதே போல் குப்பையை எரிப்பதும் சென்னையில் இப்போது போல் அப்போ இருந்ததில்லை. ஆகவே இந்த வழக்கங்களே சென்னை வர வரைக்கும் தெரியாது. மதுரையிலே அன்னிக்குக் காலம்பரவே எழுந்து அம்மா பெரிய பெரிய கோலங்கள் போட்டிருப்பாங்க.  ரொம்பச் சின்னப் பொண்ணா இருந்தப்போ காலம்பர எழுந்து விதவிதமான கோலங்களைப் பார்த்தப்போ, இந்த அம்மாக்களெல்லாம் தூங்கவே மாட்டாங்க போல; நாமளும் பெரியவளா ஆனா இப்படித் தான் இருக்குமோ;  பெரிய பெண்ணாகவே ஆகக் கூடாதுனு நினைச்சுப்பேன்.  கொஞ்சம் ஆச்சரியமா இருக்கும்.  அம்மா எப்போ எழுந்து, எப்போ கோலம் போடறானு புரியாது.  அப்புறமாய்ப் புரிஞ்சது. J&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது மேல ஆவணிமூலவீதியின் இருபக்கங்களிலும் சொந்த வீட்டுக்காரர்களே அதிகம் வசித்ததோடு குடித்தனம் இருந்தவங்களும் சேர்ந்து நடைபாதை முழுதும் கோலங்களால் நிறைத்திருப்பாங்க.  ஒவ்வொரு வீட்டிற்கும் சில, பல படிகள் ஏறியே மேலே போகணும்.  திண்ணைகளெல்லாம் கோலங்கள் காணப்படும். கலர் போட்டெல்லாம் அப்போது அதிகம் காணமுடியாது.  அரிசிமாவு அல்லது வெள்ளைக்கல் மாவுக் கோலங்களே. பொங்கல் அன்னிக்கு எல்லாருமே பொங்கல் பானையில் பால் ஊற்றுவோம்.  தம்பியும், நானும் தொண்டை வலிக்குமளவுக்குப் பொங்கலோ பொங்கல்னு கத்துவோம்.  வழக்கம்போல் அப்பாவோட திட்டு எனக்கு மட்டும்.  பொண்ணாப் பிறந்துட்டு அடக்கமில்லாமல் தெருவெல்லாம் கேட்கறாப்போல் கத்தறது பார்;அப்படினு சொல்லுவார்.  அதையெல்லாம் கண்டுக்கறதே இல்லை.  துடைச்சு விட்டுட்டுப் புதுப்பாவாடை, ப்ளவுஸ் போட்டுக்கொண்டு பூஜைக்குத் தயாராவேன்.  கோலமெல்லாம் நான் தான் போடுவேன்.  அம்மா சொல்லித் தருவாங்க. கிழக்குத் திசையில் சூரியன் கோலம் போட்டுத் துணைக்கோலங்களும் போடுவேன்.  இந்த சூரியன் கோலம் போடுகையில் நாம் மேற்கே அமர்ந்து கிழக்கே சூரியனைப் பார்க்கிறாப்போல் போடவேண்டும். சூரியனின் முகம் நம்மைப்பார்த்து இருக்கும்படி போடவேண்டும்.  கிணற்றடியில் தான் பூஜை.  நாங்க குடியிருந்த வீடுதான் என்றாலும் எல்லா வீடுகளிலும் இம்மாதிரிக் கொல்லை ஒன்று கிடைத்துவிடும். ஆகவே பூஜைக்கு வசதி.  சில சமயம் அதிசயமா சாஸ்திரிகள் வருவார் பூஜை பண்ணி வைக்க.  பலசமயங்களும் அப்பாவே பூஜையைப் பண்ணிவிடுவார்.  பொங்கலை விட எனக்கு உளுந்து வடை மேலேயே கண் இருக்கும்.  பொங்கலுக்கு மறுநாள் கனுவன்னிக்கு அக்கம்பக்கம் இருக்கும் எல்லா வீடுகளுக்கும் போய் மஞ்சள் கீறிக்கப் போவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல்லே அம்மா தான் கீறிக் கொண்டு எனக்கும் கீறிவிடுவாங்க. பின்னர் குடித்தனம் இருக்கும் வீட்டுப் பெண்கள், பெரியப்பா வீடுகள், சிலசமயம் தாத்தாவீடு என்றெல்லாம் போவதுண்டு.  கூடத் துணைக்கு அண்ணாவும், தம்பியும் வருவாங்க. எல்லா வீட்டிலேயும் மஞ்சள் கீறிவிட்டுட்டு வெற்றிலை, பாக்கோடு நாலணா வைத்துக்கொடுப்பாங்க.  கிட்டத்தட்டப் பத்து வீடானும் போவேனா! காசு சேரச் சேர ஒரே உற்சாகம் தான்.  பின்னே! நாலணா என்ன சின்னத் தொகையா?  அண்ணா, தம்பிக்கெல்லாம் கிடைக்காது.  சில வீட்டில் ரவிக்கைத் துணி கொடுத்துடுவாங்க.  சப்புனு போயிடும். சிலர் வெற்றிலை, பாக்கில் கரும்புத்துண்டுகளோடு நிறுத்துவாங்க.  மனசுக்குள் அல்பம்னு நினைச்சுப்போம். எங்க அப்பாவோட சித்தி வீட்டில் ஒரு ரூபாய் வெள்ளிக்காசு கொடுப்பாங்க. நாங்க வரும்போது மூணு பேரும் அப்பாவிடம் சொல்லக் கூடாதுனு பேசிப்போம்.  ஆனால் உள்ளே நுழைந்ததும் அப்பா கேட்பதற்கு முன்னாலேயே  சொல்லிடுவோம். அந்த வெள்ளிக்காசை மட்டும் அப்பா வாங்கி வைச்சுப்பார்.  மிச்சத்தைப் பங்கு போட்டுப்போம். பின்னே? அண்ணாவும், தம்பியும் துணைக்கு வராங்க இல்லை?  அவங்களுக்கும் பங்கு கொடுக்கணுமே. அப்புறமா அந்தக் காசில் எந்தக் கோட்டையைக் கட்டலாம்னு ஒரு டிஸ்கஷன் நடத்திப்போம்.  இப்படியாக எங்கள் சின்ன வயசுப் பொங்கல் உற்சாகமாகவே கழிந்தது.  அம்மாவும் நானுமாக் கனுப்பிடி வைப்போம்.  கூடவே குடித்தனக்காரர்களும் ஒவ்வொருத்தரா வந்து வைப்பாங்க.  மொட்டை மாடியில் ஒரே கூட்டமாகத் தான் வைப்போம். காக்காய்க் கூட்டமெல்லாம் எங்க கூட்டத்தில் வரவே வராது! :)))) இப்போ நான் தன்னந்தனியாகக் கனுப்பிடி வைக்கையில் மதுரையில் வைத்தது, கல்யாணத்துக்கு அப்புறமாப் புக்ககத்தில் எல்லாரும் சேர்ந்து வைத்தது என எல்லாம் நினைவில் வரும்.  அதோடு மட்டுமா? அப்போ குடித்தனம் இருக்கிறவங்க வீடுகளின் சாப்பாடோடு, பெரியப்பா வீடுகளில் இருந்தும் சாப்பாடு வரும்.  எங்க வீட்டிலே இருந்தும் அவங்க வீடுகளுக்கெல்லாம் போகும். எல்லாச் சாப்பாட்டையும் விமரிசித்துக்கொண்டே சாப்பிட்டிருக்கோம்.  கனுவன்று மாலையில் யார் வீட்டில் புதுசாக் குட்டிப் பாப்பா பிறந்திருக்கோ அந்தப் பாப்பாவுக்குக் காசு, இலந்தைப்பழம், கொழுக்கட்டை, கரும்புத்துண்டுகள் நிறைநாழியில் வைத்துக் குழந்தையை அதன் மூத்த இன்னொரு குழந்தையின் மடியில் உட்கார்த்தி வைத்துக் கொட்டுவாங்க. (சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு வைச்சுக் கொடுப்பாங்க. வெற்றிலை,பாக்கு ஒர் மஞ்சள் பெட்டியில் தான் வைச்சுக் கொடுப்பாங்க.  இப்போ மாதிரி விதவிதமான ப்ளாஸ்டிக் வகையறாக்கள் இல்லை.  ஓலைப்பெட்டி அது. ஆனால் சொல்கையில் மஞ்சள் பெட்டினு சொல்வோம்.)  அதோடு காசும் போடுவதால் அந்தக் காசைப் பொறுக்கவும் போவேன். அணாக்கள் வழக்கத்தில் இருந்தப்போ ஓட்டைக்காலணா, ஓட்டை இல்லாத காலணா, மஞ்சள் அரையணா, இரண்டணாக்காசுகள், நாலணாக்காசுகள் எனப் போடுவாங்க. எட்டணா, ஒரு ரூபாயெல்லாம் ரொம்ப அபூர்வம். அநேக ஒரு ரூபாய்க்காசுகள் வெள்ளி என்பதால் யாரும் போடுவதற்கு யோசிப்பாங்க.  அப்புறமாப் பைசா வந்தப்புறமா 5 பைசா, 10 பைசா, 25 பைசா தான்.  20 பைசா எனக்குத் தெரிஞ்சு என் கல்யாணம் ஆனப்புறமே புழக்கத்தில் வந்தது. நல்ல தங்க மஞ்சள் நிறத்தில் தாமரைப்பூப் போட்டு இருந்தது.  யாரோ அதிலே 108 காசுகளால் குத்துவிளக்கு பூஜை, மஹாலக்ஷ்மி பூஜை பண்ணினால் நல்லதுனு சொல்லிவிடவே எல்லாரும் ஒரு வெறி பிடிச்சாற்போல் 20 பைசாக்காசுகளைச் சேர்க்க ஆரம்பிச்சதும் நினைவில் வருது.  எங்க கிட்டேக்கூட 80 காசுகளுக்கும் மேல் இருக்குனு நினைக்கிறேன்.  பாருங்க, பொங்கல் எங்கே எல்லாம் நினைவுகளைக் கொண்டு போய்விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதெல்லாம் ரேடியோவில் குன்றக்குடி அடிகளார் தலைமையில் பட்டிமன்றம் நடக்கும்.  வீட்டில் ரேடியோ கிடையாது. குடித்தனம் இருக்கிறவங்க யாரானும் வைப்பாங்க.  அங்கே போய் உட்கார்ந்து கேட்போம்.  அப்போதைய வாராந்தரப் புத்தகங்களில் கல்கி, ஆனந்தவிகடன், குமுதம் போட்டி போட்டுக்கொண்டு பொங்கல் மலர் வெளியிட்டிருப்பாங்க.  விலை என்னனு நினைக்கறீங்க??  விகடன் நாலு அணா,, கல்கி, குமுதம் நாலு அணாவுக்குக் கீழே தான் இருக்கும்.  குமுதம் வீட்டில் அப்பா வாங்க மாட்டார்.  அப்பாவுக்குத் தெரியாமல் தான் குமுதமே படிக்க முடியும். J குமுதம் பண்டிகை மலர்களில் குனேகா சென்ட் போட்டு வரும்.  பத்திரிகைத் தாளைத் தொட்டாலே கை மணக்கும்.  அதோடு அதில் வரும் கதைகள் அதைவிட அருமையாக இருக்கும்.  தினசரிப் பத்திரிகையான தினமணியிலே நிறையக் கட்டுரைகள், கதைகள்னு அதுவும் படிக்கக்கிடைக்கும். பொங்கல் சாப்பிட்டுவிட்டுப் புத்தகங்களை வைத்துக்கொண்டு பொழுதைக் கழித்த சொர்க்கமான நாட்கள் அவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கலுக்கு முன்னாடியே ஊரில் இருக்கும் மாடுகளின் கொம்புகளுக்கெல்லாம் வர்ணம் அடிக்கத் தொடங்குவாங்க.  மதுரையிலே நான் அதிகமாய் எருமை மாடுகளைப் பார்த்ததில்லை.  பசுமாடுகளே அதிகம் பார்த்திருக்கேன். பின்னால் இந்த வர்ணம் அடிப்பதிலும் கட்சிப் பாகுபாடுகள் வந்துவிட்டன.  அவரவர் கட்சிக்கொடியின் நிறத்தில் மாட்டின் கொம்புகளின் வர்ணம் இருக்கும். மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் அடித்ததோடு விட மாட்டாங்க. கொம்புகளைச் சுற்றிச் சலங்கை, கழுத்துக்கு மணி என்றெல்லாம் கட்டுவாங்க.  நாங்க பால் வாங்கும் வீட்டில் ஒரு பெரிய மாட்டுத் தொழுவமே இருந்தது.  குறைந்தது எட்டுப் பசுமாடுகளும், அதன் கன்றுகளும் இருந்திருக்கும்னு நினைக்கிறேன்.  மாட்டுப் பொங்கல் அன்று மாலை தொழுவத்தைச் சுத்தம் செய்து மாடுகளை அலங்கரித்துக் கற்பூரம், சாம்பிராணி காட்டுவாங்க.  பாலை முன்னாலேயே கறந்திருப்பாங்க.  அதனால் பூஜை முடிந்ததும் மாடுகளை அவிழ்த்து விட்டு ஊரில் உள்ள எல்லாமாடுகளும் கலந்து கொள்ளும் ஊர்வலம் போன்ற ஒன்றிற்கு அழைத்துச் செல்வார்கள். ஊரில் உள்ள எல்லா மாடுகளும் நான்கு மாசி வீதிகளும் சுற்றி வரும்.  அதிலே நிறையக் காளைகளும் இருக்கும். சில காளைகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்காகச் சிறப்பாகத் தயார் செய்யப் பட்டிருக்கும். அவற்றோடு கூடவே பாதுகாப்பிற்காக ஆட்கள் வருவார்கள்.  ஜல்லிக்கட்டிற்கு அப்படியே ஓட்டிச் செல்வார்கள்.  அப்போதெல்லாம் ஜல்லிக்கட்டுப் பார்க்க அப்பா தவறாமல் போவார்.  நான் ஒரு ஜல்லிக்கட்டுக்கூடப் பார்த்ததில்லை.  இப்போது தொலைக்காட்சியில் பார்ப்பதோடு சரி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் அப்போதெல்லாம் விறகு அடுப்பிலேயே சமையல் என்பதால் பொங்கல் வைப்பதும் விறகு அடுப்பு, வெண்கலப்பானை என்றே.  அப்புறமாச் சென்னை வந்தப்புறமும் வழக்கத்தை விட முடியாமல் குமுட்டி அடுப்பிலாவது பொங்கல் வைத்துக் கொண்டிருந்தது.  இப்போது குமுட்டி அடுப்பு ஒத்துக்கொள்ளாது என்பதால் அதைப் பயன்படுத்த முடியவில்லை.  எரிவாயு அடுப்பில் தான் பொங்கல் வைக்கிறேன்.  ஆனால் வெண்கலப்பானையில் வைக்கும் வழக்கத்தை மாற்றவில்லை.   குக்கரில் வைப்பதில்லை.  இந்த வருடம் இங்கே யு.எஸ்ஸில் மெம்பிஸில் பொங்கல்.  இங்கே வெண்கலப்பானை கொண்டு வரவில்லை. குக்கர் பொங்கல் தான்! அதோடு குளிரும் அதிகம் என்பதால் வெளியே பூஜை செய்ய முடியாது.  மேலும் இங்கே உள்ள சில கட்டுப்பாடுகள் கருதியும் வெளியே தோட்டம் பெரிதாக இருந்தாலும் அங்கே எதுவும் செய்ய முடியாது.  ஆகக் கடந்த நாற்பதாண்டுகளில் மிகப் பெரிய கலாசார மாற்றத்தைக் கண்கூடாய்ப் பார்த்து வருகிறேன் என்பதே இதில் முக்கியச் செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;அதீதம் வாசகர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். இணைய உலகின் அனைத்து அண்ணாக்கள், தம்பிகள் சார்பாகக் கனுப்பிடி வைக்கிறேன்.  எல்லாருடைய க்ஷேமத்திற்கும் எங்கள் மனமார்ந்த பிரார்த்தனைகளும் தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=http://tinyurl.com/87ombj9&gt;அதீதம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-8115425331962323236?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/8115425331962323236/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=8115425331962323236' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/8115425331962323236'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/8115425331962323236'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2012/01/blog-post_15.html' title='பொங்கல் கால நினைவலைகளே!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-8126557090411819287</id><published>2012-01-14T18:40:00.005+05:30</published><updated>2012-01-14T18:58:06.482+05:30</updated><title type='text'>சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டு, :))))</title><content type='html'>கனுப்பிடி வைக்க மஞ்சள் கீறிக்கொள்ளப் போகையில் கூறும் வாழ்த்துச் சொல்லைப் பற்றி ஒரு சிலருக்குச் சரியான புரிதல் இல்லை எனத் தெரிய வந்தது.  அதற்காகவே இந்தப் பதிவு.  சின்ன வயசில் கனுவுக்கு மஞ்சள் கீறிக்கொள்ளப் போகையிலே என் பாட்டி, பெரியம்மாக்கள் எல்லாம், மஞ்சளைக் கீறிக்கொண்டே, &lt;br /&gt;&lt;br /&gt;சின்ன ஆம்படையானுக்கு வாக்கப் பட்டுப்&lt;br /&gt;பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துச்&lt;br /&gt;சீரோடும், சிறப்போடும், காக்காய்க் கூட்டம் போல்&lt;br /&gt;ஒற்றுமையாச் சேர்ந்து வாழணும்னு " &lt;br /&gt;&lt;br /&gt;சொல்லித் தான் மஞ்சளைக் கீறி விடுவாங்க.  சின்ன வயசில் அர்த்தம் புரியாமல் இருக்கையில் இதைக் கேட்டுச் சிரித்த நாங்கள் அர்த்தம் புரிய ஆரம்பிக்கையில் குழப்பமும், கோபமுமே வந்தது. ஒரு சமயம் என் அப்பாவின் சித்தி அடிக்கடி எங்க வீட்டில் வந்து தங்குவார். ஒரு கனுவின்போது அவர் மஞ்சள் கீறியபோது இப்படிச் சொல்லவே, நான் துடுக்குத் தனமாய், " ஏன் சித்தி, சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டுப் பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துனு சொல்றயே? இப்படிச் சொல்லாதே. ரொம்பக் கஷ்டமாவும் வெட்கமாவும் இருக்கு.  என் சிநேகிதிகள் எல்லாரும் கேலி செய்யறாங்க." என்று சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அவர்கள் கொடுத்த விளக்கம்:"போடி அசடு!  அந்தக் காலங்களில் பெண்ணிற்கு ஏதேனும் ஆபத்து வந்துடும்; நம்ம பழக்கத்தை விட்டுட்டு மாறிடுவானு சில வீடுகளில் படிக்க வைக்க யோசிப்பாங்க; சில வீடுகளில் அதனால் அவசரம் அவ்சரமாக் கிடைச்ச மாப்பிள்ளைக்குக் கல்யாணம் செய்துடுவாங்க. பெண்ணிற்கு ஐந்து, ஆறு வயசுக்கெல்லாம் கல்யாணம் ஆகும். பிள்ளைக்கு 20, 22 கூட இருக்கும். வெகு சிலருக்கே அவங்க வயசுக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைப்பான்.  அப்போதெல்லாம் பெண்களை வயசு வித்தியாசம் பார்க்காமல் குலம்,கோத்திரம் மட்டும் பார்த்து இரண்டாவது, மூன்றாவதுனு கொடுப்பதும் உண்டு. அதிர்ஷ்டம் இருந்தால் அந்தப் பெண்களின் வாழ்க்கை நன்றாக அமையும்;  இல்லை எனில் பால்யவிதவையாகி விடுவாள். அதனால் தான் அவள் வயசுக்கேற்ற கணவனாகச் சிறு பிள்ளையாகக் கிடைக்க வேண்டும், என்றும் அவனோடு நன்றாக வாழவேண்டும்  என்பதற்கு வாழ்த்துவதே,&lt;br /&gt;&lt;br /&gt;"சின்னாம்படையானுக்கு வாழ்க்கைப் பட்டு" என்ற சொற்றொடர் என்றும், அவ்வளவு சின்ன வயசில் கல்யாணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது தகுந்த பிராயம் வரவேண்டும் இருவருக்குமே என்பதால், அந்தப் பையனுக்கும் தக்க பருவம் இருக்க வேண்டும் என்றே அவனைப் பெரியாம்படையான் என்று சொல்வது.  அவன் வளர்ந்து உரிய பருவம் வந்ததும் இருவருக்கும் குழந்தை பிறக்கும் தகுதி கிடைக்கும் அல்லவா? அதன் காரணமாகவே சின்ன வயசிலேயே கல்யாணம் செய்து கொண்டாலும் தக்க பருவத்தில் உரிய நேரத்தில் குழந்தை பிறக்கவேண்டியுமே, "பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்து" என்று  வாழ்த்துவது இது என எடுத்துச் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்காலங்களுக்குப் பொருந்தாது என்றாலும் பெரியவர்கள் சொன்னதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்து என்பது இல்லை எனப் புரிந்து கொண்டேன்.  நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-8126557090411819287?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/8126557090411819287/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=8126557090411819287' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/8126557090411819287'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/8126557090411819287'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2012/01/blog-post_14.html' title='சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டு, :))))'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-6998798854835663871</id><published>2012-01-13T17:57:00.000+05:30</published><updated>2012-01-13T17:57:01.123+05:30</updated><title type='text'>தெரிஞ்ச விஷயம் தான், ஆனாலும் படிங்க!</title><content type='html'>தமிழில் பொங்கல் பண்டிகை, என்றும் வடமாநிலங்களில் மகர சங்கராந்தி என்றெல்லாம் அழைக்கப்படும் இந்தப் பண்டிகை முன்காலங்களில் இந்திரவிழாவாகக் கொண்டாடப் பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.  வடமாநிலங்களில் இப்போதும்  மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.  இதுவும் இந்தியா முழுதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையே. சங்க காலத்திலேயே இது தை நோன்பு என்ற பெயரில் கொண்டாடப் பட்டிருக்கலாம் என்றாலும் ராஜராஜ சோழன் காலத்தில் தான் வருடத்தின் முதல் அறுவடைத் திருநாள் புதியீடு என்ற பெயரில் கொண்டாடப்பட்டிருக்கிறது என்பது காணக்கிடைக்கிறது.  இந்தியா முழுதும் கொண்டாடப்படும் இது வெவ்வேறு மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பொங்கல் என அழைக்கப்படும் இது ஆந்திரம், ஒரிசா, மேற்கு வங்கம், பிஹார், மத்தியப்பிரதேசம், உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரா, மணிப்பூர் ஆகிய இடங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரிலும், குஜராத், ராஜஸ்தானில் உத்தராயணம் என்ற பெயரிலும், பஞ்சாப், ஹரியானா, ஹிமாசல் பிரதேசம் ஆகிய இடங்களில் லோஹ்ரி என்ற பெயரிலும், அஸ்ஸாமில் மாகே பிகு என்ற பெயரிலும், நேபாளத்தில் மாகே சங்க்ராந்த் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.  மற்றத் தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் சொங்க்ரான் என்றும், மியான்மரில் திங்க்யான் எனவும், லாவோஸில் பி மா லாவ் என்ற பெயரிலும் கொண்டாடுகிறார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;பெரும்பாலான வடமாநிலங்களில் எள்ளினால் செய்த இனிப்பு வகைகள், அல்லது வேர்க்கடலையினால் செய்யப்பட்டவை விநியோகிக்கப்படுகின்றன.  இது சூரியனின் வான்வழிப் பயணத்தில் சூரியன் மகரராசிக்கு மாறும் நாள் என இந்துக்களால் நம்பப்படுகிறது.  வான்வெளியில் வடக்கு நோக்கி சூரியன் நகரும் இந்த நாளில் இருந்து பகல் நேரம் அதிகரிக்கும்  என்பதாலும் இது கொண்டாட்டத்தின் முக்கியகாரணமாகிறது.  ஆடி மாதம் சூரியன் தென் திசை நோக்கிப் பயணம் செய்யும் காலத்தில் விதைக்கப்படும் விதைகள் அனைத்தும் இதற்குள் பூரணமாக அறுவடை செய்யத் தயாராகக் காத்திருக்கும். வருடத்தின் முதல் அறுவடையை அமோகமாகத் தங்களுக்கு அளித்த சூரியனுக்கு நன்றி கூறும் விதத்திலும் இந்தப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.  எனினும் இது மழைக்கடவுளான இந்திரனுக்கு நன்றி செலுத்தும் விழாவாகவே முதலில் இருந்திருக்கவேண்டும் என்றும் பின்னர் முதல்நாளை மட்டும் இந்திரனுக்கு நன்றி செலுத்தும் விழாவான போகியாகவும், அடுத்த நாளை சூரியனுக்காகவும், மூன்றாவது நாளை இதற்கெல்லாம் உதவி செய்யும் கால்நடைச்செல்வங்களுக்காகவும் கொண்டாடி வந்திருக்கின்றனர். நாளாவட்டத்தில் நான்காம் நாள் உறவினரை, நண்பரைக் கண்டு செல்லும் நாளாகக் கொண்டாட ஆரம்பித்தனர்.  ஆகத் தற்காலங்களில் இது நான்கு நாட்கள் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;ஆரம்பத்தில் அதாவது சங்ககாலத்தில் இது மஹாவிஷ்ணுவைக் குறித்தே இளம்பெண்களால் கொண்டாடப்பட்டிருக்கவேண்டும் என்றும் ஒரு கூற்று உண்டு.  சாணத்தால் பெரியதொரு உருண்டை பிடித்து நடுவில் வைத்து அதில் பறங்கிப்பூவையும் வைத்துச் சுற்றிலும் சிறிய சிறிய சாண உருண்டைகளையும் வட்டமாக வைத்து அவற்றிலும் பூக்களை வைப்பார்கள்.  நடுவில் உள்ள பெரிய உருண்டையை கண்ணனாகவும், சுற்றிலும் உள்ள சின்ன உருண்டைகளை கோபியராகவும் பாவித்து இளம்பெண்கள் அந்தக் கோலங்களைச் சுற்றி வந்து கும்மி, கோலாட்டம் ஆடிக் களிப்பார்கள்.  மேலும் பொங்கல் வைப்பதன் தாத்பரியம், உணவுக்கு நமக்கு உதவி செய்த பஞ்சபூதங்களையும் போற்றுவது ஆகும்.  மண்ணிலிருந்து நமக்குக் கிடைத்த பொருட்களை வைத்துச் சமைப்பது முன்பெல்லாம் மண்ணாலாகிய அடுப்பிலேயே, மண்பானைகளிலேயே பொங்கல் வைப்பார்கள்.  காலக்கிரமத்தில் இது மாறிவிட்டாலும், மண் அடுப்பும், மண்பானையும் பூமித்தாயையும், அதில் பொங்கலுக்கு ஊற்றப்படும் பாலும், நீரும், தண்ணீரையும், எரியும் நெருப்பு அக்னியையும், பொங்கல் வேகும்போது கிளம்பும் ஆவி வாயுவையும், வெட்டவெளியில் பொங்கல் சமைத்துப் பின்னர் வெட்டவெளியிலேயே வழிபாடு நடத்துவது ஆகாயத்தையும் குறிக்கும் என்பார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் ஆரம்பம் ஆகும் விழாவறை காதையில் “இந்திர விழா” என்ற பெயரிலேயே பொங்கல் பண்டிகை கொண்டாடப் பட்டிருக்கவேண்டும் என அறிய வருகிறது.  முதல் முதல் இந்திரவிழா கொண்டாட ஆரம்பிக்கையில் அதைப் பொது மக்கள் மன்றத்தில் முரசறைந்து தெரிவிக்கப்பட்டதாகவும், சுமார் 28 நாட்கள் விழா நடந்ததாகவும் தெரிந்து கொள்கிறோம்.  மேலும் அகத்திய முனிவர் இந்திரனுக்கு அழைப்பு விடுத்ததாகவும் இந்திரன் பூம்புகாருக்கு வந்ததாகவும் குறிப்புகள் கூறுகின்றன.  தற்காலங்களில் பொங்கலுக்கு முன்னர் வீட்டை அலங்கரித்துச் சுத்தம் செய்து பழையன கழிதல் போல் அந்தக் காலங்களிலும் வீட்டை மட்டுமின்றி நாடும், நகரங்களுமே சிறப்பாக அலங்கரிக்கப்பட்டன.   கமுகுக் குலைகளும், தென்னை ஓலைத் தோரணங்களும், வாழை மரங்களும் கட்டப்பட்டு, பொன்னாலான பாலிகைகள், பூரண கும்பங்கள் ஆகியவற்றால் வீடுகள், கோயில்கள், அரண்மனைகள் அலங்கரிக்கப்பட்டன.   வீதிகளிலே புது மணல் பரப்பி, காவல் தெய்வங்கள் முதல் அனைத்துத் தெய்வங்களுக்கும் சிறப்பான வழிபாடுகள் நடத்தப்பட்டன.  மழைத் தெய்வம் ஆன இந்திரனைச் சிறப்பிக்கும் வகையில் அவனுக்கு நன்றி கூறும் வகையில் எடுக்கப்பட்ட இந்த விழா நாளில், பகைமையும், பசியும் நீங்கச் சிறப்பான பிரார்த்தனைகள் செய்யப்பட்டதோடு ஒருவருக்கொருவர் பகைமை பாராட்ட வேண்டாம் என்பதும் வலியுறுத்தப்பட்டது.  ஒருவருக்கொருவர் பகையுள்ளவர்கள் விலகி இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.  இப்படியாக ஆரம்பித்த இந்த விழா பின்னர் நாளாவட்டத்தில் கண்ணுக்குத் தெரியும் ஒரே கடவுளான சூரியனுக்காகக் கொண்டாடப்படும் விழாவாக மாறி இருந்திருக்கலாம்.  ஏனெனில் சூரியன் இருப்பதாலேயே நமக்கு மழை, ஒளி, எல்லாம் கிடைப்பதோடு உயிர்கள் வாழவும் முடிகிறது.  சூரியனில்லாத பூமி இருண்டுவிடும்.  மனிதர்களின் வாழ்வாதாரமாகச் சூரியனே இருந்து வருகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;பொங்கல் வழிபாட்டில் பொங்கலோடு சேர்த்துக் கரும்பு, வாழைப்பழம், மஞ்சள் கொத்து, இஞ்சிக்கொத்து, வெற்றிலை, பாக்கு, தேங்காய் போன்றவைகளோடு ஏழுவகைக் கறிகள்/கூட்டுகள்/குழம்பு போன்றவை செய்யப்படும்.  அனைத்தும் வழிபாட்டில் வைக்கப்படும். அநேகமாக வழிபாடுகள் வீட்டின் கொல்லைப்புறம் கிழக்கு நோக்கியே செய்யப்படும். அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தாலும் வீட்டின் வெளியே வந்து சூரியனுக்குக் கற்பூரமாவது காட்டுவார்கள்.  பொங்கல் பால், நெய், அரிசி, பருப்பு, வெல்லம் போன்றவை சேர்த்துச் செய்யப்படும். பால் பொங்க வேண்டும்.  பால் நன்றாகப் பொங்கினால் அந்த வருடம் விளைச்சலும் பொங்கி வரும் என்பார்கள். வீட்டில் உள்ள அனைவரும் பொங்கல் பானையில் பால் ஊற்றுவது உண்டு.  அப்போது பொங்கலோ பொங்கல் எனச் சொல்லிக்கொண்டே பாலை ஊற்றுவார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;கரும்பு இனிப்பான சுவையை உடையது.  ஆனாலும் அடிக்கரும்பே தித்திப்பு அதிகம் உடையது.  நுனிக்கரும்பு உப்பாகவும் இருக்கும்.  அதோடு கரும்பில் நிறையக் கணுக்களும் காணப்படும்.  இந்தக் கரும்பின் கணுக்கள் வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளைக் குறிக்கிறது என்றும் ஆரம்பத்தில் உப்புப் போல் கரிக்கும் வாழ்க்கை போகப் போக அடிக்கரும்பு போல் இனிக்கும் எனவும் கூறுவார்கள்.  மஞ்சள் கொத்துக்களும் வழிபடப் படுகின்றன.  மேலும் பொங்கல் பானையில் மஞ்சள் கொத்துக் கட்டும் வழக்கமும் உண்டு,  மஞ்சள் மஹாலக்ஷ்மிக்கு உரியது. மஹாலக்ஷ்மியாகவே கருதப்படும் மஞ்சளை அனைத்து சுபகாரியங்களுக்கும் பயன்படுத்துகிறோம்.  மஞ்சள் இல்லாத மங்கல காரியங்களே இல்லை.  ஆகவே மஞ்சளைப்பொங்கல் பானையில் கொத்தோடு கட்டும் வழக்கம் ஏற்பட்டது.  பானையில்கட்டும் மஞ்சளையே பத்திரம் செய்து ஒரு துண்டை எடுத்து சுவாமி அறையில் வைத்துவிட்டு மற்ற மஞ்சளை உடலில் தேய்த்துக் குளிக்க அரைத்துப் பயன்படுத்துவார்கள்.  சுவாமி அறையில் வைத்திருக்கும் மஞ்சளையே பொங்கலுக்கு மறுநாள் கனுவன்று நெற்றியில் கீறிக்கொள்ள எடுத்துச் செல்வார்கள்.  அக்கம்பக்கம், வீட்டுப் பெரியவர்கள் என எல்லாரிடமும் கொடுத்து நெற்றியில் மஞ்சளைக்கீறிவிடச் சொல்வார்கள்.  அரைத்திருக்கும் மஞ்சளில் சிறிதளவு எடுத்து சாதத்தில் கலந்து கொண்டு, குங்குமம் போட்டும் கலந்து, பொங்கல், கலந்த சாதவகைகள், தயிர்சாதம், கரும்புத்துண்டுகள், வாழைப்பழம், தேங்காய் வெற்றிலை, பாக்கு எல்லாமும் வைத்து கனுவன்று காலையில் காக்காய்ப்பிடி, கனுப்பிடி என வைப்பார்கள்.  இதன் தாத்பரியம் காக்கைகள் எப்படிச் சுற்றம், சொந்தங்களோடு சேர்ந்து உணவு எடுத்துக்கொள்கிறதோ அவ்வாறே நாமும் நம் உறவு, சுற்றம், நட்பு ஆகியோருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதே ஆகும்.&lt;br /&gt; &lt;br /&gt;ஒரு சிலர் வீட்டு வழக்கப்படி புதிதாய்ப் பிறந்திருக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளைப் பத்து வயதுக்குட்பட்ட மற்றொரு குழந்தையின் மடியில் உட்கார்த்தி வைத்துச் சின்னச் சின்ன கொழுக்கட்டைகள் செய்து அவற்றோடு, கரும்புத்துண்டுகள், இலந்தைப்பழம், நாணயங்கள் எல்லாம் கலந்து அரிசி அளக்கும் படியில் நிறைநாழி என சுவாமிக்கு எதிரே வைத்து இருப்பார்கள்.  அக்கம்பக்கம் சுற்றத்தார், சின்னக்குழந்தைகள், பெண்கள் என எல்லாரையும் அழைத்து மாலை விளக்கு ஏற்றியதும் வீட்டில் இருக்கும் வயதான சுமங்கலிப் பெண்ணை விட்டுச் சின்னக் குழந்தையின் தலையில் மெதுவாய்க் கொட்டுவார்கள்.  இதற்குக் காசு, இலந்தைப் பழம் கொட்டுதல் என்று பெயர்.  குழந்தைகள் காசைப் பொறுக்கப் போட்டி போடும்.  குழந்தைகளோடு சேர்ந்து பெரியவர்களும் பொறுக்குவார்கள்.  பின்னர் வந்திருக்கும் அனைவருக்கும் வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் வைத்துக்கொடுத்து அவரவருக்கு இயன்ற பொருளை வைத்துக் கொடுப்பார்கள்.  இது குழந்தைக்கு திருஷ்டி கழியவேண்டிச் செய்யப்படுவது.  இது பெரும்பாலும் குறிப்பிட்ட சில வீடுகளிலேயே செய்யப்படுகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;ஒரு சில கிராமங்களில் மார்கழி மாதம் வைக்கும் சாண உருண்டைகளைச் சேகரம் செய்து பிள்ளையார் பொங்கல் என வைப்பது உண்டு.  இன்னும் சிலர் வீடுகளில் இப்படியான உருண்டைகளைச் சேகரம் செய்து கொண்டு, பொங்கலுக்கு அடுத்து வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் புதியதாய்ச் சாண உருண்டை பிடித்துக்கொண்டுஅவரவர் ஊர்களின் ஒரு நதிக்கரையில் அல்லது குளக்கரையில் அதை நடுவில் வைத்து மற்ற உருண்டைகளைச் சுற்றிலும் வைத்துப் பூசணி, பறங்கி, பூவரசம்பூக்கள் போன்றவற்றால் அலங்கரித்து மணலில் வீடுபோல் ஓவியம் வரைந்து அதன் நடுவே அடுப்பு மூட்டிப் பொங்கல் பானை வைப்பார்கள்.  பொங்கல் செய்து, ஒரு முறம் அல்லது சுளகைத் திருப்பிப்போட்டு நுனி இலை விரித்துப் பொங்கல் கொஞ்சமும் , பழமும் அதில் வைத்துவிட்டுக் கற்பூரமும் ஏற்றி அதில் வைப்பார்கள்.  பின்னர் அந்த இலையை அப்படியே நீரில் விட்டுவிட்டுச் சாண உருண்டைகளையும் நீரில் கரைப்பார்கள்.  இதனால் வரும் வருடம் மழை நன்கு பொழிந்து நீராதாரம் மேம்படும் என்று நம்பிக்கை.  நீர், நிலைகளுக்கு மட்டுமின்றி நீர்வாழ் ஜந்துக்களுக்கும் உணவளிக்கும் விதமாகச் செய்யப்படும் இதை இன்றைய தினம் பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;மனிதன் வாழ ஆதாரமான உணவைக்கொடுக்கும் உழவர்களின் திருநாள் என்றும் சொல்லலாம்.  பொங்கலுக்கு மறுநாள் மாடுகள், உழவுக்கருவிகள் அனைத்துக்கும் வழிபாடு நடக்கும்.  தற்காலங்களில் காலம் தப்பிப் பெய்யும் மழையினால் விவசாயிகள் கஷ்டப்படுவதே பார்க்க முடிகிறது.  தேசந்தோறும் பாஷை வேறு என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொருவிதமாய்க்கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையும் ஒரு தேசியப் பண்டிகையே.  அனைவருக்கும் பொங்கல் வாழ்த்தைத் தெரிவித்துக்கொண்டு கீழே அக்கார அடிசில் செய்முறையைத் தருகிறேன்.&lt;br /&gt; &lt;br /&gt;அக்கார அடிசிலுக்குப் பால் நிறைய வேண்டும்.  ஆண்டாள் செய்தாப்போல் நூறு தடா இல்லைனாலும் ஒரு லிட்டராவது வேண்டும்.  நல்ல பச்சை  அரிசி கால்கிலோ, வெல்லம் பாகு அரை கிலோ, நெய் கால் கிலோ. பாசிப்பருப்பு ஒரு கிண்ணம். நீரே வேண்டாம். பாலிலேயே வேகவேண்டும்.  ஆகவே முடிந்தவரைக்கும் ஒரு லிட்டருக்குக் குறையாமல் பால் எடுத்துக்கொள்ளவும்.  குங்குமப் பூ, ஏலக்காய், பச்சைக்கற்பூரம் ஒரு சிட்டிகை அளவு மட்டுமே. முந்திரிப்பருப்பு, திராக்ஷை எல்லாம் தேவைப்பட்டால். சாதாரணமாய் இதற்குப் போடுவது இல்லை.  ஆனால் நான் போடுவேன்.&lt;br /&gt; &lt;br /&gt;பாசிப்பருப்பையும், பச்சை அரிசியையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.  நன்கு களைந்து சுத்தம் செய்து கொள்ளவும்.  வெண்கலப்பானையை அடுப்பில் வைத்துப் பாலைக் கொஞ்சமாக முதலில் ஊற்றவும்.  தேவையான பாலில் பாதி அளவு ஊற்றலாம்.  பால் கொதிக்க ஆரம்பித்ததும் பாசிப்பருப்பைக் களைந்து சுத்தம் செய்து அதில் போடவும்.  சிறிது நேரத்துக்கு ஒருமுறை கிளறிக்கொடுக்கவும்.  பால் அடியில் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.  இதை நான் ஸ்டிக் பாத்திரத்திலோ அல்லது குக்கரிலோ செய்தால் அவ்வளவு சுவை வராது.  பருப்பு வெந்ததும் அரிசியைக் களைந்து அதோடு சேர்த்துப் போடவும்.  மிச்சம் இருக்கும் பாலைக்கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்க்கவும்.  அரிசி நன்கு வெந்து குழையும் பதம் வரவேண்டும்.  அப்போது வெல்லத்தைத் தூளாக்கிச் சுத்தம் செய்து சேர்க்க்கவும்.  வெல்ல வாசனை போக நன்கு கொதிக்கவேண்டும்.  வெல்லம், பால் இரண்டும் சேர்ந்து வரும்வரையில் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்து விடாமல் கிளற வேண்டும்.  நன்கு கலந்து பாயசம் போலவும் இல்லாமல் ரொம்பக் கெட்டியாக உருட்டும்படியும் இல்லாமல் கையால் எடுத்துச்சாப்பிடும் பதம் வரும் வரை கிளற வேண்டும்.  பின்னர் ஏலப்பொடி சேர்த்துப் பாலில் கரைத்த குங்குமப் பூவும் சேர்த்துப் பச்சைக்கற்பூரமும் சேர்க்கவும்.  தேவைப்பட்டால் நெய்யில் முந்திரிப்பருப்பு, திராக்ஷை வறுத்துச் சேர்க்கவும்.  அது இல்லாமலேயே நன்றாக இருக்கும்.&lt;br /&gt; &lt;br /&gt;குக்கரில் வைப்பவர்கள் பாதிப்பாலை விட்டுக் குக்கரில் அரிசி, பருப்பைக் குழைய வைத்துக்கொண்டு பின்னர் வெளியே எடுத்து அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு நீர் அல்லது பால் விட்டுக் கரைத்துக் கொதிக்கையில் குக்கரில் இருந்து எடுத்த கலவையைப் போட்டு மிச்சம் பாலையும் விட்டுக் கிளறவேண்டும்.  இதிலும் அடிப்பிடிக்காமல் நன்கு கிளற வேண்டும்.  பின்னர் நன்கு சேர்ந்து தளதளவென்று கொதிக்க ஆரம்பித்ததும், வெல்ல வாசனை போய்விட்டதா என்று பார்த்துவிட்டு அடுப்பை அணைக்கவும்.  ஏலக்காய், குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சேர்க்கவும்.//&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=http://www.vallamai.com/special/pongal/pongal-2012/1054&gt;நன்றி வல்லமை&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-6998798854835663871?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/6998798854835663871/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=6998798854835663871' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/6998798854835663871'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/6998798854835663871'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2012/01/blog-post_13.html' title='தெரிஞ்ச விஷயம் தான், ஆனாலும் படிங்க!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-3837264339784717468</id><published>2012-01-12T16:50:00.002+05:30</published><updated>2012-01-12T16:54:45.036+05:30</updated><title type='text'>இளைஞர் தின வாழ்த்துகள்!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-FRRgJlvhF30/Tw7CEBaHQ2I/AAAAAAAAGPA/Zoc0mjQcrzQ/s1600/imagesvivek.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 201px; height: 251px;" src="http://4.bp.blogspot.com/-FRRgJlvhF30/Tw7CEBaHQ2I/AAAAAAAAGPA/Zoc0mjQcrzQ/s320/imagesvivek.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5696703953023484770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நேற்று இரவு மனசு கனத்தோடு படுக்கச் சென்றேன்.  ஆசியாவிலேயே/உலகிலேயே மிகவும் மோசமான நிர்வாகம் இந்தியாவில் தான் என்ற செய்தியைப் படித்ததில் இருந்து மனம் மிக மிக வேதனைப் படுகிறது. இன்று இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில்.  இப்போதைய இளைஞர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவதில்லை. சீர் தூக்கி ஆராய்ந்து நல்லது கெட்டது பாகுபாட்டைப் புரிந்து கொண்டு எதிர்கால இந்தியாவை வளமானதாக மட்டுமின்றி அனைத்திலும் சிறந்த ஒரு நாடாக மாற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு இன்றைய இளைஞர்களுக்கு உள்ளது. இந்த இளைஞர்கள் தினத்தில் அதற்கு வேண்டிய மன உறுதியையும், வலுவையும் கொடுக்கும்படி எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-3837264339784717468?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/3837264339784717468/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=3837264339784717468' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/3837264339784717468'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/3837264339784717468'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2012/01/blog-post_12.html' title='இளைஞர் தின வாழ்த்துகள்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-FRRgJlvhF30/Tw7CEBaHQ2I/AAAAAAAAGPA/Zoc0mjQcrzQ/s72-c/imagesvivek.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-435016059779017761</id><published>2012-01-11T07:40:00.002+05:30</published><updated>2012-01-11T07:51:00.607+05:30</updated><title type='text'>தாத்தா எங்கேயானும் அழறாரா! :)</title><content type='html'>அப்புவோட அம்மாவுக்கு அவசரமா வெளியே போயாகணும்;  அப்புவைக் கூடக் கூட்டிக் கொண்டு போக முடியாது. அதனால் தாத்தா, பாட்டி கிட்டே விட்டுட்டுப் போனாள். அப்புவுக்கு இஷ்டமே இல்லை.  அழ ஆரம்பித்தது.  முதல்லே சின்னதாக ஆரம்பித்த அழுகை கொஞ்சம் கொஞ்சமாப் பெரிசானது. பாட்டி சமாதானம் செய்தும் சமாதானம் ஆகலை.  அழுகையோ நிக்கலை.  தாத்தா கூப்பிட்டார். போகமாட்டேன்னு பிடிவாதம் பிடித்தது அப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தா அப்புவுக்குக் கதை சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ சமத்துப் பாப்பா இல்லை? தாத்தா உன்னாட்டம் குட்டிப் பையனா இருக்கிறச்சே என்னாச்சு தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;you were a baby boy? when?&lt;br /&gt;&lt;br /&gt;லாங் லாங் அகோ, தாத்தா தொடர்ந்தார்.  என்னதான் ஆங்கிலம் பேசமுடிஞ்சாலும் சட்டுனு தமிழ் தான் வசதியா இருக்கு. தாத்தா தமிழிலேயே பேச அப்பு ஆங்கிலத்தில் கேட்கனு சம்பாஷணை தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் உன்னை மாதிரிக் குட்டியா இருக்கிறச்சே இருந்து என்னோட பாட்டி கிட்டத் தான் வளர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;what is it thatha vayanthen?&lt;br /&gt;&lt;br /&gt;Oh, I lived with my grandmother.&lt;br /&gt;&lt;br /&gt;are you not scared?&lt;br /&gt;&lt;br /&gt;No, I was not. அப்புறம் என்னாச்சு தெரியுமா? என்னைப் பாட்டி தான் ஸ்கூல்லே சேர்த்தா; படிக்க வைச்சா. 5வது கிரேட் வரை அங்கே தான் படிச்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt;then?  you never cried for your mommy?&lt;br /&gt;&lt;br /&gt;No, I used to see my mommy on Holidays only.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புவோட சின்ன மூளையிலே என்ன யோசனை தோணித்தோ! அப்புறம்னு கேட்டது. அப்புறமா என்னோட பெரியம்மா சிதம்பரம்னு வேறே ஊருக்கு அழைச்சுக்கொண்டு போய் வைச்சுப் படிக்க வைச்சாங்க.  &lt;br /&gt;&lt;br /&gt;what is periyamma?&lt;br /&gt;&lt;br /&gt;My mommy's sister.  like your sister Pooja.  She is my mommy's big sister.&lt;br /&gt;&lt;br /&gt;then your mommy is her baby sister like me?&lt;br /&gt;&lt;br /&gt;Yes.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போத் தான் வேடிக்கையே. அப்பு கேட்டது, உன்னோட அம்மா இப்போ எங்கே இருக்காங்க தாத்தானு.&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தா சொல்றார்.  என்னோட அம்மா என் தம்பியோட டெல்லியிலே இருக்காங்க. பாரு, தாத்தா யு.எஸ்ஸிலே இருக்கேன் உன்னோட, என்னோட அம்மாவோ டெல்லியிலே.  நான் எங்கேயானும் அழறேனா பாரு!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிமிஷம் திகைத்த அப்பு என்ன நினைத்ததோ கடகடவெனச் சிரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடா!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-435016059779017761?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/435016059779017761/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=435016059779017761' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/435016059779017761'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/435016059779017761'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2012/01/blog-post_11.html' title='தாத்தா எங்கேயானும் அழறாரா! :)'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-8369195824787761278</id><published>2012-01-08T20:58:00.003+05:30</published><updated>2012-01-08T21:03:29.597+05:30</updated><title type='text'>அதீதத்தில் கொடுத்த நன்றி அறிவிப்பு!</title><content type='html'>கீதா சாம்பசிவம்&lt;br /&gt;Channel:  புத்தாண்டு இதழ்&lt;br /&gt; கட்டுரை&lt;br /&gt;Date:  Thursday, January 5th, 2012&lt;br /&gt;ராமலக்ஷ்மி அவர்கள் முதலில் அழைத்தபோது யோசித்தேன். ஏனெனில் கடந்த சிலநாட்களாக இங்கே கொஞ்சம் வேலைகள். மகனும், மருமகளும் அவங்களுடைய பச்சை அட்டைக்காகச் சிலவேலைகள், மருத்துவ சோதனை என அலைச்சல். ஆகவே வீட்டில் வேலை. கணினியில் அமர்ந்தாலும் எழுத முடியவில்லை. மகனின் பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாததால் நாங்க இரண்டு பேரும் சென்று இவர் எங்க பையர் தான் என உறுதி மொழி கொடுக்கவேண்டும். :)) அதற்காக ஒருநாள் செல்ல வேண்டி இருந்தது. அதோடு தம்பி வீட்டில் இத்தனை நாட்கள் இங்கே இருந்தாச்சுனு எங்க பொண்ணு வேறே குடும்பத்தோடு இங்கே வந்து எங்களை அவங்க ஊரான மெம்பிஸுக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறாள். 26-ம் தேதி பயணம் செய்யவேண்டும். முழுதும் காரிலேயே போகிறோம். மறுநாள் ஓய்வு தேவைப்படும். ஆகவே படைப்புகள் கிடைத்தாலும் அனுப்ப தாமதம் ஆகும். இதை எல்லாம் குறித்துப் பல்வேறு யோசனைகள். பின்னர் வந்தவற்றை மட்டும் அனுப்பி வைப்போம் எனக் கொடுத்தவர்களுடையதை மட்டும் அனுப்பி வைத்தேன். ஆகவே என் பங்கு என்பது எதுவும் இதில் இல்லை. பார்க்கப் போனால் சிநேகிதிகளைப் படுத்தி எடுத்தேன். முக்கியமாய்க் கவிநயாவை. எல்லாருக்கும் வேலை;பிசி; குழந்தைகள் படிப்பு. ஆகவே அதிகமான அளவில் பங்கு பெற முடியாத சூழ்நிலையைப் பொறுத்துக்கொண்டு அனைவரும் ஆதரவு கொடுத்தமைக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். முக்கியமாய் இந்தச் சந்தர்ப்பத்தை உண்டாக்கிக் கொடுத்த அதீதம் குழுவினருக்கு என் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=http://tinyurl.com/7varwts&gt;பார்க்க அதீதம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெம்பிஸ் வரும் முன்னர் எழுதிக் கொடுத்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-8369195824787761278?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/8369195824787761278/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=8369195824787761278' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/8369195824787761278'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/8369195824787761278'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2012/01/blog-post_1966.html' title='அதீதத்தில் கொடுத்த நன்றி அறிவிப்பு!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-2846607990128728925</id><published>2012-01-08T07:03:00.003+05:30</published><updated>2012-01-08T07:32:55.602+05:30</updated><title type='text'>இலவசங்கள் அறிவிச்சாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!</title><content type='html'>&lt;span style="text-align: -webkit-auto; background-color: rgb(246, 246, 246); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; "&gt;/கீதா சாம்பசிவம் மேடம் - கான்வாசிங் உண்டு. நீங்க உங்கள் தரப்பு வாதங்களை, உங்களுக்கு வோட்டுப் போட்டால் வாக்காளப் பெருமக்களுக்கு என்ன இலவசம் கொடுப்பீர்கள் என்று எழுதி &lt;a href="mailto:engalblog@gmail.com" target="_blank" style="color: rgb(51, 51, 204); "&gt;engalblog@gmail.com&lt;/a&gt;மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். ஜனவரி பதினான்காம் தேதி வரை வாக்குப் பதிவு இருக்கின்றது. ஒரு கை பார்த்துவிடலாம்!//&lt;/span&gt;&lt;div style="font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; background-color: rgb(246, 246, 246); "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; background-color: rgb(246, 246, 246); "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; background-color: rgb(246, 246, 246); "&gt;//ஒரு ஓட்டுக்கு ஒரு ஆடு, ஒரு ரெப்ரெஜிரேடர், ஏசி கார் இலவசம். இன்னும் நிறைய இலவசத் திட்டங்கள் வருகின்றன. சைனாவில் ஆர்டர் கொடுத்து செய்ய வேண்டியிருப்பதால் தாமதமாகிறது. அதற்காக ஓட்டு போடுவதை நிறுத்த வேண்டாம்.//&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; background-color: rgb(246, 246, 246); "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span  &gt;ஹாஹா, மேலே இருப்பது எங்கள் ப்ளாக் எனக்குக் கான்வாசிங்குக்குக் கொடுத்த அனுமதி.  என்னடா தானைத் தலைவியா இருந்துட்டு அனுமதி எல்லாம் கேட்கறேன்னு பார்க்கறீங்களா?  தேர்தல்னு வந்தால் எலக்‌ஷன் கமிஷனின் உத்தரவுகளை மதிக்கணுமே!  அதான்!  எலக்‌ஷன் கோட் அறிவிச்சுட்டாங்க.  அதற்கு உட்பட்டு நானும் சில, பல பதிவுகளில் போய்க் கான்வாசிங் செய்திருக்கேன்.  மிச்சத்துக்குத் தேடிக் கண்டு பிடிச்சுட்டுப் போகணும். ஹிஹி, ஆனால் கான்வாசிங் செய்யாமலேயே கீதா சந்தானத்திற்கு மதிப்பெண்கள், சே,சே, வாக்குகள் கூடுதலாய் இருக்கிறதைப் பார்த்து கண், காது, மூக்கு, வாய்னு எல்லாத்திலேயும் புகை வந்துட்டு இருக்கு.  (இங்கே மெம்பிஸில் உறைநிலைக்குப் போயிடுது ராத்திரி எல்லாம், வாயைத் திறந்தால் புகை வராமல் என்ன பண்ணும்?) சரி, சரி, இலவசம் அறிவிக்கச் சொல்லித் தேர்தல் கமிஷனே உத்தரவு கொடுத்து அதையும் எழுத்து வடிவத்தில் (ஒரு ஜாக்கிரதைக்குத் தான்) வாங்கி வச்சுட்டிருக்கிறதாலே நான் எனக்கு ஓட்டுப் போடறவங்களுக்கு என்னவெல்லாம் கொடுப்பேன் என்பதை இங்கே அடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span  &gt;யாருங்க அது, உங்களுக்கு வாங்கித் தான் பழக்கம்னு முணுமுணுக்கிறது?  வாங்கினதை பத்திரமா வச்சுப்போம் இல்ல? அதைப் பாருங்க! வழக்கமா நான் முப்பெரும் விழா நடத்தறச்சே தொண்டர்கள் தான் எடைக்கு எடை தங்கம், வெள்ளி, வைரம்னு கொடுப்பாங்க. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன பண்ணறது? நேரம், ஏழரைச் சனி இப்போ எனக்கு. கையை விட்டுச் செலவு பண்ண  வேண்டி இருக்கு .  இதோ பட்டியல் தயார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span  &gt;&lt;img src="https://mail.google.com/mail/?ui=2&amp;amp;ik=bb3ff4ff4b&amp;amp;view=att&amp;amp;th=134afe3b78996741&amp;amp;attid=0.7&amp;amp;disp=emb&amp;amp;realattid=ii_134afde57c3a1289&amp;amp;zw" alt="downloadlatest intelcorelaptap.jpg" title="downloadlatest intelcorelaptap.jpg" /&gt;லேட்டஸ்ட் இன்டெல் கோர் லாப்டாப்&lt;img src="https://mail.google.com/mail/?ui=2&amp;amp;ik=bb3ff4ff4b&amp;amp;view=att&amp;amp;th=134afe3b78996741&amp;amp;attid=0.6&amp;amp;disp=emb&amp;amp;realattid=ii_134afdf1a23094f4&amp;amp;zw" alt="imagesadvanced all in one car.jpg" title="imagesadvanced all in one car.jpg" /&gt;காரிலே வைச்சுட்டுப் போற சகலவசதிகளோடு கூடிய பிசி.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span  &gt;&lt;img src="https://mail.google.com/mail/?ui=2&amp;amp;ik=bb3ff4ff4b&amp;amp;view=att&amp;amp;th=134afe3b78996741&amp;amp;attid=0.2&amp;amp;disp=emb&amp;amp;realattid=ii_134afdfb5896f026&amp;amp;zw" alt="imagesandroid.jpg" title="imagesandroid.jpg" /&gt;அன்ட்ராய்ட் போன்  &lt;img src="https://mail.google.com/mail/?ui=2&amp;amp;ik=bb3ff4ff4b&amp;amp;view=att&amp;amp;th=134afe3b78996741&amp;amp;attid=0.1&amp;amp;disp=emb&amp;amp;realattid=ii_134afe01afa4d161&amp;amp;zw" alt="imagesapplepad.jpg" title="imagesapplepad.jpg" /&gt; ஆப்பிள் ஃபோன்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span  &gt;&lt;img src="https://mail.google.com/mail/?ui=2&amp;amp;ik=bb3ff4ff4b&amp;amp;view=att&amp;amp;th=134afe3b78996741&amp;amp;attid=0.4&amp;amp;disp=emb&amp;amp;realattid=ii_134afe11abb8504a&amp;amp;zw" alt="imagesiphone.jpg" title="imagesiphone.jpg" /&gt;ஐ ஃபோன் 5ஜி  &lt;img src="https://mail.google.com/mail/?ui=2&amp;amp;ik=bb3ff4ff4b&amp;amp;view=att&amp;amp;th=134afe3b78996741&amp;amp;attid=0.3&amp;amp;disp=emb&amp;amp;realattid=ii_134afe190bbb862d&amp;amp;zw" alt="imagesipod.jpg" title="imagesipod.jpg" /&gt;  ஐ பாட்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span  &gt;&lt;img src="https://mail.google.com/mail/?ui=2&amp;amp;ik=bb3ff4ff4b&amp;amp;view=att&amp;amp;th=134afe3b78996741&amp;amp;attid=0.5&amp;amp;disp=emb&amp;amp;realattid=ii_134afe21ce4ff9c9&amp;amp;zw" alt="imagesnotebook.jpg" title="imagesnotebook.jpg" /&gt;நோட் புக்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span  &gt;எல்லாத்தையும் பார்த்துக்குங்க.   பார்த்துட்டு உங்கள் ஓட்டை எனக்கே போடுங்க!  எனக்கே எனக்கு. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span  &gt;கீதா சாம்பசிவம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span  &gt;இந்த எங்கள் ப்ளாக் எலக்‌ஷன் கோடைக்கண்டிப்பாய்ப் பின்பற்றுகிறது தெரியாமப் போச்சு.  நான் பாட்டுக்கு ஓட்டுப் பெட்டி பக்கத்திலேயே என்னோட அறிவிப்பை எதிர்பார்த்தா ஹிஹிஹி,  வாக்குச் சாவடியை விட்டுத் தள்ளி வைச்சிருக்காங்க நம்ம விளம்பரத்தை.  போற போக்கைப் பார்த்தால் கள்ள ஓட்டு விழுந்தாக் கூட ஜெயிப்பேனா?? சந்தேகமா இருக்கே! :)))))))&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br class="Apple-interchange-newline"&gt;வலை உலகத்திலே எல்லாரும் சத்தம் போடாம மீனாக்ஷியை ஆதரிக்கறாங்களே? ம்ஹும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-2846607990128728925?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/2846607990128728925/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=2846607990128728925' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/2846607990128728925'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/2846607990128728925'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2012/01/blog-post_08.html' title='இலவசங்கள் அறிவிச்சாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-2731646212657006750</id><published>2012-01-05T21:39:00.002+05:30</published><updated>2012-01-05T22:00:14.735+05:30</updated><title type='text'>"தங்கமா"ன ஒரு விமரிசனம்! :P</title><content type='html'>எல்லாரும் பெண்கள் முன்னேற்றம், பெண்கள் விடுதலைனு சொன்னாப் போதுமா?  அதுக்காக என்ன செய்யறோம்?  கவலையே வேண்டாம்; விடுங்க கவலையை.  சன் தொலைக்காட்சியிலே வரும் "தங்கம்" சீரியலைப் பார்த்தால் போதும்.  பெண் விடுதலையாவது ஒண்ணாவது! அந்த சீரியலே வர கதாபாத்திரங்கள் அரைக்கிற மிளகாயிலே என்னோட தலையே எரியும் போலிருக்கு.  இத்தனைக்கும் நான் தினசரி பார்க்கிறதில்லை.  சில சமயம் தவிர்க்க முடியாமல் உட்கார்ந்திருக்கையில் வசனங்கள் காதில் விழும்.  காதைப் பொத்திக்க முடியலை! :))))&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிக்குப் பாருங்க எங்க பொண்ணு கிச்சனை க்ளீன் செய்துட்டு இருந்ததால் சமையல் வேலையை அதுக்கப்புறம் ஆரம்பிக்கச் சொல்லவே வேறு வேலை இல்லாமல் உட்கார்ந்திருந்தேன்.  சீரியல் ரசிகரான நம்ம ரங்க்ஸ் ரசிச்சுப் பார்த்துட்டு ஊடே கமென்ட்ஸும் கொடுக்கவே என்னனு பார்த்தேன்! கலெக்டர் பரிக்ஷைக்கு எழுதப் போறாளாம் ஒரு பெண்.  கதாநாயகியின் தங்கையாம் இவள்.  ஊரிலே இருந்து சென்னைக்குக் கிளம்பி வரா.  வரதே என்னமோ பிக்னிக் போறமாதிரி மாமியார், அண்ணி எல்லோரையும் அழைச்சிட்டு வரா. போனாப் போறதுனு பார்த்தா ஊரை விட்டுக் கிளம்பறச்சே கைப்பையை நல்லா சோதனை பண்ணி,அதிலே பரிக்ஷைக்கு வேணுங்கற முக்கியமான ஆவணங்கள், எல்லாத்துக்கும் மேலே உள்ளே நுழையும் ஹால் டிக்கெட் இருக்கானு பார்க்க வேண்டாமா?  ம்ஹும் அந்த அம்மா அதை எல்லாம் பார்க்கவே இல்லை.  இத்தனைக்கும் அவங்க பரிக்ஷை எழுதக் கூடாதுனே உடல் நலம் கெட்டுப் போன மாதிரி நடிச்ச மாமனாராம்; அவர் ஆஸ்பத்திரியிலே இருக்கையிலே அவர் பக்கத்திலேயே அழகாக் கைப்பையை வைச்சுட்டுத் திரும்ப அதைத் திறந்து பார்க்கவே இல்லையாம்.  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜிப்பை ஒரு இழு இழுத்திருந்தால் போதும். ம்ஹும் கடைசி வரை செய்யவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் ஹாலில் உள்ளே விடத் தன்னுடைய முறை வரும்வரைக்கும் கைப்பையைத் திறக்கவே இல்லையாம்.  ஜெராக்ஸ் காப்பி வேறே எடுத்து வைச்சிருக்கணும்;  அதுவும் எடுத்து வச்சிருந்தால் அதாவது இருக்குமே.  அவங்க முறை வந்ததும் கைப்பையை அப்போத்தான் திறக்கவே திறக்கிறாங்க.  ஹால் டிக்கெட் இல்லை;  உடனே பதறுகிறாங்க; ஓடறாங்க; ஊருக்குத் தொலைபேசி அக்காவோட ஆலோசனை கேட்கிறாங்க.  அன்னிக்குனு பாருங்க அவங்களுக்கு ஒரு ப்ரவுசிங் சென்டரும் திறக்கலையாம்; திறந்த ஒரே ஒரு ப்ரவுசிங் சென்டரிலும் கரன்ட் இல்லையாம்.  அவங்க அக்கா ஊரிலே இருந்து எக்சாமினரோட பேசறாங்களாம். அப்போப் பதட்டத்திலே ஃபோன் கீழே விழுந்து உடையுது.  பாவமா இருக்கா எல்லாருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இல்லை.  இவங்களை மாதிரித் திட்டம் போட முடியாதவங்கள்ளாம் கலெக்டரா வந்து என்ன கிழிக்கப் போறாங்க. ஐஏ எஸ் ஐ சிஎஸ் பரிக்ஷை எழுதறதெல்லாம் சாதாரண விஷயமா?  எவ்வளவு தயாரிப்பு? எவ்வளவு திட்டம் போடணும்!  ஹால் டிக்கெட் விஷயத்தில் கோட்டை விடறவங்க எல்லாம் எப்படி கலெக்டரா வந்து குப்பை கொட்ட முடியும்?  முன் கூட்டியே திட்டம் போட்டுக்கொண்டு ஊரை விட்டுக் கிளம்பும் முன்னரே எல்லாத்தையும் சரி பார்த்திருக்கணும்.  ஒண்ணுக்கு மூணு காப்பி எல்லாத்துக்கும் எடுத்துத் தனித்தனி இடங்களில் பத்திரப்படுத்தணும். கைப்பையில் ஒரிஜினலை வைத்திருந்தால் கைப்பையை உங்க கணவரே கேட்டாலும் கொடுக்கக் கூடாது. அப்படியே கொடுக்க நேர்ந்தாலும் சரியா இருக்கானு பார்த்துக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே மறந்து போய் தேர்வு நடக்குமிடம் வந்துட்டாலும் பதட்டமே இல்லாமல் தன்னுடைய விபரங்களைச் சொல்லி இங்கேயே இருக்கும் கணினியில் தன்னுடைய ஹால் டிக்கெட் கிடைக்கும் என்பதால் தான் இங்கேயே தரவிறக்கிக் கொள்ள அனுமதி கேட்டிருக்க வேண்டும். ஊரிலே இருக்கும் அக்காவை விட இங்கேயே இருக்கும் எக்சாமினர் தான் உதவுவார் என்ற எண்ணம் தோன்ற வேண்டாமா? ஒரு தவறு நிகழ்ந்து விட்டது என்றால் அடுத்தது என்ன?  அதை எப்படித் திருத்த முடியும் எனப் பார்க்கிறதை விட்டுட்டு அழுதுட்டு நிக்கிறாங்களாம். இப்படி மனோதைரியம் இல்லாமல் என்னத்தைக் கலெக்டர் ஆகிறது?  அரிசிக் கடத்தலையோ, மணல் கடத்தலையோ எப்படிப் பிடிக்கிறது?  அங்கே போயும் அழுதே அதைத் தடுப்பாங்களோ என்னமோ! &lt;br /&gt;&lt;br /&gt;தைரியம் இல்லாமல் இருக்கும் இம்மாதிரிப் பெண்களை அபலையாகச் சித்திரிப்பதும், அதை எல்லாரும் பார்க்கும்படியாக நெடுந்தொடர்களில் காட்டுவதும் அந்த சீரியலின் ரேட்டிங்குக்கு வேண்டுமானால் சரியாய் இருக்கும். ஆனால் சவால்களை எதிர்கொள்வதும், அதிலிருந்து மீண்டு வருவதுமே ஒரு கலெக்டராக ஆக நினைக்கும் பெண்மணிக்கு முக்கிய நோக்கமாய்க் காட்டி இருக்க வேண்டும்.  இப்படித் தன் சொந்த விஷயத்திலேயே கவனம் இல்லாத பெண்மணி எப்படி ஒரு கலெக்டராக ஆகி ஒரு மாவட்டத்தைக் கட்டி ஆள முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;எரிச்சல் வருகிறது.  ஒரு அரை மணி நேரம் பார்த்ததுக்கே எனக்கு இப்படி இருந்தால் தினம் தினம் பார்க்கிறபேர் எத்தனையோ!  &lt;br /&gt;&lt;br /&gt;சிறுமை கண்டு பொங்குவோம் பெண்களே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-2731646212657006750?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/2731646212657006750/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=2731646212657006750' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/2731646212657006750'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/2731646212657006750'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2012/01/p.html' title='&quot;தங்கமா&quot;ன ஒரு விமரிசனம்! :P'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-7790896124981370826</id><published>2012-01-05T04:23:00.004+05:30</published><updated>2012-01-08T00:47:09.382+05:30</updated><title type='text'>ஓட்டுப் போடுங்கப்பா! எல்லாரும்!</title><content type='html'>&lt;a href="http://engalblog.blogspot.com/2012/01/y-this.html"&gt;எங்கள் ப்ளாக்&lt;/a&gt; கின் இடப்பக்க மூலையில் இருக்கும் ஓட்டுப்பெட்டியிலே போய் எல்லாரும் உங்க வாக்குகளை எனக்கே, எனக்கு மட்டுமே அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  ஒருத்தர் எத்தனை ஓட்டு வேணாப் போடலாம்னு சொன்ன எங்கள் ப்ளாக் என்னை ஒரு ஓட்டுக்கு மேல்(ஹிஹிஹி, எனக்குத்தான் அந்த ஒரு ஓட்டையும் போட்டேன், இன்னொரு ஓட்டும்போட்டுக்கலாம்னு பார்த்தா விடலை, அல்பம்)போட அனுமதிக்கவில்லை.  இந்தப் பாரபட்சத்தை வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையாகக் கண்டிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வோட் ஃபார் எனக்கே!&lt;br /&gt;&lt;br /&gt;சீக்கிரமாப் போய் வரிசையிலே நின்னு ஓட்டுப் போடுங்க!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span&gt;லேட்டஸ்ட் வாக்குப்பதிவு நிலவரப்படி கீதா சந்தானம் 2% வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் நிற்கிறார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  யாரோ துரோகி அவங்க பெயருக்கும், என் பெயருக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்த்துட்டு எனக்குப் போட வேண்டிய ஓட்டை எல்லாம் அவங்களுக்குப் போட்டுட்டாங்களோ?? என்ன போங்க! விறுவிறுப்பா கான்வாசிங் எல்லாம் செய்தும் கூட இப்படி ஆயிடுதே!  இலவசம் அறிவிக்க வேண்டியது தான்! :)))))))&lt;br /&gt;&lt;br /&gt;விரைவில் வருகிறது அறிவிப்பு.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span&gt;இலவசம் அறிவிச்சு மெயில் அனுப்பியும் எங்கள் ப்ளாக் தூங்கிட்டு இருக்கு போல.  அதுக்குள்ளே மீனாக்ஷி எல்லாரையும் டெபாசிட் இழக்க வைச்சுடுவாங்க போலிருக்கு.  கான்வாசிங்கே ஆரம்பிச்சிருக்க வேண்டாமோ?  சொ.செ.சூ??????????????????????????&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-7790896124981370826?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/7790896124981370826/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=7790896124981370826' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/7790896124981370826'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/7790896124981370826'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2012/01/blog-post_05.html' title='ஓட்டுப் போடுங்கப்பா! எல்லாரும்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-7585330021090353784</id><published>2012-01-04T07:29:00.004+05:30</published><updated>2012-01-04T07:34:08.828+05:30</updated><title type='text'>தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-_-_716Z26JU/TwOzYttfs0I/AAAAAAAAGOw/HaM66W31xt0/s1600/thillaivilagam_ramar.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 286px;" src="http://3.bp.blogspot.com/-_-_716Z26JU/TwOzYttfs0I/AAAAAAAAGOw/HaM66W31xt0/s320/thillaivilagam_ramar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5693591591095087938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இது என் மனதில் பல நாட்களாக இருந்த ஒரு சந்தேகம்.  தில்லையிலே குடி கொண்டிருப்பவர் கோவிந்தராஜர்.  அதிலும் அவரின் கதையும் அனைவரும் அறிந்ததே. மஹாவிஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கையில் ஆதிசேஷன் பாரம் தாங்காமல் தவிக்க, இறைவனைக் காரணம் கேட்கிறார்.  அப்போது தன் உள்ளத்துள்ளே நடனமாடும் நர்த்தனசுந்தரநடராஜரின் அருட்கோலத்தையும் நடனத்தையும் ரசித்தே தான் அஜபா ஜபம்(மனதிற்குள்ளாகவே ஜபித்தல், இதன் மேலதிக விளக்கம் இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல என்பதால் மன்னிக்கவும்) ஜபித்ததையும் கூறத் தானும் காணவேண்டும் என்று ஆதிசேஷன் பதஞ்சலியாக அவதரித்துத் தில்லை வந்து வியாக்ரபாதரோடு சேர்ந்து திருநடனத்தைக் கண்ணாரக் கண்டதும், அங்கேயும் பெருமாள் ஶ்ரீகோவிந்தராஜராக வந்து ஈசனின் திருநடனத்தைக் கண்ணாரக் கண்டதாகவும், தாம் கண்ட இக்கோலத்தை இவ்வுலக மக்களும் காணவேண்டி அவ்வண்ணமே காட்சி தரப் பதஞ்சலியும், வியாக்ரபாதரும் பிரார்த்தித்ததும், அவ்வாறே இன்றுவரை இருவரும் காட்சி தருவது அனைவரும் அறிவோம். சிதம்பர ரகசியம் தொடருக்காக வேண்டிப் பல புத்தகங்களைப் படித்தபோதும், பல குறிப்புகளைத் தேடியபோதும் தெய்வத்தின் குரலில் பரமாசாரியார் அவர்கள் கீழ்க்கண்ட விஷயத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.  அதன் பின்னர் பெருமாள் திருமொழியைப் பல்வேறு சமயங்களில் படிக்க நேர்ந்தபோதும் தில்லை விளாகம் ஶ்ரீராமரைப் பற்றித் தெரிய வந்தபோதும் இதுதான் சரியானதாய் இருக்கவேண்டும் எனப் புரிந்து கொண்டேன்.  பலநாட்களாய் மனதில் உருப்போட்டு வைத்திருந்த ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தில்லையிலே நடராஜரும் கோவிந்தராஜரும் ஒருசேரக் கோயில்கொண்டு அனைவரையும் அருள் பாலித்து வருவதை அறிவோம். தில்லையம்பலம் பொன்னம்பலம் எனில் கோவிந்தராஜர் குடி கொண்டிருக்கும் கோயிலைத் திருச்சித்திரகூடம் என்கிறோம்.  ஆனால் நம் தமிழ்த்தாத்தாவுக்கோ திருச்சித்ரகூடம் என்றால் அங்கே ஶ்ரீராமர் அன்றோ குடியிருக்கவேண்டும்.  மேலும் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில் அவர் ராமரைக் குறித்தே பாடியுள்ளாரே.  ஒரு இடத்தில் பள்ளி கொண்ட பெருமானைக் குறித்து எதுவும் சொல்லவில்லையே என்றெல்லாம் யோசனை பிறந்திருக்கிறது.  ஆகவே அவர் மேலும் மேலும் ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார்.  பெருமாள் திருமொழியில் ராமாயண சம்பவங்களே இடம்பெறுவதால் ஶ்ரீராமரை மூலவராய்க் கொண்ட வேறொரு கோயிலே இது என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் குலசேகராழ்வாரோ எல்லாக் கோயில்களிலும் உள்ள பெருமாளை ஶ்ரீராமராகவே கண்டார் என்பார்கள்.  உதாரணமாகத் திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாளைக் கூட&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மன்னு புகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே&lt;br /&gt;&lt;br /&gt;தென்னிலங்கை  கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர்&lt;br /&gt;&lt;br /&gt;கன்னிநன்மா மதிள்புடை சூழ் கணபுரத்தென் கண்மணியே&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ.”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ற தாலாட்டால் துதிக்கிறார்.  ஆனால் இதே குலசேகராழ்வார் திருச்சித்ரகூடம் குறித்த பாடலில்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“தில்லைநகர் திருச்சித்ர கூடந்தன்னுள்&lt;br /&gt;&lt;br /&gt;திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை.”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று பாடி இருக்கிறார்.  ஶ்ரீராமன் எங்கெல்லாம் கோயில் கொண்டிருக்கிறானோ அங்கெல்லாம் மாருதியும் கட்டாயமாய் இருப்பான்.  ஆனால் சிதம்பரம் கோயிலில் மாருதி இல்லை. ஆனால் குலசேகராழ்வார் அதே திருச்சித்ரகூடம் குறித்த பாடல் தொகுப்பில் வேறொரு இடத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“தில்லைநகர் திருச்சித்ரகூடந்தன்னுள் அந்தணர்களொரு மூவாயிரவரேத்த”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் குறிப்பிடுகிறார். இந்தக் குறிப்பிட்ட வரிகள் குழப்பத்தைக் கொடுக்கும்.  தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்கள் என்பார்கள் அல்லவா? ஆகவே மூவாயிரம் அந்தணர்கள் ஏத்திப் பாடிய காரணத்தால் தில்லைச் சிதம்பரத்தையே திருச்சித்ரகூடம் என நினைத்திருக்கிறார்கள்.  ஆனால் அது தவறு என்பதே தமிழ்த்தாத்தாவின் கூற்று.  அவர் சொல்லும் காரணம் வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த்தாத்தா வாழ்ந்த காலத்துக்கு சுமார் நூறாண்டுகள் முன்னர் பழைய தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகே உள்ள தில்லை விளாகம் என்னும் ஊரில் ஶ்ரீசீதா, லக்ஷ்மண, அநுமத் சமேத ஶ்ரீராமச்சந்திர மூர்த்தியின் விக்ரஹங்களோடு, ஶ்ரீநடராஜர், சிவகாமி அம்மையின் விக்ரஹங்களும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.  இதைக் கேள்விப்பட்ட தமிழ்த்தாத்தா செய்த ஆய்வில் இந்தத் தில்லை விளாகமே உண்மையான திருச்சித்ரகூடம் என்று கண்டறிந்திருக்கிறார்.  ஏனெனில் இந்த ஊரின் பெயரே தில்லை விளாகம் என்று இப்போது கூறுகிறார்கள்.  தில்லை சம்பந்தப்பட்டிருப்பதால் நடராஜர் இங்கே இருந்திருப்பதும் நிச்சயமாகிறது.  அதோடு ஶ்ரீராமரும் இங்கே இருந்து கண்டெடுத்திருக்கிறார்கள் எனில் ஶ்ரீராமரும், நடராஜரும் சேர்ந்தே இங்கிருந்திருக்க வேண்டும்.  ஆகவே இதைத் தான் தில்லைத் திருச்சித்ரகூடம் என்றழைத்திருக்க வேண்டும்.  பின்னர் காலப்போக்கில் தில்லை விளாகம் என மாறி இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் ஶ்ரீநடராஜர் விக்ரஹம் அம்பல ஊருணி என்னும் குளத்தருகே கண்டுபிடிக்கப்பட்டதால் அம்பலம் ஒன்று இங்கே இருந்திருக்கிறது.  ஆகவே திருவெண்காட்டை ஆதி சிதம்பரம் எனச் சொல்வதைப் போல் இதையும் இரண்டாவது சிதம்பரமாகச் சொல்லி இருக்கலாம். சிதம்பரம் தீக்ஷிதர்களில் சிலர் இங்கே இருந்து வழிபாடுகள் நடத்தி இருக்கலாம். மேலும் ஶ்ரீராமர், சீதா, லக்ஷ்மண, அநுமத் சமேதராய்க் காட்சி கொடுக்கும் சந்நிதிகளையே சித்ரகூடம் என்பார்கள். எப்படிப் பெருமாள் சந்நிதிகளில் கருடாழ்வார் முக்கியமோ அதைவிட முக்கியமாய் ஶ்ரீராமர் சந்நிதியில் அநுமன் இல்லாமல் இருக்கமாட்டார்.  ஆகவே தில்லை விளாகம் ஶ்ரீராமர் கோயிலையே தில்லைத் திருச்சித்ரகூடம், என்று அழைத்திருக்கவேண்டும்.  இந்தக் கோயில் விக்ரஹங்கள் அந்நியப்படையெடுப்பின் போது பூமியில் புதைக்கப்பட்டுப் பின்னர் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மீட்டெடுக்கப்பட்டுக் கோயிலும் கட்டப்பட்டிருக்கிறது. முதலில் ராமர் குடும்பத்தினரின் விக்ரஹங்களே கண்டெடுக்கப்பட்டாலும் இதற்குச் சுமார் 30 ஆண்டுகளிலேயே நடராஜர் விக்ரஹமும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.  1862-ஆம் ஆண்டு ஶ்ரீராமர் குடும்பமும், 1892-இல் ஶ்ரீநடராஜர், சிவகாமி விக்ரஹங்களும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.  மேலும் ஶ்ரீராமர் குடும்பத்தினரின் விக்ரஹங்களின் அமைப்பும், ஶ்ரீநடராஜர், சிவகாமி விக்ரஹ அமைப்பும் ஒரே மாதிரியாக இருந்ததாலும் இவை இரண்டும் ஒரு காலத்தில் ஒருசேரக் கோயில் கொண்டிருந்திருக்கவேண்டும் என்பதும் தாத்தா அவர்களின் தீர்மானமான கருத்து.  ஆகவே தில்லைத் திருச்சித்ரகூடம் என்பது தில்லை விளாகமாகவே இருக்கவேண்டும். ஏனெனில் சீதா, லக்ஷ்மணரோடு மட்டும் ஶ்ரீராமர் இருந்து அருள்பாலிக்கும் தலங்களையே திருச்சித்ரகூடம் என்பார்கள்.  பட்டாபிஷேஹ ராமர் என்றால் சகலமான உறவினர்கள், நட்பு வட்டங்கள் சூழ அமர்ந்திருப்பார்.  ஶ்ரீராமர் தனித்து சீதையோடும், லக்ஷ்மணனோடும் இருந்தது பஞ்சவடியும், சித்ரகூடமும் மட்டுமே. இதிலே பஞ்சவடியிலே ராவணன் வந்து சீதையைத் தூக்கிச் சென்ற துக்கமான சம்பவம் நடந்ததால் சித்ரகூடத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு, சீதை, ராமர், லக்ஷ்மணர் மூவர் மட்டும் அநுமனோடு காட்சி கொடுக்கும் தலங்களே சித்ரகூடம் எனப்படும். தில்லைவிளாகம் ராமர் மிகவும் பிரபலமானவர்.  ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டும். நாங்கள் இன்னமும் இந்தக் கோயிலுக்குச் செல்லவில்லை.  சென்று வந்ததும் மேலதிகத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.  நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tinyurl.com/87p6hdc"&gt;அதீதம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-7585330021090353784?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/7585330021090353784/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=7585330021090353784' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/7585330021090353784'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/7585330021090353784'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2012/01/blog-post_04.html' title='தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-_-_716Z26JU/TwOzYttfs0I/AAAAAAAAGOw/HaM66W31xt0/s72-c/thillaivilagam_ramar.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-1645975401239662847</id><published>2012-01-02T17:22:00.004+05:30</published><updated>2012-01-02T17:38:59.187+05:30</updated><title type='text'>பதிவர் ப்ரியாரவியின் சில கேள்விகளும், என் பதிலும்</title><content type='html'>ப்ரியா: ஒரு சிலர் மற்றும் ஆன்மிகத்தில் சிறந்து விளங்குவதற்கு ஜாதக அமைப்பும் ஒரு காரணம் என்கிறார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான்: ம்ஹூம் இதுக்கெல்லாம் ஜாதகம் சரியா வராது என்பதே என் கருத்து.  நம் மனம் நம் கட்டுப்பாட்டினுள் நாம் தான் கொண்டு வரணும். ஜாதகம் என்ன செய்ய முடியும்?  ஓரளவுக்கே ஜாதகத்தை நம்பலாம்.  பக்தியில் ஆரம்பித்தால் அது ஆன்மிகத்தில் கொண்டு போய்விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரியா:அதோடு சேர்த்து எடுத்து கொள்ளும் பயிற்சியும் நம்மை பக்குவபடுத்தும் என்றும் சொல்கிறார்கள் .உடலுக்கு உடற்பயிற்சி ,மனதிற்கு தியான பயிற்சிஉயிருக்கு காயகல்ப பயிற்சி என்று செய்து வந்தாலே பழக்கம் வழக்கமாகி, வழக்கம் வாழ்க்கையில் நம்மை செம்மை பெற செய்யும் என்றும்சொல்கிறார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான்: காயகல்பப் பயிற்சி என்பதெல்லாம் அவ்வளவு எளிதல்ல.  எத்தனையோ படிகள் தாண்டிச் செல்லவேண்டும். உடலுக்கு நீங்க என்ன ஆசனப் பயிற்சி செய்யறீங்களா?  இல்லைனா ட்ரெட் மில் போன்ற உடல் பயிற்சி மட்டுமா?  எதுவானாலும் அது ஆரம்பமே.  தியானம் என்றால் மணிக்கணக்காக உங்களை மறந்து உங்களால் உட்கார முடியுதா?  அந்த நேரம் உங்களுக்குள்ளே தோன்றும் உணர்வை உங்களால் வெளியே சொல்ல முடிகிறதா? விவரிக்க முடியுமா?   உங்களை உங்களால் தனித்துக் காண முடிகிறதா?  அப்படிக் காணமுடிந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர்.  பொறாமையாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரியா: சரி .,இதை மட்டும் செய்தால் போதுமா .&lt;br /&gt;&lt;br /&gt;நான்: இதெல்லாம் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தே என எனக்குத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரியா: ஆன்மிக வகுப்புகளில் காலத்து கொள்ளுங்கள் ,நல்ல நல்ல நூல்களை படியுங்கள் , சத்சங்கங்களில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள் என்றும் சொல்கிறார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;நான்: ஆமாம், ஆனால் ஆன்மிகத்திற்கும், பக்திக்கும் வேறுபாட்டைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் தானே?  என்னைப் பொறுத்தவரையில் நான் ஆன்மிகக் கடலின் கரையில் தான் இருந்து கொண்டிருக்கிறேன்.  இன்னும் உள்ளே இறங்கவில்லை.  கரையில் இருந்து வேடிக்கை பார்க்கிறேன். பக்தி மட்டுமே எனக்குத் தெரிந்த ஒன்று.  அதுவும் கண்மூடித்தனமாக இல்லை.  எனக்கு வேண்டியதை அவன் தருவான்.  என்னுடையது எனக்கு எப்படியும் கிடைத்தே தீரும்; அதற்காகக் கவலைப்படவேண்டாம் என்பது போன்ற நம்பிக்கை.  கோயில்களில் பிரார்த்தனை செய்து கொள்வது குறைவு.  நான் நிறைவேற்றும் பிரார்த்தனைகளே பிறர் எனக்காக வேண்டிக்கொண்டு என்னிடம் சொல்லி நிறைவேற்றச் சொல்வதே.  நானாக இதைக் கொடு, அதைக் கொடுனு கேட்டதில்லை; கேட்கத் தோன்றியதில்லை; ஆனால் எல்லாருக்கும் நல்லதே நடக்கணும்; அவங்க கேட்கிறது கிடைக்கணும்னு தியானம் செய்கையில் நினைப்பதுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;தியானம் செய்கையில் யாருக்குப் பிரார்த்தனை செய்ய நினைக்கிறேனோ, அவர்களை நினைவில் கொண்டு வருவதுண்டு.  யாருக்கானும் உடல்நலம் சரியில்லை எனில் அப்போது அவர்களை நினைவு கூர்ந்து பிரார்த்திப்பதுண்டு.  இதெல்லாம் என் பூரண நினைவில் தான் செய்கிறேன். ஆகையால் தியானம் என்பது என்ன? தன்னை மறப்பதா? ஆழ்நிலை தியானம் ஒன்றே உண்மையான தியானம்/சமாதி நிலையாக இருக்கலாம்.  அத்தகைய ஆழ்நிலை தியானத்திற்கு இன்றுவரை நான் போனதே இல்லை;  இதைச் சொல்வதில் தயக்கமோ, வெட்கமோ இல்லை. இதுதான் உண்மை நிலை. ஆனால் எதற்காக தியானத்தில் அமர்கிறேனோ அந்த உண்மைக்காரணம் மனதில் நிற்கும்.  மனதைக்கஷ்டப்பட்டு அந்தக் காரணத்திலேயே நிறுத்துவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரியா: நிற்க !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான்:  உட்கார்ந்துக்கறேனே, காலை வலிக்கும். :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரியா: தியானம் என்பது என்பது ஒரு அற்புதமான விஷயம் கீதாம்மா.மனதை கட்டாயபடுத்தி அடக்கும் போது அது அடங்க மறுக்கிறது . அதன் போக்கில் ஓட விடும்போது காலபோக்கில் அதுவே அடங்க தொடங்குகிறது.சின்ன அணு(துகள் ) அளவு மனதை சுருக்கவும் ,பின்னர் பிரபஞ்ச அளவு விரிக்கவும் பயிற்சி செய்ய செய்ய சாத்தியமாகிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான்: நிச்சயமா எனக்கு இது சாத்தியமே இல்லை என்று சொல்வேன்.  ஏனெனில் எப்போதும் அடங்க மறுக்கும் மனம். அதை அதட்டி உருட்டி அடக்கி நான் நிலைக்கு வரவே சில நிமிடங்கள் பிடிக்கிறது. என்னோட லங்க்ஸ் கூடச் சுருங்கித் தான் இருக்கே தவிர விரிந்து கொள்வது இல்லை! :((( மனசு எங்கே! எண்ணாத எண்ணமெல்லாம் எண்ண ஆரம்பிக்கும். என்னைப் பொறுத்த அளவில் நானே சுருங்கி ஒரு சின்னப் புள்ளியாய்த் தோன்றுவது இங்கே யு.எஸ். வரும் சமயங்களில் அதன் வெட்டவெளிகளிலும், ராஜஸ்தான், குஜராத்தின் வெட்டவெளிகளிலும் பலருடன் சேர்ந்து இருக்கையிலும் அனுபவிக்கும் ஒரு மோனநிலையின் போதே.  இது எல்லோருக்கும் ஏற்படுமா என்பதும் தெரியாது. ஆனால் பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம் அசத்தும்;  படைத்தவனின் விஸ்வரூபம் புரியும்.  அப்போது நானே சுருங்கி ஒரு சின்னப் புள்ளியாய் எனக்கு நானே உணர்வேன்.  இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு விரிந்து பரந்து இருக்கிறது என்பதும் அதில் அணுவிலும் சிறிய அணுவைப் போலுள்ள நான் எத்தனை சின்னவள் என்பதை உணர்வேன். அரை வட்ட வடிவாய்த் தெரியும் பூமியும், அதன் மேலே அரை வட்ட வடிவாய்க் கவிந்திருக்கும் ஆகாயமும், தொடுவானம் தென்படும் அந்தக் கோடியும், அங்கே காணப்படும் நக்ஷத்திரங்களும் விண்ணின் ஒரு கோணத்தில் தெரியும் கிரஹங்களும் சேர்ந்து என்னை ஒரு மயக்க நிலைக்கு ஆழ்த்துவது என்னவோ உண்மை.  ஆனால் இது எப்போதும் ஏற்பட்டதில்லை. சமீபத்தில் ஹூஸ்டனில் இருந்து சான் அன்டானியோவில் ஸீ வேர்ல்ட்(sea world) பார்க்கச் சென்றபோது கார் பார்க்கிங்கில் நின்ற சமயம் என்னுள்ளே ஏதேதோ உணர்வுகள். நான் பறக்கிறாப்போல். என்னையே நான் கவனிப்பது போல்.... எல்லாம்!   மற்றபடி இன்று கூட தியானத்தில் நழுவி நழுவிச் செல்லும் ஶ்ரீராமஜயத்தைப் பிடித்துக் கொண்டு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt; ப்ரியா: எனது இன்னொரு சந்தேகம் என்ன வென்றால் மௌன நிலை சிறந்ததா.&lt;br /&gt;&lt;br /&gt; நான்: மெளனம் என்பதை லெளகிக வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தணுமா?  ஆன்மிகத்திலா? இரண்டிலும் மெளனம் பல பொருள்படும்.  மெளனம் என்றால் யாருடனும் பேசாமல் இருப்பதா? இல்லை பேசினாலும் உள்ளுக்குள்ளே காரியத்தில் கவனமாய் இருப்பதா? என்னைப் பொறுத்தவரை கூட்டத்தின் நடுவே இருந்தாலும் பல சமயங்களில் பேசாமல் இருந்திருக்கிறேன்.  ஆனால் உள்ளுக்குள்ளே சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கும்.  இது மெளனமா என்றால் இல்லை;  பேசாமல் இருந்தால் மெளனம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.  சிந்தனைகளை ஒடுக்கி, ஆற்றலை ஒருமுகப்படுத்தி உள்ளே தேக்கிக் கொண்டு வெளியே சாதாரணமாக எப்போதும்போல் சலனங்களைக்காட்டுவதும் மெளனமே என நினைக்கிறேன்.  அதாவது வெளியே சலனமாக இருந்தாலும் உள்ளுக்குள்ளே அமைதியாய் இருப்பது.  நிதானம் இழக்காமல் இருப்பது என்று வைத்துக்கொள்ளலாமோ?  அல்லது தன் காரியத்தில் மன ஒருமை, தன்னுள்ளே தன்னை அறிவதில் ஈடுபாடு, ஆழ்ந்த கவனம் என்று கொள்ளலாமா?  இதெல்லாம் லெளகீக வாழ்க்கைக்குச் சரியாக வரும் உதாரணங்கள். உங்களோடு பஸ்ஸில் கமென்டிக்கொண்டே வேறு பதிவுகளை எழுத வேண்டிய விஷயங்களில் ஆழ்ந்து போக என்னால் இயலும். கவனம் முழுதும் எழுத வேண்டிய பதிவில் இருந்தாலும் பஸ்ஸிலும் சரியாக பதில் கொடுப்பேன். இது மெளனமா? கூடியவரை தடுமாற்றம் வந்ததில்லை;  எப்போவானும் வரும். மனம் கலங்கினால் வரும். என்றாலும் சமாளித்துவிடுவேன்.   ஆனால் பொதுவாக மெளனம் என்றால் என் புரிதல் எதற்கும் கலங்காமல் இருப்பதே!  என்ன நடந்தாலும், எப்படி நடந்தாலும் இதுவும் நன்மைக்கே என இருத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் அவன் செயலே என்று நினைத்தல். நடப்பவைகளிலிருந்து தன்னை வேறுபடுத்திக்கொண்டு மெளனமாக வேடிக்கை பார்த்தல். ஆனால் இது எல்லோராலும் சாத்தியமே இல்லை.  இது தான் மெளனம் எனச் சொல்லலாமோ?  தெரியலை! பேசாமல் மெளன விரதம் இருத்தல் மெளனம் எனச் சொல்ல முடியாது. அன்று முழுதும் மெளன விரதம் எனில் வேறு விஷயங்களை நினைக்காமல் இருக்க வேண்டும்; ஒரு சிலர் மெளனவிரதம் என எழுதிக்காட்டுவார்கள்; வீட்டு விஷயங்களுக்கெல்லாம் பேப்பரில் எழுதிச் செய்யச் சொல்லி, குழந்தைகள், மனைவியிடம் பேப்பரில் எழுதிக்காட்டி, கை ஜாடை, கண் ஜாடை காட்டி, ம்ஹும் அதுவும் கூடாது. அன்று பூராவும் அலைகளே இல்லாத கடல் போலச் சிந்தனைகளே இல்லாத மனத்தோடு இருக்க வேண்டும். முடியுமா? அதான் சித்தத்தைச் சிவனிடம் நாட்டி இருக்கச் சொல்றாங்க. சும்மா இருனும் சொல்றாங்க. இந்த சும்மா இருத்தல் சாதாரண விஷயமே இல்லையே! ஆக மெளனம் என நீங்கள் இங்கே கேட்டது லெளகீக வாழ்க்கைக்கான மெளனம் எனில் தேவை எனும்போது பேசிக்கொண்டு, தேவை இல்லை எனில் பேச்சைக் குறைத்தால் போதும்னு நினைக்கிறேன்.  ஆனாலும் பேசிவிட்டு மாட்டிக்கொள்வதும் தவிர்க்க முடியாதுதான்.  குறைவாகப் பேசும் எனக்கும் தேடிக்கொண்டு வரும் பிரச்னைகள். சில சமயம் நாம் ஒன்று நினைத்தால் எதிராளி வேறொன்று நினைக்கையில் என்ன செய்ய முடியும்? இது எனக்கு எப்போதும் நடக்கிறது.  அப்போ அதிகப் பேச்சுத்தான்! ஆனாலும் என் நிலையை விளக்கப் பார்ப்பேன்.  உங்களுக்குத் தொழிலில் பேச்சு முக்கியம்.  அதைக் குறைக்க முடியுமா?  இயன்றவரையில் தேவையான விஷயங்களைப் பேசியே ஆகவேண்டும் அல்லவா? நம் நிலையை விளக்கியும் எதிராளி புரிந்து கொள்ளவில்லை என்றால், அவர் புரிந்து கொள்ளப் பொறுத்திருக்க வேண்டும்; வேறு வழியே இல்லை.  அதை மெளனம் எனக் கொள்வதா? இல்லை அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரியா: நான் சில ஏன் பல சமயங்களில் இரண்டாக இருக்கிறேனோ அல்லது பிம்பத்தை ஏற்படுத்தி கொள்கின்றேனோ என்று படுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான்: இந்த பிம்பம் ஏற்படுத்திக்கொள்வது இணையத்தில் என்னாலும் தவிர்க்க முடியவில்லை.  ஆகையால் இந்த விஷயத்தில் உங்களுக்குச் சொல்ல என்னிடம் எதுவும் இல்லை.  முதலில் நான் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பிம்பத்தை என்ன செய்யறது? அதன் பின்னரே உங்களுக்கு அறிவுரை கூற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரியா: இலகுவாக ஒன்று&lt;br /&gt;&lt;br /&gt;நான்: உங்களுக்கு எது பிடிக்குமோ அதை லகு என நினைக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரியா:ஆன்மிக தேடலாக மற்றொன்று&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான்: எல்லாச் சமயத்திலும், எல்லாவற்றையும் ஆண்டனுக்கு அர்ப்பணம் னு நினைங்க. தனியா ஆன்மிகத் தேடல்னு ஒண்ணு வராது.  வந்தாலும் எது வேண்டும் என்று புரிய ஆரம்பிக்கும்.  முதலில் பக்தியில் தொடங்கினாலே போதும்னு என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரியா: மௌனம் என்பதை கூட நான் இவ்வாறு அர்த்தம் கொள்கிறேன் அமைதியாக எல்லாவற்றையும் பார்த்து புன்னகைத்து மிகவும் குறைவாக பேசுவது என்பது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான்: குறைவாய்ப் பேசணும்தான்; பேசவேண்டிய நேரத்தில் வாய் மூடியும் இருக்கக் கூடாது. மெளனம் என்ற பெயரில் வாய்மூடிக்கொண்டு உள்ளுக்குள்ளே போராட்டம் நடத்தினால்??&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரியா: அல்லது மனதில் இருப்பதை எல்லாம் பேசிவிடும் போது மனம் காலியாகவோ அல்லது லேசாகவோ இருக்கலாம் அல்லவா என்பது இன்னொன்று&lt;br /&gt;&lt;br /&gt;நான்: உங்களுக்குப் பிரியமானவர்களிடம் உங்கள் மனதைக் காலி செய்யுங்கள். எல்லாரிடமும் காலி செய்ய வேண்டாம். என்னைப் பொறுத்தவரையிலும் இணையச் செய்திகளில் இருந்து எல்லாமும் என் கணவரிடம் பகிர்ந்து கொண்டுவிடுவேன். அன்றன்றைக்கு அப்டேட் ஆகிவிடும். அதே போல் அவரும் அன்றன்றைக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து பத்திரிகைச் செய்திகள் வரை பகிர்ந்து விடுவார். ஆகவே மனம் எப்போதும் காலிதான்.  அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் அன்றாடப் பேச்சுவார்த்தைகளின் தாக்கங்கள் எல்லோரையும் போல் என்னிடமும் உண்டு.  அது தவிர்க்க முடியாதே. நான் ஒன்றும் அசாதாரண மனுஷி இல்லையே. ஆனாலும் கூடியவரை மனம் பாதிக்காமல் இருக்கவேண்டி வேறு வேலைகளில் கவனம் செலுத்திவிடுவேன்.  முக்கியமாய்ப் புத்தகங்கள்.  பல சமயங்களிலும் என்னை நிலை தடுமாறாமல் வைத்திருப்பவை புத்தகங்களே.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரியா: அல்லது நான் சொல்வது முழுவதும் சரியா தவறா என்றும் உறுதி படுத்தி கொள்ள முடியவில்லை :)&lt;br /&gt;&lt;br /&gt;நான்: இது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவிதமாக மாறுபடும். நீங்க சரின்னால் இன்னொருத்தர் தப்பும்பாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரியா: உங்களை போன்றோரின் அனுபவம் எங்களை போன்றோரை வழி நடத்தும் என்பது எனது தீர்க்கமான எண்ணம் கீதாம்மா. &lt;br /&gt;&lt;br /&gt;நான்: வயது ஒன்றே காரணம் என்றால் எனக்கும் தகுதி தான்.  ஆனால் மற்றபடி எனக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பது என் தீர்மானமான முடிவு.&lt;br /&gt;&lt;br /&gt;***************************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;மேலே நீங்கள் காண்பவை திரு தி.வா. அவர்களின் ஒரு பதிவைக் குறித்து எழுந்த ஒரு கலந்துரையாடல்/மடலாடல். தனிப்பட்ட மடலாடல் என்றாலும் செய்தி பொதுவானதே என்பதால் அதீதத்துக்கு அனுப்பினேன்.  இப்போது இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.  வழக்கம்போல் பின்னூட்டம் எதுவும் வராவிட்டாலும் எல்லாரும் படிக்கிறாங்க என்ற நினைப்பு தான் பிழைப்பைக்கெடுக்குது! :P :P:P&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-1645975401239662847?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/1645975401239662847/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=1645975401239662847' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/1645975401239662847'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/1645975401239662847'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2012/01/blog-post.html' title='பதிவர் ப்ரியாரவியின் சில கேள்விகளும், என் பதிலும்'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-4218108570997624609</id><published>2011-12-31T08:04:00.007+05:30</published><updated>2012-01-04T07:30:19.205+05:30</updated><title type='text'>அதீதம் இதழில் புத்தாண்டுத் தலையங்கம்!</title><content type='html'>&lt;a href="http://tinyurl.com/87p6hdc"&gt;அதீதம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதீதம் வாசகர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.  இந்தப் புத்தாண்டிலே நம்முடைய கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவோம் எனத் தீர்மானித்துக்கொள்வோம்.  கடமை என்பது இங்கே நாம் ஒவ்வொருவரும் நம் நாட்டுக்குச் செய்ய வேண்டியது!  சமீபத்தில் நண்பர் ஒருவரின் வலைப்பக்கத்தில் “நாடென்ன செய்தது?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதிலே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பதில் சொல்லி இருந்தார்கள்.  என்றாலும் பொதுவாக அனைவருமே ஊழலை ஒழிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். வேரோடிப் போன ஊழலை எப்படி ஒழிப்பது?  நாம் திரும்பத் திரும்ப ஊழல் செய்பவர்களைத் தானே தேர்ந்தெடுக்க வேண்டி உள்ளது.  யார் குறைந்த அளவுக்கு ஊழல் செய்திருக்காங்கனு தான் பார்க்கவேண்டி இருக்கே தவிர யார் ஊழலே செய்யலைனு பார்க்க முடியலை. இதுக்கு அடிப்படைக்காரணமே யாருக்குமே மனதில் நேர்மையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று தோன்றாததும், நேர்மையாக இருந்து கடமையை ஆற்றுவதில் தான் நாம் நம் நாட்டுக்குச் செய்யும் மிகப் பெரிய சேவைகளில் ஒன்றாக இருக்கும் என்பதும் எவருக்கும் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பதிவிலேயே ஒருவர் கேட்டிருந்தார். சிவிக் சென்ஸ் பத்தி மாஞ்சு மாஞ்சு எழுதறீங்களேனு.  எழுதத் தான் வேண்டி இருக்கிறது.  ஏனெனில் இப்போதைய குடிமக்களுக்கெனத் தனியாகக் கடமைகள் இருப்பதே யாருக்கும் தெரியவே இல்லை..  எல்லாருமே மெத்தனமாக நமக்கு என்ன வந்ததுனு இருந்தால் எப்படி? நம்மால் சிறுமை கண்டு பொங்கற அளவுக்கு எல்லாராலும் முடியறதில்லை.  இந்த நிலைமைக்குக் கொண்டு வந்ததும் மோசமானஅரசியலே காரணம். நன்மைகள் செய்தால் அவங்களுக்குத் தொல்லைகளே அதிகமாக இருக்கிற ஒரு காலகட்டத்திலே யார் துணிந்து நன்மையையே செய்ய நினைப்பார்கள்? நமக்கென்ன வந்ததுனு தான் போகமுடியும்.  அரசு இங்கே தான் தன் வலுவான கரத்தை நீட்டித் தீமைகளை அழிக்க முற்படவேண்டும்.  நல்லவர்களை நல்ல குடிமகன்களைக் காக்க முன்வரவேண்டும்.   அரசு இதை நமக்குச் செய்தால் நாம் அரசுக்குப் பலமடங்கு திரும்பச் செய்யலாமே.&lt;br /&gt;&lt;br /&gt;கடமையாற்றுவதில் நேர்மைதேவை. எந்தவிதமான தூண்டுதலும் இல்லாமல் நம் வேலையை, நம் கடமையை நாம் செய்து முடிக்கவேண்டும்.  அந்த  சிவிக் சென்ஸ் என்பதே நம் மக்களுக்குச் சுத்தமாக இல்லை.  ஏனெனில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேல் நாம் இவை அனைத்தையும் மறக்கடிக்கப்பட்டோம்.  நம் கடமைகளைச் செய்ய நமக்கு யாரும் இன்று ஒரு பெரிய அளவில் முன்னோடியாக இல்லை.  எனினும் இப்படித் தான் கடமைகளைத் தவறாமல் செய்யணும் என்ற எண்ணமே நம்மிடம் ஆழப் பதியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குடிமைப் பயிற்சி என்ற பெயரில் நானெல்லாம் பள்ளி மாணவியாய் இருக்கையிலே வாரம் இருநாட்கள் ஒரு வகுப்பு எடுப்பாங்க.  அதிலே தெருவிலே நடந்து செல்வதில் இருந்து, வாசலில் குப்பையைப் போடுவதில் இருந்து எல்லாமும் சொல்லிக் கொடுக்கப்பட்டு நாடகமாய் நடித்தும் காட்டி இருக்கோம்.  ஆசிரியர்களே போலீஸ் வேஷம் போட்டுட்டு வருவாங்க.  நாங்க மாணவிகள்  சைகிளில், நடந்து, கார் ஓட்டிக்கொண்டு என நடித்துக்கொண்டு வந்து தவறான பாதையில் தவறான முறையில் சாலையைக் கடப்பதாயும், நில் எனும் குறிப்புக் காட்டியபின்னரும் அதைக் கவனிக்காமல் செல்வது போலவும், சிலர் ஒழுங்காய்ச் சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது போலும் நடிப்போம்.  அப்போ எங்களுக்குச் சொல்லிக் கொடுப்பாங்க, இது தவறு; இது சரி என.  தவறான முறையில் சாலையைக் கடந்தவர்களுக்கு அபராதம் என்றும் சொல்லுவாங்க.  அந்த அபராதமும் சீட்டு வாங்கிக் கொண்டு செலுத்த வேண்டியது என்பதைப் புரிய வைப்பாங்க. சாலைகளில் இருக்கும் குடிநீர்க் குழாய்களில் பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது இதெல்லாம் கூடாதுனு சொல்வாங்க. அவ்வளவு ஏன்?  அந்தக் காலங்களில் நான் மதுரையில் பள்ளிமாணவியாய் இருக்கையில் காலை பதினொரு மணியில் இருந்து மதியம் ஒரு மணிக்குள் ஒவ்வொரு வார்ட் கவுன்சிலரும் அவங்க தொகுதியைச் சுற்றி வந்து யார் வீட்டு வாசல்லே குப்பை குவிகிறது? யார் தண்ணீர்க்குழாயை வெட்டி வேலைகளுக்குப் பயன்படுத்தறாங்கனு பார்ப்பாங்க. அபராதமும் விதிப்பாங்க.  நகராட்சியின் ரசீது கொடுப்பாங்க. இது நடந்தது இந்தியாவில். அதுவும் பெரிய கிராமம் எனப்படும் மதுரையில். அதே மதுரை இன்று இருக்கும் நிலைமை குறித்துச் சொல்லவேண்டியதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;இம்மாதிரி இருந்த நிர்வாகம் இப்போது சீர் கெட்டதற்கு நமக்குக்குடிமைப் பயிற்சி அளிக்காததும், மாரல் சைன்ஸ் எனப்படும் ஆன்மிகப் பாடங்கள் கற்றுத் தராததும் முக்கியக் காரணம். முன்பெல்லாம் வாரம் ஒரு நாள் இந்த அடிப்படை தார்மீகங்கள் பற்றிய வகுப்பு எடுப்பார்கள். உலகளாவிய அளவில் உள்ள பெரிய தலைவர்கள்,மதத்தலைவர்கள் ஆகியோரின் சொற்பொழிவுகள், விவேகானந்தர், ராமகிருஷ்ணர் ஆகியோரின் அமுத மொழிகள் போன்றவை கற்பிக்கப்படும். ஆனால் இப்போது இவை எல்லாம் மதச் சார்பின்மைக்கு ஒத்துவராது என்று தள்ளிவிட்டனர்.  இதுவா மதச் சார்பின்மை?  உண்மையான மதச் சார்பின்மை என்பது எந்த மதத்தையும் ஒதுக்காமல் அவற்றிலுள்ள நல்ல விஷயங்களை மட்டுமே பார்ப்பது ஆகும்.  நம் சொந்த மதத்தை ஒதுக்கிக் கொண்டு அதில் குறை கூறிக்கொண்டு இருந்தோமானால் மற்ற மதங்களை அவற்றைப் பின்பற்றும் நண்பர்களை எப்படி மதிப்போம்!  ஆனால் இந்த நிலையை மாற்றவேண்டும் என உறுதி எடுப்போம்.. இதை ஆரம்பிக்கவேண்டியது இளைஞர்களிடம் இருந்தும், பள்ளி மாணவர்களிடம் இருந்தும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மால் இயன்றது நாம் குடியிருக்கும் பகுதி இளம் சிறார்களுக்குச் சாலைவிதிகள், சாலைப்பராமரிப்பு, தெருக்களைச் சுத்தமாய் வைத்திருத்தல், குடிநீரை வீணாக்காமல் கண்காணித்தல், சுகாதார மேம்பாடு, போன்ற அடிப்படை விதிகளோடு, இறை உணர்வையும் ஊட்டி வரவேண்டும்.  இதற்கெனப் பிரசாரம் செய்வது எனப் பொருள் இல்லை.  அவரவரின் சொந்த மதக் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே ஒரு தார்மிக உணர்வைத் தோற்றுவிக்கவேண்டும்.  இது என் நாடு;  என் மாநிலம்;என் நகரம்;  என் தெரு; என் மக்கள் என்ற உணர்வைத் தோற்றுவிக்க வேண்டும்.  இன்றைய அடிப்படைத் தேவை இந்த உணர்வே.  தானே ஊழலற்ற ஒரு சமுதாயம் உருவாகும். எல்லோரும் இன்புற்று வாழ்வதுவேயன்றி வேறொன்றறியேன் பராபரமே!&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக நாம் பாடுபடுவோம் என்ற உறுதியை எடுப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தே மாதரம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span  &gt;அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.  அதீதம் மின்னிதழுக்காக எழுதியதைப் பகிர்ந்து கொள்கிறேன்.  மேல் விபரங்களுக்கு மேலுள்ள அதீதம் சுட்டிக்குச் செல்லவும்.  சில நாட்கள் தொடர்ந்து அதீதத்துக்கு எழுதியவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-4218108570997624609?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/4218108570997624609/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=4218108570997624609' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/4218108570997624609'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/4218108570997624609'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2011/12/blog-post_31.html' title='அதீதம் இதழில் புத்தாண்டுத் தலையங்கம்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-4022653520684880629</id><published>2011-12-29T18:20:00.003+05:30</published><updated>2011-12-29T18:41:57.124+05:30</updated><title type='text'>ஸ்கூலுக்குப் போகணுமே அடுத்தவாரம்!</title><content type='html'>அப்புவோட தலையாய சந்தேகம், பாட்டி நீ எப்போவுமே பாட்டியாத் தான் இருந்தியா? ஹிஹிஹி, நான் குழந்தைதான் அப்படினு சொன்னா இல்லைங்கறது. தினம் ராத்திரி என்னைப் படுக்கச் சொல்லி ரஜாயால் போர்த்திவிட்டு, அது போர்த்தும்போது கைகளையும் ரஜாய்க்குள்ளே வைச்சுக்கணும். கை கொஞ்சம் வெளியே தெரிஞ்சால் கூட, put your hands inside the comforter or else you will freeze அப்படினு குட்டிக்குரலில் சொல்லி என்னை பயமுறுத்தும்.  கதை சொல்லவானு கேட்டுக்கும். ஏன் டெடி வைச்சுக்கலை? நான் தரட்டா? டெடி வைச்சுக்காமலா தூங்கறேனு ஆச்சரியமாக் கேட்கிறது. நேத்திக்கு அவ அம்மாவும், அப்பாவும் வேலையா வெளியே போக வேண்டி இருந்தது.  அப்புவோட அக்காவும் கூடப் போயிருந்தாள்.  ஆதலால் அப்புவை மட்டும் எங்க கிட்டே விட்டுட்டுப் போனாங்க.  சமத்தா இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதுக்கு சந்தேகம்!  அது நாலு மணிக்கு "கமகம்" குடிக்கும்.  இங்கே கமகம் என்பது பால்னு அர்த்தம் பண்ணிக்கணும்.  குடிக்கிற எல்லாமே அப்புவுக்கு இன்னமும் கமகம் தான். சாப்பிடறச்சே கமகம்னு கேட்டால் தண்ணீர்னு புரிஞ்சுக்கணும்.  மற்ற நேரங்களில் பால். நாலுமணிக்குள்ளே அம்மாவோ,அப்பாவோ வரலைனா என்ன செய்யறது?  Patti do you know how to heat the Gamagam? னு கேள்வி. எனக்கு கமகம் சூடு பண்ணிக்கொடுக்கத்தெரியுமானு ஒரே கவலை.  நான் மைக்ரோவேவில் வைத்துச் சூடு பண்ணித் தரேன்னு சொன்னேன். அரை மனசா சரினு சொன்னது.  அப்போவும் கமகம் இருக்கிற இடம் தெரியுமானு கேட்டது.  ஃப்ரிஜிலே இருந்து எடுத்துக்கறேன்னு சொன்னேன்.  அது குடிக்கிற கமகம் ஆர்கானிக் கமகம்.அதனாலே  அது நான் காட்டறேன்னு சொன்னாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பு நான் இப்போத் தான் முதல்லே இங்கே வரேன்னு நினைச்சுட்டு இருக்கு.  திங்களன்று வீட்டுக்கு வந்ததும், நடந்த நிகழ்ச்சியால் அவளோட அப்பாவும், அம்மாவும் அடுத்தடுத்துச் செய்ய வேண்டிய வேலைகளில் மூழ்கிப் போக அப்பு என்னை அழைத்துக்கொண்டு நான் இந்த வீட்டுக்குப் புதுசு என்ற நினைப்பில் நாங்க தங்கப்போற ரூமுக்குக் கூட்டிட்டுப் போய் ரூமைக் காட்டி இங்கே தான் நீயும் தாத்தாவும் தங்கணும்;  இந்தக் கட்டிலில் பெட்டெல்லாம்போட்டு உனக்கும் தாத்தாவுக்கும் நான், அம்மா, அக்கா தயார் செய்தோம்னு சொல்லிட்டு, சாமிரூமைக் காட்டி இது உம்மாச்சி ரூம்னு சொன்னது. அதுக்கப்புறமா என்னைத் தட்டித் தூங்க வைத்துவிட்டு வெளியே வந்து ஹாலில் சோபாவில் படுத்துக்கொண்டு உடனேயே தூங்கிப் போனது! &lt;br /&gt;&lt;br /&gt;பாட்டியோட பேர் என்னனு கேட்டா, பாட்டிதான் அப்படினு சொல்றது. ஹிஹிஹி, எனக்குப் பேரே இல்லையாம். சின்னக் குழந்தையா இருந்திருக்கேன்னு சொன்னா ஃபோட்டோ காட்டுனு சொல்றது,  எங்க பையரை அவ அம்மாவோட பேபி பிரதர்னு சொன்னா சிரிப்பு வருது அப்புவுக்கு.  பேபி பிரதர், பேபி சிஸ்டர் எல்லாம் அப்பு மாதிரி பேபியாத்தான் இருப்பாங்களாம்.  எங்க பையரை he is too big; he is not a baby அப்படினு சொல்லிச் சிரிக்கிறது.  வீடு முழுதும் தலையணைக்கப்பலில் உலா! எங்களையும் அதிலே பிரயாணம் செய்யச் சொல்லிக் கூப்பிடும். அவங்க ஸ்கூலில் அவளோட டீச்சர் அவ கிட்டே what are you going to get for this Christmas? அப்படினு கேட்டிருக்காங்க.  அதுக்கு அவ, I am going to get my thatha and patti. னு சொல்லி இருக்கா. டீச்சர் எங்க பொண்ணு கிட்டே, what are thatha and patti?னு கேட்டிருக்காங்க.  பொண்ணு விளக்கினதும் டீச்சருக்கு ரொம்ப சந்தோஷமாம்.  அடுத்தவாரம் என்னையும் ஸ்கூலுக்குக்கூட்டிட்டுப் போய் அவங்க டீச்சரை விட்டு எனக்கு எல்லாம் சொல்லிக்கொடுக்கச் சொல்றதா அப்பு சொல்லி இருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;ஹிஹிஹிஹி, அது பிறந்தப்போ நான் வந்திருந்தது அதுக்குத் தெரியலை; பாவம்.  கொஞ்ச நாள் போனால் புரிஞ்சுக்கும்.  அப்போப் பெரிய பெண்ணா ஆயிடுவா. என்ன இருந்தாலும் இந்த சுகம் தனி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-4022653520684880629?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/4022653520684880629/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=4022653520684880629' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/4022653520684880629'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/4022653520684880629'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2011/12/blog-post_29.html' title='ஸ்கூலுக்குப் போகணுமே அடுத்தவாரம்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-3951066998569329123</id><published>2011-12-27T21:15:00.002+05:30</published><updated>2011-12-27T21:49:32.573+05:30</updated><title type='text'>மயிரிழையில் தப்பினோம்! :(</title><content type='html'>யு.எஸ். வந்தால் அக்காவும், தம்பியுமாக நாங்கள் தங்கும் காலத்தைப் பங்கு போட்டுக்கொள்வது வழக்கமே.  அது போல் இப்போதும் தம்பி வீட்டுக்கு முன்னால் வந்தாச்சுனு அக்கா கிட்டே இருந்து அழைப்புக்கு மேல் அழைப்பு. ஒருவழியாக இந்தக் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பெண்ணும், அவங்க குடும்பமும் வந்து எங்களை அழைத்துச் செல்வதாக முடிவு செய்யப்பட்டது. பையரோ விமானத்தில் போயிடுங்கனு அதைக் குறித்துச் செய்த ஆய்வுகளில் விமானப் பயணச்சீட்டின் விலை ஹூஸ்டனில் பையர் வீட்டை விட அதிக விலை என்பது தெரிந்தது மட்டுமின்றி, நாங்க ஹூஸ்டனில் இருந்து டாலஸ் போய் அங்கிருந்து இன்னொரு இடம் போய் மெம்பிஸ் போகும் விமானத்தைப் பிடிக்கவேண்டும். அல்லது ஷிகாகோ போய் அங்கிருந்து மெம்பிஸ் போகவேண்டும், இல்லைனா அட்லான்டா போய்ப் போகவேண்டும்.  ஆங்காங்கே காத்திருக்கும் நேரங்களை எல்லாம் கணக்குப்பண்ணினால் 10 மணி நேரம் ஆகிவிடும்.  ஆகவே நாங்க காரிலேயே போகலாம் என்ற எங்கள் விருப்பத்தைச் சொன்னதும் பெண் புறப்பட்டு வந்தாள்.  இங்கே கார் பயணம் அலுப்பைத்தராது. சுகமாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் நல்லபடியாகவே இருந்தது. வழியெல்லாம் மழை கொட்டித்தீர்த்தது. ஆனால் இங்கே மழை பெய்தால் எல்லாம் பயணத்துக்கு அசெளகரியம் எல்லாம் ஏற்படாது.  சாலைகள் எல்லாம் பிரமாதமாக இருக்கும் என்பதால் ஒரு பிரச்னையும் இருக்காது.  திடீர்னு ஒரு இடத்தில்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  என்னனு பார்த்தால் இவ்வளவு அதிகவனமான ஏற்பாடுகளிலும் ஆங்காங்கே விபத்தும் நேரிடுகிறது. அது போல நாங்க மெம்பிஸ் போய்ச் சேர இரண்டு மணி நேரம் முன்னர் ஒரு கார் குப்புறக் கவிழ்ந்து ஏற்பட்டிருந்த விபத்தைப் பார்த்துக்கொண்டே சென்றோம். கார் அந்த இடத்தைக்கடக்க அரை மணி நேரம் ஆனது.  ஒருவழியா மெம்பிஸும் வந்து சேர்ந்தோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;இரவு உணவுக்காக ஒரு நல்ல உணவு விடுதியில் நிறுத்தலாம் என எங்களுக்கு ஒத்துவருகிறாற்போல் ஒரு உணவு விடுதியில் காரை நிறுத்தினார் எங்கள் மருமகர்.  அனைவரும் இறங்கி உள்ளே போய் அவரவருக்கு வேண்டியதைச் சொல்லிவிட்டு உணவு வரக் காத்திருந்தோம்.  நாங்க ஆர்டர் செய்திருந்த தோசையும் வந்தது.  உணவை வாயில் போடும்போது விடுதியின் மானேஜர் வந்து, கார் அடையாளத்தைச் சொல்லி, முன்புறத்து ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதைச் சொன்னார்.  உடனேயே பதறி அடித்துக்கொண்டு எல்லாரும் வெளியே பாய்ந்தோம்.  அன்னிக்குனு பார்த்து நான் எப்போதும் இணைபிரியாமல் கையிலேயே வைத்திருக்கும் என் கைப்பையை வண்டியிலேயே விட்டுட்டு வந்துவிட்டேன். பின் சீட்டிலே போர்வையைப் போட்டு மூடி வைத்திருந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே பார்த்தால் எங்க மருமகரின் லாப்டாப் இல்லை;  குழந்தைகள் சினிமா பார்க்கவென்று அதை எடுத்திருந்தது.  அவங்க பார்த்துக்கொண்டிருக்கையிலேயே ஊர் வந்துவிட்டதால் திரும்ப உள்ளே வைக்காமல் டிரைவிங் சீட்டின் அடியிலேயே வைத்திருந்திருக்கிறார்.  யாருமே அதைப் பெரிசாக நினைக்கவில்லை.  தெரிந்த ஊர், தெரிந்த இடம் என்ற அலட்சியமா? அல்லது நேரமா!  புரியவில்லை.  எப்போதும் கவனத்தோடு இருக்கும் நானும் என் கைப்பையை வைத்துவிட்டுப் போயிருந்தேன்!  ஆகவே இது நேரம் தான் காரணம் என நினைக்கிறேன்.  லாப்டாப்பைக் காணோம் என்றதும் வண்டியை மறுபடி சோதனை போட்டோம். நல்லவேளையாகக் கைப்பை இருந்தது.  வேறு பொருட்கள் எல்லாம் வைத்தது வைத்தபடி இருந்தன. எங்க வண்டிக்கு அருகே இருந்த மற்றொரு வண்டியும் முன்பக்க ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவங்க உள்ளூரிலேயே இருந்து வந்திருப்பதால் அதிகம் சாமான்கள் இல்லை. ஆனாலும் வண்டி ஜன்னல் உடைந்ததைச் சொல்லி ஆகவேண்டும்.  அப்போத் தான் இன்ஷூரன்ஸ் காரங்க மாத்திக் கொடுக்க வசதி. உடனே போலீஸும் வந்தது.  கேஸ் பதிவு செய்திருக்கிறார்கள்.  லாட்டாப்பை வாங்கிய கம்பெனிக்குத் தொலைபேசி லாப்டாப் சென்றிருக்கும் வழியைத் தேடச் சொன்னது.  அவங்க பார்த்ததில் லாப்டாப்பில் இருந்து எதையும் நீக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கூடியவரை உடனடியாக வங்கிக்கணக்கெல்லாம் முடக்கி, க்ரெடிட் கார்ட் கணக்குகள் மற்ற முக்கியக் கணக்குகளை எல்லாம் முடக்கியாச்சு. முதலில் உணவை வாங்கிக்கொண்டு வீட்டில் போய் உண்பதாக இருந்தது.  ஆனால் திடீரெனத் தோன்றியதொரு யோசனையில் எல்லாருமே அங்கேயே சென்று உண்பதாக முடிவு செய்தோம்.  அது ஒருவேளை நன்மைக்குத்தானோ என இப்போது தோன்றுகிறது. எல்லாரும் வண்டியிலேயே அமர்ந்திருந்து ஒருத்தர் மட்டும் இறங்கிப் போய் உணவு வாங்கச் சென்றிருந்தாலோ அல்லது பெண்ணும், மாப்பிள்ளையும் மட்டும் போயிருந்தாலோ, அந்த ஆள் வந்து வண்டியில் இருந்தவங்களை மிரட்டி இருக்கலாம்.அல்லது துப்பாக்கியை வைத்து மிரட்டி இருக்கலாம்.  என்ன ஒரு விந்தை என்றால் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைக்கையில் பாதுகாப்பிற்கெனப் பொருத்தி இருக்கும் எச்சரிக்கை மணி இரண்டு கார்களில் இருந்துமே ஒலிக்கவில்லை. வந்தவன் சாமர்த்தியமாக அதைச் செயலற்றதாக்கி இருக்கிறானோ?  தெரியவில்லை.  உடைந்த கண்ணாடியை ஓரளவுக்குத் திரட்டிப் போட்டுவிட்டு போலீஸ் எங்களை அங்கிருந்து கிளம்ப அனுமதி கொடுத்ததும் மிச்சம் உடைந்த துகள்கள் மேலேயே அமர்ந்த வண்ணம் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். ஒருத்தருமே சாப்பிடவில்லை.  மற்ற பாதுகாப்பு வேலைகளைப் பெண்ணும், மாப்பிள்ளையும் வீட்டிற்கு வந்து தொடர, குழந்தைகளைத் தூங்க வைத்துவிட்டு எங்களுக்கு இரவு முழுதும் சிவராத்திரியும், ஏகாதசியுமாகப் பொழுது கழிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;மூன்றுமுறை யு.எஸ். வந்து சென்றதில் இம்மாதிரி நடந்தது இதுவே முதல்முறை.  இறை அருளால் தப்பிப் பிழைத்திருக்கிறோம். இதுவே கடைசிமுறையாகவும் இருந்து வரப் போகும் புத்தாண்டு அனைவருக்கும் நன்மையைக் கொடுக்கப் பிரார்த்திக்கிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-3951066998569329123?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/3951066998569329123/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=3951066998569329123' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/3951066998569329123'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/3951066998569329123'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2011/12/blog-post_27.html' title='மயிரிழையில் தப்பினோம்! :('/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-6432313046127726238</id><published>2011-12-25T02:28:00.008+05:30</published><updated>2011-12-25T07:56:04.865+05:30</updated><title type='text'>நாசாவில் ஆலோசனை நடத்திய விபரங்கள்! :))</title><content type='html'>ஒபாமா கூப்பிட்டாஹ, பான் -கீ--மூன் கூப்பிட்டாஹ, ஹிலாரி கிளின்டன் கூப்பிட்டாஹ! இப்படி எல்லாரும் கூப்பிட்டு நாம யு.எஸ். வந்திருக்கோம். (ஹிஹிஹி, நுழையறச்சேயே கஸ்டம்ஸ்காரங்க சொன்னதை எல்லாம் கண்டுக்கக் கூடாது!) வந்துட்டு உலக சமாதானத்துக்காக எதுவுமே செய்யாமல் இருந்தால் எப்பூடி?  அதான் நாசாவுக்கு விசிட் செய்து  இந்தியாவுடனான ஒப்பந்தங்களைப் பத்திப் பேச்சு வார்த்தை நடத்தப் போயிருந்தோம். என்ன மரியாதை! என்ன மரியாதை!  ஆங்காங்கே போஸ்டர்! வாண வேடிக்கை! ரெட் கார்ப்பெட் வெல்கம்!னு ஏக மரியாதை போங்க!  அங்கே நடந்த பேச்சு வார்த்தையைப் பத்தி பப்ளிக்கா எல்லாம் சொல்ல முடியாது.  சும்மாப் போய் வந்த விபரம் மட்டும் கீழே! :))))))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-gsP7t2-f-HY/TvY9VGJkrYI/AAAAAAAAGNE/eOn_LB0UPt0/s1600/DSC01212rocket.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-gsP7t2-f-HY/TvY9VGJkrYI/AAAAAAAAGNE/eOn_LB0UPt0/s320/DSC01212rocket.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5689802611866512770" /&gt;&lt;/a&gt;நாசா ஸ்பேஸ் சென்டருக்கு ஒரு முறை கூடச் சென்றதில்லை.  ஆகவே இம்முறையாவது அங்கே செல்ல நினைத்தோம். ஒருநாள் சென்றோம். உள்ளே நுழைய அனுமதிச்  சீட்டு உண்டு.  சிறுவர்கள், மாணவர்களுக்குச் சலுகை.  உள்ளே நுழைகையிலேயே பெரியதொரு கூடம் பல்வேறு அலங்காரங்கள், கடைகள், விளையாட்டுக் கூடங்கள் என வரவேற்கிறது.  ஒரு பக்கம் உணவு உண்ணும் விடுதி.  எல்லாம் யானைவிலை, குதிரை விலை விற்கும் எனப் பையர் சொன்னார்.  உள்ளே நுழைகையில் சோதனைகள் உண்டு.  என்னைச் சோதனை போடுகையில் என்ன காரணமோ தெரியலை உள்ளே அனுப்பிட்டார் காவலாளி. உணவு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை;  என்றாலும் நாங்க உணவைக் காட்டிவிட்டு வழக்கம்போல் என் கணவரோட சர்க்கரை வியாதியைச் சொல்லிவிட்டு உள்ளே கொண்டு போனோம். &lt;a href="http://2.bp.blogspot.com/-l314urwyeLg/TvY9bHmlz4I/AAAAAAAAGNQ/GNnVWd7nRrk/s1600/DSC01214tram%2Bcar.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-l314urwyeLg/TvY9bHmlz4I/AAAAAAAAGNQ/GNnVWd7nRrk/s320/DSC01214tram%2Bcar.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5689802715335872386" /&gt;&lt;/a&gt; உள்ளே போனதும் பையர் முதலில் ட்ராம் கார் சுற்றுலாவை முடித்துக்கொள்வோம் என அதற்குச் சென்று வரிசையில் நிற்கச் சொன்னார்.  அதற்குள்ளாக ஒவ்வொருத்தர் ஒவ்வொரு திசையில் போய்விட, எல்லாரையும் கூட்டி வந்து உள்ளே சென்றோம்.  உள்ளே நுழைகையில் எல்லாரையும் ஒன்றாக வைத்துக் குடும்பமாகப்படம் எடுத்தார் ஒருத்தர்.  ஆஹானு ஆச்சரியப்பட்டுப் போனேன்.  பையர் படம் வாங்கிக்க வேண்டுமெனில் 30 டாலரிலிருந்து 50 டாலர் வரை கொடுக்க வேண்டும் என்றும் இது ஒரு பிசினஸ் எனவும் சொன்னார்.&lt;a href="http://3.bp.blogspot.com/-Up2GB7zs6zA/TvY9goQwiPI/AAAAAAAAGNc/FPLO8kKaHaY/s1600/DSC01203nasa.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-Up2GB7zs6zA/TvY9goQwiPI/AAAAAAAAGNc/FPLO8kKaHaY/s320/DSC01203nasa.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5689802810002016498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ட்ராம் காரில் ஏறிக் கொண்டு சுற்றுலாவுக்குக் கிளம்பினோம். முதலில் அப்போலோ மிஷின் கன்ட்ரோல் சென்டருக்குச் சென்றோம்.  அங்கே சுற்றிப் பார்த்துவிட்டு ராக்கெட் பார்க் சென்று அங்கே உள்ளவைகளையும் சுற்றிக்காட்டினார்கள். &lt;a href="http://2.bp.blogspot.com/-BOhAFFb8B7Q/TvY9xA99R4I/AAAAAAAAGOA/yHDSWUDXa-U/s1600/DSC01286vilakkam.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-BOhAFFb8B7Q/TvY9xA99R4I/AAAAAAAAGOA/yHDSWUDXa-U/s320/DSC01286vilakkam.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5689803091511953282" /&gt;&lt;/a&gt; உள்ளே கன்ட்ரோல் ரூமில் வேலை செய்வதை விளக்கப்படங்களோடு ஒளிக்காட்சியாகவும் காட்டுகிறார்கள். இவை அனைத்தும் உண்மையாகவே வேலை செய்யும் இடங்கள் என்பதால் எப்போது வேண்டுமானாலும் மூடப்படும் என்ற அறிவிப்பும் வேறு கொடுக்கிறார்கள்.  நாம் செல்லும் தினம் நம்மால் பார்க்க முடிந்தால் நம் அதிர்ஷ்டமே.  இது தவிர விண்வெளியைக் குறித்தும், செயற்கைக்கோள்கள் குறித்தும் விளக்கப் படம், துரதிர்ஷ்டம் பிடித்த கொலம்பியா விண்கலத்தில் பயணம் செய்த நபர்கள்(கல்பனா சாவ்லா உள்பட) அவர்கள் தங்களைத் தயார் செய்து கொண்ட முறைகள்  எனக் காட்டுகின்றனர்.  அந்தக் குறுகிய பாதை வழியாக வெளியே சறுக்கிக் கொண்டு வந்து இறங்குகையில், எனக்கு நல்லவேளையா நமக்கு விஞ்ஞானத்தில் அறிவு கொஞ்சம் தான் என நிம்மதி ஏற்பட்டது.  எப்படித்தான் வராங்களோ தெரியலை! அந்த உடையைப் போட்டுக்கொள்ளவும் இருவராவது உதவிக்குத் தேவை. இவ்வளவு செய்து முடித்து விண்வெளிப்பயணமும் செய்த பின்னர் அவர்கள் இப்படி இறந்து போனது துரதிர்ஷ்டவசமானதே.  அவர்கள் நினைவாக ஞாபகார்த்தக் கல் பொறித்து அங்கே மரங்களை வளர்க்கின்றனர். &lt;a href="http://2.bp.blogspot.com/-1kS2xn8qY3A/TvY9mYjUQ1I/AAAAAAAAGN0/klmnGAM3hDY/s1600/DSC01271.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-1kS2xn8qY3A/TvY9mYjUQ1I/AAAAAAAAGN0/klmnGAM3hDY/s320/DSC01271.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5689802908864103250" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை எழுதிப் போடறதுக்குள்ளே பப்ளிஷ் ஆகி இருக்கு;  அதுக்குள்ளே கமென்ட்ஸும் வந்தாச்சு!  துரோகி கூகிள் ப்ளாகர்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-6432313046127726238?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/6432313046127726238/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=6432313046127726238' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/6432313046127726238'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/6432313046127726238'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2011/12/blog-post_25.html' title='நாசாவில் ஆலோசனை நடத்திய விபரங்கள்! :))'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-gsP7t2-f-HY/TvY9VGJkrYI/AAAAAAAAGNE/eOn_LB0UPt0/s72-c/DSC01212rocket.JPG' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-8022310442507053749</id><published>2011-12-23T08:08:00.002+05:30</published><updated>2011-12-23T08:10:56.350+05:30</updated><title type='text'>chak de India!</title><content type='html'>ஹிஹிஹி, இன்னிக்குத் தான் பார்த்தேன்; ரொம்ப நாளாப் பார்க்கணும்னு நினைச்ச படம்;  அருமை! அருமை! அருமை! யதார்த்தமான படம்.  அதுவும் காமன்வெல்த் கேம்ஸிலோ எதிலோ பெண்கள் ஹாக்கி டீம் ஜயிச்சதுக்கப்புறமா வந்த படம்னு நினைக்கிறேன்.  அதனால் அதன் தாக்கம் அதிகமா இருந்திருக்கும்.  ஒரு காலத்தில் இந்தியாவை ஹாக்கியில் வெல்ல முடியாதும்பாங்க.  இன்னிக்கு அந்த விளையாட்டே மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :((((( எல்லாருக்கும் கிரிக்கெட் தான்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-8022310442507053749?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/8022310442507053749/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=8022310442507053749' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/8022310442507053749'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/8022310442507053749'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2011/12/chak-de-india.html' title='chak de India!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-1262390257255008011</id><published>2011-12-20T00:04:00.004+05:30</published><updated>2011-12-20T00:07:57.484+05:30</updated><title type='text'>முக்கியச் செய்தி!</title><content type='html'>&lt;marquee&gt;அறிவிப்பு! கண்ணன் வருவான் மூன்றாம் பாகம் ஆரம்பம்!&lt;/marquee&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=http://kannanvaruvan.blogspot.com&gt;இங்கே&lt;/a&gt;பார்க்கவும். விரைவில் எதிர்பாருங்கள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-1262390257255008011?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/1262390257255008011/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=1262390257255008011' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/1262390257255008011'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/1262390257255008011'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2011/12/blog-post_20.html' title='முக்கியச் செய்தி!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-6135668966214087635</id><published>2011-12-18T01:50:00.001+05:30</published><updated>2011-12-19T16:37:56.313+05:30</updated><title type='text'>யப்ப்ப்ப்ப்பா, இத்தனையானு கேட்காதீங்க! இம்புட்டுத்தான்!</title><content type='html'>உத்தமபுத்திரன்,= அப்படி ஒண்ணும் நல்லா இல்லை. சுமார் ரகம் தான். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது சிவாஜி நடிச்சதோ பி.யு. சின்னப்பா நடிச்சதோ இல்லையாக்கும். தனுஷ்(?) நடிச்ச உத்தமபுத்திரன்.  நம்ம கணேஷ் கேட்டிருக்கார்; அதுக்கப்புறம் தான் செக் பண்ணினேன்.  மூணு உத்தமபுத்திரன்! :)))))))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;த்ரீ இடியட்ஸ் = பிரமாதமாப் பேசினாங்க;  ஆனால் சில இடங்களில் ரசிக்க முடியலை. சில இடங்களில் பரவாயில்லை.  கடைசிக் காட்சியில் தான் அமீர்கான் தான் தான் சந்திக்கவேண்டிய வாங்க்டு என்று தெரிந்ததும் மனம் மாறுவது சரியான சினிமாத்தனமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜப் வி மெட்=  இது கொஞ்சம் பரவாயில்லை. ஜோடிப் பொருத்தமும் நல்லா இருந்தது.  நான் கரீனா கபூர்  நடிச்ச படங்கள் ஜாஸ்தி பார்த்ததில்லை.  இதிலே பரவாயில்லாமல் நடிச்சிருக்காங்க என்றாலும் கரிஷ்மாவின் நடிப்போடு போட்டி போடமுடியுமா?  சந்தேகம் தான்.  ஜுபைதாவும், சக்தியும் போதுமே கரிஷ்மாவுக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோ = கொஞ்சம் இல்லை நிறைய யதார்த்தமான படம்.  ஆரம்பத்திலேயே ஊகிச்சுட்டேன். யார் வில்லன் என்று.  அதனால் கடைசியிலே அதிர்ச்சியாக இல்லை.  முழுக்க முழுக்க நடக்கக்கூடிய சாத்தியங்களே படம் முழுதும். எல்லாமும் வெகு இயல்பாக இருக்கின்றன.  அரசியல்வாதிகள் அனைவரும் நிஜமான அரசியல்வாதிங்களோனு நினைக்க வைச்சுட்டாங்க.  அவ்வளவு ஜகஜம்! ஹிஹிஹி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெரி=  ஹிஹிஹிஹிஹி தான் படம் முழுசும்!  பின்னே!  மாது பாலாஜியும், கிரேசி மோகனும் வந்தால்!  வேறே எப்படி இருக்கும்? என்றாலும் படம் நல்லதொரு கருத்தைச் சொல்கிறது. மென்டலி ரிடார்டட் குழந்தை ஒன்றைத் தத்து எடுத்திருக்கும் கதாநாயகி ஜானகி(கிரேசியோட நிரந்தரக்கதாநாயகி பெயர் ஜானகி தான் இதிலேயும்) திருமணமாகாத கல்லூரிப் பெண். (இதிலே நடிக்கும் பெண் தான் இப்போ சீரியல் ஒண்ணிலே வர துளசி??) இந்தக் குழந்தையைத் தான் தத்து எடுத்ததை ஒப்புக்கொள்ளும் ஆணைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று தனக்குள்ளாக சபதம் எடுத்திருக்கிறாள்.  அவங்க அப்பா, அம்மாவுக்குக் கூடத் தெரியாமல். அது நடக்கிறதா? &lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகனோ (யாருங்க அது?) செலக்‌ஷனே சரியில்லை; வேறே யாரையானும் போட்டிருக்கலாம்;  நகைச்சுவைக்காட்சியிலே முகபாவம் சரியில்லை; மத்தது மட்டும் வாழ்ந்ததா? அதுவும் இல்லை!  கதாநாயகன் ஒரு விளையாட்டுப் பிள்ளை.  ஒரே சமயம் மூணு பேரை லவ் பண்ணிக்காட்டுவதாக நண்பர்களிடம் சவால் விட்டுவிட்டு மூணு பேரையும் ஒரே சமயம் காஃபி ஷாப், அங்கே இங்கேனு வர வைச்சுட்டுக் கடைசியிலே ஜானகியை லவ் பண்ண முடியாம அவ பிறந்த நாளுக்கு யாரையோ பார்க்கப் போறானு பின் தொடர்ந்து உண்மையைக் கண்டு பிடிச்சு...... உண்மையான காதல் பிறந்து....... மூணு பேரையும் கல்யாணம்  பண்ணிக்கச் சம்மதம் சொல்லி......... ஹிஹிஹி மூணு பேரோட உறவினர்களிலேயும் ஒருத்தருக்கு அம்மா, அப்பா, இன்னொருத்தருக்கு அண்ணன், அண்ணி, மூன்றாமவருக்கு மாமா, அத்தை னு இருந்ததாலே மாப்பிள்ளை ஜெரியின்(ஜெயராமனுக்கு ஜெரியாம்) அப்பா மூணு பேரும் ஒரே பொண்ணு குடும்பம்னு நம்பக் குழப்பமோ குழப்பம்; அவங்களுக்கு இல்லை. நமக்கும் இல்லை. நல்லா ரசிக்க முடியுது! கிரேசியைக் கேட்க வேண்டுமா!  வெளுத்துக் கட்டி இருக்கார்!&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறமாக் கடைசிலே உண்மை தெரிஞ்சதும் ஜெரியோட அப்பா மாட்டேன்னு சொல்லியும் ஜெரி மற்ற இரண்டு மணப் பெண்களின் துணையோடும் (அவங்களும் உண்மை தெரிஞ்சு மனசு மாறிடறாங்களாம், :P) கல்யாணம் செய்துக்கறார்.  அதோடு இரண்டு பேரும் குழந்தையே பெத்துக்கப் போறதில்லைனு முடிவு எடுத்திருப்பதாயும், இந்தக் குழந்தையைத் தான் வளர்க்கப் போவதாயும் சொல்லுகிறார். நல்லதொரு  செய்தி இருக்கே படத்தில்;  அந்த வகையில் பாராட்டலாம். &lt;br /&gt;&lt;br /&gt;கடைசி சீன் சூப்பரோ சூப்பர்! :)))))))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை 28  ரொம்ப எதிர்பார்ப்போட பார்த்த படம்.  கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பிடிக்கும்.  படம் தொய்வில்லைனாலும் எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி இல்லை.  சென்னை -28 இரண்டாம் பாகம் வந்தாச்சா?  யாராவது சொல்லுங்கப்பா!&lt;br /&gt;&lt;br /&gt;கண்ட நாள் முதல்  =  கிட்டத்தட்ட ஜப் வி மெட் படத்தோட கதை தான் என்றாலும் அதிலே எதிர்பாராமல் சந்திக்கறாங்க.  இதிலே அப்படி இல்லை.  சின்ன வயசிலே இருந்து பழகிட்டுச் சண்டை போட்டுட்டு, ஹீஹிஹி, ரெண்டு பேரும்  என்ன ஒரு இயல்பா சண்டை போடறாங்க!  லைலாவுக்கு (கல்யாணத்துக்கு அப்புறம்??) இதெல்லாம் என்ன இயல்பா வருதுங்கறீங்க!  அருமையாச் சண்டை போடறாங்க.  ஆனால் அடிக்கிறது தான் கொஞ்சம் என்னவோ போல் இருக்கு.  அதிலும் முதல் தரம் அடிக்கிறதை நியாயப்படுத்த முடியுது.  படம் முடியறச்சே அடிக்கிறது ம்ஹும்;  அந்த சீனுக்கு உள்ள மகத்துவத்தையே அந்த அடி குறைச்சுடுது!   ஆனால் கண்ணுக்கு இனிமையான வீடுகளிலே நடக்கிற சம்பவங்கள் தான். பக்கத்து வீட்டிலே நடக்கிறதைக் காதால் கேட்டுக்கொண்டே ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டே நம் வீட்டில் குளிர்ந்த மாலை நேரத்தில் கையிலே ஒரு நல்ல புத்தகத்தை வைத்துக்கொண்டு சூடாய் பஜியாவோ, பக்கோடாவோ சாப்பிட்டுக்கொண்டு அவ்வப்போது புத்தகத்தில் ஒரு கண்ணும், பக்கத்து வீட்டு நிகழ்ச்சியில் இன்னொரு கண்ணுமாக இருப்பது போல் ஓர் உணர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சில மனதில் நிற்காத படங்கள்.  ம்ஹும், சுகமில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-6135668966214087635?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/6135668966214087635/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=6135668966214087635' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/6135668966214087635'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/6135668966214087635'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2011/12/blog-post_13.html' title='யப்ப்ப்ப்ப்பா, இத்தனையானு கேட்காதீங்க! இம்புட்டுத்தான்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-3797391088001596947</id><published>2011-12-15T08:07:00.008+05:30</published><updated>2011-12-15T08:17:56.149+05:30</updated><title type='text'>குகைக்குள்ளே 180 அடி ஆழத்தில் !</title><content type='html'>இப்போது உள்ளே ஒரு சில காட்சிகளைக் காட்டும் படங்களைப் பார்ப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Iz_VXcrjyuM/Tulfc8f63hI/AAAAAAAAGMw/t4N-WnwFLAc/s1600/DSC01575forest180.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-Iz_VXcrjyuM/Tulfc8f63hI/AAAAAAAAGMw/t4N-WnwFLAc/s320/DSC01575forest180.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5686180955412946450" /&gt;&lt;/a&gt;180 அடி ஆழத்தில் உள்ளே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-e8YSB0frNgQ/TulfRSChR3I/AAAAAAAAGMk/znFn9-ZnrI8/s1600/DSC01561living%2Bfern.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-e8YSB0frNgQ/TulfRSChR3I/AAAAAAAAGMk/znFn9-ZnrI8/s320/DSC01561living%2Bfern.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5686180755036784498" /&gt;&lt;/a&gt;உயிருள்ள தாவரம் ஒன்று எப்படியோ தப்பிப் பிழைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-S-Npi_mR1hA/TulfBYi9GZI/AAAAAAAAGMY/9fdGkTsRNIU/s1600/DSC01558valaisal.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-S-Npi_mR1hA/TulfBYi9GZI/AAAAAAAAGMY/9fdGkTsRNIU/s320/DSC01558valaisal.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5686180481905531282" /&gt;&lt;/a&gt;படி வளைந்து கீழே செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-u8key5-CyD4/TulewMdGAfI/AAAAAAAAGMM/rtQdMb8Iw0Y/s1600/DSC01553steps.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-u8key5-CyD4/TulewMdGAfI/AAAAAAAAGMM/rtQdMb8Iw0Y/s320/DSC01553steps.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5686180186601947634" /&gt;&lt;/a&gt;உள்ளே இறங்கும் படிகள்.  35 படிகள் இறங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-CHDPvi32BeU/TuleanSarfI/AAAAAAAAGMA/CadTb_jE2gc/s1600/DSC01545perumal.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-CHDPvi32BeU/TuleanSarfI/AAAAAAAAGMA/CadTb_jE2gc/s320/DSC01545perumal.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5686179815847800306" /&gt;&lt;/a&gt;இடப்பக்கமாய்ப் பார்த்தால் பெருமாள் பள்ளி கொண்டிருப்பார். தெரியறாரா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-sUDf0M4i_hU/Tuld8pGg2cI/AAAAAAAAGL0/LJw_8foX-8s/s1600/DSC01543guha1.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-sUDf0M4i_hU/Tuld8pGg2cI/AAAAAAAAGL0/LJw_8foX-8s/s320/DSC01543guha1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5686179300938668482" /&gt;&lt;/a&gt;குகையின் ஆழம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Dkelj1aWBvE/TuldvSdX_rI/AAAAAAAAGLo/kPkrPKcgBo4/s1600/DSC01541rishi.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-Dkelj1aWBvE/TuldvSdX_rI/AAAAAAAAGLo/kPkrPKcgBo4/s320/DSC01541rishi.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5686179071522242226" /&gt;&lt;/a&gt;வரிசையாய் ரிஷிகளைப் போல் காணப்படும் பாறை ஓவிய அற்புதம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-3797391088001596947?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/3797391088001596947/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=3797391088001596947' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/3797391088001596947'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/3797391088001596947'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2011/12/180_15.html' title='குகைக்குள்ளே 180 அடி ஆழத்தில் !'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Iz_VXcrjyuM/Tulfc8f63hI/AAAAAAAAGMw/t4N-WnwFLAc/s72-c/DSC01575forest180.JPG' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-3669112804503762797</id><published>2011-12-14T04:38:00.007+05:30</published><updated>2011-12-14T04:53:08.636+05:30</updated><title type='text'>ஆழம் காண முடிந்த இடங்கள் ஒரு பார்வை!</title><content type='html'>1960 ஆம் ஆண்டு சில மாணவர்களால் கண்டு பிடிக்கப்பட்டது இந்தச் சுண்ணாம்புப் பாறைக்குகைகள்.  மூன்று கல்லூரி மாணவர்கள் இந்த இடத்திற்குச் சுற்றுலா வந்தபோது தற்செயலாகக் கண்டுபிடித்து முதல்முறை ஒரு மைல் தூரம் செல்லும் குகைப்பாதையைக்கண்டறிந்தார்கள்.  மேலும் மேலும் அங்கே சென்று ஆய்வுகள் செய்ததில் மேலும் இரண்டு மைலுக்கும் மேலுள்ள பாதையும் அதை ஒட்டிய குகைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.  இதை வடக்குக் குகைகள் என்றனர்.  குகைகள் கண்டுபிடிக்கப்பட்டதும் அவை தனியார்களின் நிலங்களில் இருந்ததினால் உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மூலமே குகைகளின் பராமரிப்பும் செய்யப்பட்டு குகைப்பாதையும் மேம்படுத்தப்பட்டது.  நிலத்தின் சொந்தக்காரப் பெண்மணி இதை உலகுக்கு அறிவிக்க விரும்பினாள்.  கல்லூரி மாணவரான ஓரியனால் இது டெக்சாஸின் நகர் மேம்பாட்டு நிறுவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.  ஆனால் அவர்களிடம் தேவையான நிதி உதவி இல்லை எனச் சொல்லப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஓரியனும், அவர் நண்பரும் துணை செய்ய நிதியைப் பெருக்க முடிவு செய்தார் நிலச் சொந்தக்காரப் பெண்மணி.  அவரின் கணவரும் தேசிய நெடுஞ்சாலை அலுவலகத்தில் வேலை செய்தவர் என்பதால் அவரும் தன் பங்குக்கு உதவிகள் செய்ய முன் வந்தார்.  அவர்களின் குமாரனும் சேர்ந்து கொள்ள குடும்ப உறுப்பினர்கள் மூவரும் ஓரியன், அவர் நண்பர் ஆகியோர் துணையோடு குகையை மேலும் பரிசோதித்துக் கொண்டு முன்னேற ஆரம்பித்தனர்.  அப்போது சில படிவங்கள் 5,000 வருடங்களுக்கும் முன்னால் ஏற்பட்டவை என்பது தெரிய வந்தது. &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-2UHygBCt0n8/TufbdOZySAI/AAAAAAAAGKg/5i7dV0e_6OM/s1600/DSC01524%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AE%259F%25E0%25AE%25BF%2B%25E0%25AE%258E%25E0%25AE%25B2%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-2UHygBCt0n8/TufbdOZySAI/AAAAAAAAGKg/5i7dV0e_6OM/s320/DSC01524%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AE%259F%25E0%25AE%25BF%2B%25E0%25AE%258E%25E0%25AE%25B2%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5685754349707479042" /&gt;&lt;/a&gt;  மேலும் மேலும் சோதித்ததில் கறுப்புக்கரடி ஒன்றின் தொடை எலும்பும், தாடை எலும்பும் கிடைத்தது.  அது குறைந்த பட்சமாக எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்ற தகவலும் கிடைத்தது.  மேலும் உள்ளே சென்று சோதனைகள் செய்ய விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளே சென்றனர்.  பின்னர் 1964-ஆம் வருடம் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டது.  அன்றிலிருந்து இன்றுவரை பொதுமக்கள் பலரால் இது பார்வையிடப்பட்டு வருகிறது.  இதை நிர்வகிப்பது இன்றளவும் நிலச்சொந்தக்காரப் பெண்மணியின் குடும்பத்தினரே.  வேறு எவராலும் நிர்வகிக்கப்படவில்லை.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-MDkvK54gcEA/TufbsLS44bI/AAAAAAAAGKs/TdEraigTkAQ/s1600/DSC01525%25E0%25AE%25B0%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%25A9%25E0%25AF%258D.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-MDkvK54gcEA/TufbsLS44bI/AAAAAAAAGKs/TdEraigTkAQ/s320/DSC01525%25E0%25AE%25B0%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%25A9%25E0%25AF%258D.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5685754606571282866" /&gt;&lt;/a&gt;1968-ஆம் ஆண்டு மேலும் சோதித்ததில் அவர்கள் தோண்டியதற்குக் கீழே இன்னமும் ஆழத்தில் ஒரு பெரிய இடைவெளி இருப்பது தெரியவந்தது.  உள்ளே காமிராவை விட்டுப் பார்த்ததில் அங்கே ஒரு பெரிய அறை இருப்பதும் தெரிய வந்தது.  பின்னர் குகைப்பாதையை இன்னும் சீரமைத்துக் கீழே இறங்க வழி செய்து கீழே தவழ்ந்தே சென்று அந்த அறையை அடைந்தனர்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-Ma6uS4uuyW0/TufcoTkJKbI/AAAAAAAAGK4/8d6Ef1l7-dE/s1600/DSC01539%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AF%2588.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-Ma6uS4uuyW0/TufcoTkJKbI/AAAAAAAAGK4/8d6Ef1l7-dE/s320/DSC01539%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AF%2588.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5685755639583287730" /&gt;&lt;/a&gt;  அந்த அறையை முதலில் சென்றடைந்த  ஜாக், ரெக்கி, மைல்ஸ் மூவரின் பெயரிலும் அந்த அறை ஜாரெமி அறை என்றே அழைக்கப்படுகிறது.  மேலும் மேலும் குகையைத் துளைத்துக்கீழே கீழே செல்கையில் குகையின் வடபாகத்து நேர் எதிரே தென்பாகத்திலும் ஒரு குகைப்பாதை செல்வதும், அதை ஒட்டியதொரு பெரிய அறையும் கண்டெடுக்கப்பட்டது.  இது இன்னும் அரை மைல் தூரத்தை அதிகரித்தது.  சமீபத்தில் 2005-இல் செய்த ஆய்வின்படி, இன்னும் சில நூறடிகளுக்கும் கீழே இந்தக் குகைப்பாதை செல்லும் எனக் கண்டறியப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-4eiHPaFsSCc/TufduGxi2lI/AAAAAAAAGLE/K2qC1AaCksg/s1600/DSC01543guha1.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-4eiHPaFsSCc/TufduGxi2lI/AAAAAAAAGLE/K2qC1AaCksg/s320/DSC01543guha1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5685756838740679250" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அந்த ஆய்வு இன்னமும் முடிவடையவில்லை.  என்றாலும் இவை தற்சமயம் இருக்கும் வடக்குப்பக்கத்துக் குகைக்கு அருகே இருக்கலாம் என நம்பப்படுகிறது.  தற்சமயம் இந்தப் பெயரை மாற்றி உள்ளனர்.  தென்பக்கம் செல்லும் பாதையை மறைந்திருக்கும் பாதை/ஹிட்டன் பாசேஜஸ். என்றும், வடபக்கம் செல்லும் பாதையை  டிஸ்கவரி பாசேஜ்/புதிய கண்டுபிடிப்புப் பாதை எனவும் மாற்றி இருக்கின்றனர்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-X4Ip5NYC4yg/Tufd7Mg76zI/AAAAAAAAGLQ/AYB9QIciJnY/s1600/DSC01549iruttu.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-X4Ip5NYC4yg/Tufd7Mg76zI/AAAAAAAAGLQ/AYB9QIciJnY/s320/DSC01549iruttu.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5685757063619930930" /&gt;&lt;/a&gt;  இந்தப்பாதையில் கொஞ்ச தூரம் இருட்டிலேயே செல்ல வேண்டி இருக்கும்.  இரண்டு பாதைக்கும் தனித்தனியாகச் செல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தென் பக்கம் செல்லும் பாதை இரண்டு மைல் தூரத்திற்குச் சென்று திரும்பும் வகையிலும், அந்தப்பக்கம் பெரிய அறைகள் இரண்டும் உள்ளன.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-ieiNpgGoBGw/TufeJkFa3TI/AAAAAAAAGLc/iuJp7DY1T4I/s1600/DSC01552room.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-ieiNpgGoBGw/TufeJkFa3TI/AAAAAAAAGLc/iuJp7DY1T4I/s320/DSC01552room.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5685757310465137970" /&gt;&lt;/a&gt;  வடப்பக்கம் செல்லும் பாதை அரை மைல், முக்கால் மைல் என்றாலும் செல்லும் பாதை கொஞ்சம் கடினமானதாகவும் இருக்கும்.  இரண்டையும் பார்ப்பது அல்லது ஒன்றை மட்டும் பார்ப்பது என்பது நம் விருப்பத்தைப் பொறுத்து.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-3669112804503762797?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/3669112804503762797/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=3669112804503762797' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/3669112804503762797'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/3669112804503762797'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2011/12/blog-post_14.html' title='ஆழம் காண முடிந்த இடங்கள் ஒரு பார்வை!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-2UHygBCt0n8/TufbdOZySAI/AAAAAAAAGKg/5i7dV0e_6OM/s72-c/DSC01524%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AE%259F%25E0%25AE%25BF%2B%25E0%25AE%258E%25E0%25AE%25B2%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581.JPG' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-3077324728321059163</id><published>2011-12-13T02:28:00.006+05:30</published><updated>2011-12-13T02:43:59.584+05:30</updated><title type='text'>180 அடி ஆழத்தில் இறங்க வேண்டியதாப் போச்சு!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-1B1DXddN32E/TuZt4twqi_I/AAAAAAAAGJk/98iIfzBcKe0/s1600/download%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AF%2586%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 221px; height: 166px;" src="http://1.bp.blogspot.com/-1B1DXddN32E/TuZt4twqi_I/AAAAAAAAGJk/98iIfzBcKe0/s320/download%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AF%2586%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5685352400725642226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அடுத்ததாய் நாங்க போனது காவெர்ன் கேவ்ஸ் எனப்படும் சுண்ணாம்புப் பாறைக் குகைகள்.  பூமிக்கடியில் 180 அடி ஆழத்தில் இதன் கடைசி அறை தற்போது அமைந்துள்ளது.  இதை இன்னமும் ஆய்வு செய்கிறார்கள்.  அப்படி ஆய்வு செய்ததில் இன்னமும் சில நூறடிகள் கீழே செல்லமுடியும் எனக் கண்டறிந்திருக்கிறார்கள்.  தற்சமயம் 180 அடி ஆழம் வரைக்கும் சென்று பார்க்கலாம்.  வழியெங்கும் விளக்குகள் போடப்பட்டு முக்கியமான இடங்களிலும் , மேலிருந்து நீர் சொட்டும் இடங்களிலும் கைப்பிடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.  துணைக்கு வழிகாட்டி வருகிறார் .  அனைத்து இடங்களையும் காட்டி விளக்கம் கொடுக்கிறார்.  அவர் என்னதான் சொன்னாலும் நம் கண்களுக்கு ஒரு இடத்தில் பிள்ளையாரின் தும்பிக்கையோடு கொழுக்கட்டையுமாகவே , கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் தக்ஷிணாமூர்த்தியும், இன்னொரு இடத்தில் கோயில் கோபுரங்களும், குதிரையில் அமர்ந்திருக்கும் சாஸ்தாவுமாக, தெரிகிறது.  இதோ தக்ஷிணாமூர்த்தியும் அவரை வணங்கும் தேவர்களும் தெரிகிறார்களா?&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-ChME-U8Xt7w/TuZuLpM1SEI/AAAAAAAAGJ8/AlrqoH9YRZM/s1600/%25E0%25AE%2588%25E0%25AE%259A%25E0%25AE%25A9%25E0%25AF%258D%252C%2B%25E0%25AE%25A4%25E0%25AF%2587%25E0%25AE%25B5%25E0%25AE%2595%25E0%25AE%25A3%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-ChME-U8Xt7w/TuZuLpM1SEI/AAAAAAAAGJ8/AlrqoH9YRZM/s320/%25E0%25AE%2588%25E0%25AE%259A%25E0%25AE%25A9%25E0%25AF%258D%252C%2B%25E0%25AE%25A4%25E0%25AF%2587%25E0%25AE%25B5%25E0%25AE%2595%25E0%25AE%25A3%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5685352725919123522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிளம்பிட்டோம் என்றாலும் பையருக்குச் சந்தேகம்.  எங்களால் இறங்க முடியுமா என்றே.  இரு பாதைகள் இருக்கின்றன.  நீளம் அதிகமானதாகவும் அதே சமயம் செல்லும் பாதை ஒளியோடும், காற்று வசதியோடும் இருப்பதைத் தேர்ந்தெடுத்தோம். தனியாரால் நிர்வகிக்கப்படுகிறது என்றாலும் அரசு அங்கீகரித்துள்ளது.  பள்ளிக்குழந்தைகளும், சிறு குழந்தைகளும் அதிகம் வருகின்றனர். போய் வர ஒரு மணி நேரம் ஆகும்.  அதோடு இரண்டு இடங்களில் ஏறி, இறங்கப் படிகள்.  படிகள் குறைந்த பக்ஷம் 30 படிகள் இருக்கும். துணிஞ்சாச்சு. இனிமே இறங்காமல் முடியுமா?  இறங்கியாச்சு.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-ZVayqdAdjlk/TuZt8DRD4yI/AAAAAAAAGJw/viXbOeP_0-U/s1600/download%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%2588%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AF%2588.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 221px; height: 166px;" src="http://4.bp.blogspot.com/-ZVayqdAdjlk/TuZt8DRD4yI/AAAAAAAAGJw/viXbOeP_0-U/s320/download%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%2588%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AF%2588.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5685352458038272802" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குகைகளின் வரலாறு அடுத்து வரும்.  படங்களும் தொடரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-3077324728321059163?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/3077324728321059163/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=3077324728321059163' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/3077324728321059163'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/3077324728321059163'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2011/12/180.html' title='180 அடி ஆழத்தில் இறங்க வேண்டியதாப் போச்சு!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-1B1DXddN32E/TuZt4twqi_I/AAAAAAAAGJk/98iIfzBcKe0/s72-c/download%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AF%2586%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-5367339335922122131</id><published>2011-12-11T08:34:00.003+05:30</published><updated>2011-12-11T08:39:23.510+05:30</updated><title type='text'>அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-Ew-f0y6hL-U/TuQd2J2Xz_I/AAAAAAAAGJM/ERwaYx5of_k/s1600/imagesbaratahi.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 232px; height: 217px;" src="http://2.bp.blogspot.com/-Ew-f0y6hL-U/TuQd2J2Xz_I/AAAAAAAAGJM/ERwaYx5of_k/s320/imagesbaratahi.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5684701445842522098" /&gt;&lt;/a&gt;இன்று பாரதியின் பிறந்த நாள். பாரதியின் பாடல்களைப் பாடிக்காட்டி பாரதியின் மேல் எனக்குப் பித்தை உண்டாக்கிய ஈஸ்வர வாத்தியாரை நினைவு கூர்கிறேன்.  அச்சமில்லை; அச்சமில்லை; அச்சமென்பதில்லையே பாடலை அவர் பாடுகையில் உண்மையிலேயே அச்சம் சிறிதேனும் இருந்தால் மறைந்துவிடும். வழக்கம் போல் திரு இன்னம்புராரின் பதிவைப் படித்ததும் அதையே பகிர்ந்து கொள்ள எண்ணிப் பகிர்ந்து கொள்கிறேன்.  அவர் சொல்லி இருப்பதற்கு மேல் நான் என்ன சொல்ல முடியும்?  கீழே  இருப்பவை அவர் எழுதி இருக்கும் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  &gt;அன்றொரு நாள்: டிசம்பர் 11&lt;br /&gt;ஒளி படைத்தக் கண்ணினாய்!&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மஹாகவி சுப்ரமண்ய பாரதி அவர்களின் ஜன்மதினம். இணைய தளத்தில் பலர் அவருடைய புகழுரைப்பார்கள். செப்டம்பர் 11, 2011 அன்று யான் ‘‘செய்யுந்தொழிலுன் தொழிலே காண்;...’ என்று இறை வணக்கம் செய்து, ‘பால பருவத்தில் எனக்கு தேசாபிமானம் என்ற அடிசில் ஊட்டி...’ என்று குரு வந்தனம் செய்து,&lt;br /&gt;‘வந்தாரே அமானுஷ்யன்;&lt;br /&gt;சட்டையில் காலரில்லை;&lt;br /&gt;ஆனா டை கட்டி தொங்குதடா,&lt;br /&gt;சீமானே! மனம் போல் திறந்த கோட்டு,&lt;br /&gt;தோளின் மேல் சவாரி,&lt;br /&gt;நீலக்கலரிலே, ஐயா, சவுக்கம் ஒன்று.&lt;br /&gt;முண்டாசு முடிச்சிருக்கான், கரை போட்ட துண்டாலே.&lt;br /&gt;அதற்கு வாலும் தொங்குதடா, ராச மவராசன் போல.&lt;br /&gt;எம்மாம் பெரிசு சோப்புக்கலர் குங்குமப்பொட்டு.&lt;br /&gt;மீசையாவது, ஒளுங்கா, மன்மதனே, கத்திரிச்சிருக்கு.&lt;br /&gt;எத்தனை நாள் பட்டினியோ, தெய்வத்திருமகனே!&lt;br /&gt;கன்னமெல்லாம் ஏண்டாப்பா நசுங்கிப்போச்சு?&lt;br /&gt;உனக்கு வில்லியம் ப்ளேக் தெரியுமோடா?&lt;br /&gt;அவன் பாடின மாதிரி, புலிக்கண்ணோ உந்தனுக்கு?&lt;br /&gt;என் கண்ணெல்லாம் சுணங்குதும்மா;&lt;br /&gt;அப்படி ஜொலிக்கது உன்னோட கண்மலர்கள்!&lt;br /&gt;மஹமாயி!  ஆதி பராசக்தி!&lt;br /&gt;அந்த மணக்குளத்து பிள்ளையாரே!&lt;br /&gt;பாஞ்சாலி மானம் காத்தாய்! நீ&lt;br /&gt;இவனுக்கு சேவகன் இல்லையாடா?&lt;br /&gt;அதெல்லாம் சரி.&lt;br /&gt;அதென்ன ரயில் வண்டி புகை, ‘குப்’,குப்’னு?&lt;br /&gt;ஓ! தொரை உரையூர் சுருட்டுத்தான் பிடிக்கிறாரு!&lt;br /&gt;&lt;br /&gt;என்று கவி வந்தனம் செய்து, ‘பராக்! பராக்!’ என்று சல்யூட் அடித்து, அஞ்சலி செய்ததை மீள்பதிவு செய்து விட்டு, சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். 1930-40களில் பாரதியார் வாசம் மாணவர்கள் நாவில். அவருடைய பாடல்கள் ஸ்ருதி தான். படிக்கக்கிடைக்காது.&lt;br /&gt;நான் சொல்வது எந்த அளவுக்கு இன்றைய சூழ்நிலையில் புரியும் என்று தெரியவில்லை. மதிப்புக்குரிய தமிழாசிரியர் வி.ஜி.ஶ்ரீனிவாசன், பாலு சார், தலைமை ஆசிரியர் யாகூப் கான் போன்றோரின் ஊக்கம் எங்களுக்கு மிகவும் உற்சாகம் அளித்தது. பாலு சார், எமது சூத்ரதாரி. அவருடைய எதிரொலியாக திலகர் மைதானத்தில் கர்ஜித்தேன், பாரதி கீர்த்தியை. வி.ஜி.எஸ். தந்தையின் நண்பர். ரொம்ப அன்யோன்யம் என்று நினைக்கிறேன். அவருடைய இல்லத்தில் என் அம்மா பால் காச்சியதும், அதிலிருந்த பால் ஏடு வாங்கி ருசித்ததும் மட்டுமே பாலப்பருவத்திலிருந்து இன்று வரை நினைவில் இருக்கிறது. அப்பா அடிக்கடி பாரதியாரை பற்றி வி.ஜி.எஸ் சொன்னதாக, அவ்வப்பொழுது சொன்னது மனதில் தங்கியிருந்திருக்கலாம். தலைமை ஆசிரியரோ எங்களை எங்கள் போக்கில் விட்டதே பெரிய ஸ்வாதந்தர்யம். அதற்கான வலியையும் பொறுத்துக்கொண்டார். எங்கள் ஹீரோ.&lt;br /&gt;ஆம். ஒரு பிற்போக்கான கிராமத்தில், பின் தங்கிய சமுதாயத்திற்கான ஏழைகளின் பள்ளியில், ‘என்னா ப்ரதர்!’ என்ற உறவே துலங்கும் மாணவருலகத்தில் பீடு நடை போட்டு, வீறாப்புடன் நடந்த கவிஞன் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார். எங்களை உய்விக்க வந்த மஹானுபவன். ஒளி படைத்த கண்ணினான்.&lt;br /&gt;&lt;br /&gt;60 வருடங்களுக்கு மேல் கடந்தன. புதுச்சேரியில் மஹாகவி வாழ்ந்த இல்லத்தை அங்குலம் அங்குலமாக யான் அனுபவிக்கும் வேளையிலே, இரு சம்பவங்கள். ஒரு பெண் எம்.லிட். ஆய்வு செய்கிறாளாம். நூலகத்தில் உள்ள நூல்களை படித்து வந்தாள். ஏடுகள் காற்றில் பறக்காமல் இருக்க, ஒரு கல்லை அதன் மேல் வைத்தாள். மடிந்த பக்கம் லேசாகக் கிழிந்தது. நான் அவளை கோபித்துக்கொண்டேன். அங்கு ஒரு விசிப்பலகை. அதில் அமர்ந்து தான் மொட்டை மாடியில், மஹாகவியும், நண்பர்களும் அளவளாவினர். அந்த விசிப்பலகையில் ஒருவர் அமர, நான் அவரை எழுந்திருக்கச் சொன்னேன், கறாராக பேசி. அவர் ஒத்துக்கொண்டார். ஆனால், அந்த இல்லத்தை பராமரிப்பவர்கள் தங்களால் அத்தனை கண்டிப்பாக பேச முடியவில்லை என்றும், பார்வையாளர்கள்.  கேட்கமாட்டார்கள் என்றும் சொன்னார்கள். அங்கு வாங்கிய பாரதியார் நூல்களை, எங்கு வாங்கியவை அவை, ஆங்கிலேயனை அவர் விமர்சித்த முறை, வின்ச் துரையெல்லாம் சொல்லி, போர்ட்ஸ்மத் நூலகத்துக்கு அன்பளிப்பாகக்கொடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ! மஹாகவி சுப்ரமண்ய பாரதியாரின் தயவில், அவர் பெயரில், ஒரு புரட்சி நிகழவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.&lt;br /&gt;இன்னம்பூரான்&lt;br /&gt;11 12 2011&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-5367339335922122131?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/5367339335922122131/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=5367339335922122131' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/5367339335922122131'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/5367339335922122131'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2011/12/blog-post_4723.html' title='அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Ew-f0y6hL-U/TuQd2J2Xz_I/AAAAAAAAGJM/ERwaYx5of_k/s72-c/imagesbaratahi.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-2076126556754903514</id><published>2011-12-08T18:21:00.006+05:30</published><updated>2011-12-09T00:53:40.169+05:30</updated><title type='text'>கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-emNnZ4bQ6z8/TuC0RKdYbNI/AAAAAAAAGI0/s8vbV7fxGRk/s1600/imagesdeepam.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 216px; height: 233px;" src="http://3.bp.blogspot.com/-emNnZ4bQ6z8/TuC0RKdYbNI/AAAAAAAAGI0/s8vbV7fxGRk/s320/imagesdeepam.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5683740936699931858" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அருணாசல மலையின் தத்துவம் சிவ சொரூபமே என்றாலும் அதையும் விட ஒரு படி மேலே போய் புத்தியும் அகங்காரமும் எட்ட முடியாமல் கலங்கித் துன்பம் அடையும்போது ஆறுதலை அளிக்கும் ஆத்மாவாய்ச் சொல்லப் படுகிறது. புத்தியும், அகங்காரமும் பிரம்மனாயும், விஷ்ணுவாயும் செயல்பட்டு நம் உள்ளே ஒளிரும் உள்ளொளியைக் காண முடியாமல் அல்லல் படுகின்றனர். புத்தியிலே ஆணவம் அதிகம் ஆவதால் பிரம்மனால் காண முடியவில்லை. ஆனால் விஷ்ணுவோ சரணாகதி எனத் திருவடிகளைச் சரணடைவதால் அவருக்குக் காண முடியாவிட்டாலும் ஈசனின் அருள் கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நம் உள்ளத்தினுள்ளே இதயம் என்று நாம் சொல்வது, லப் டப் லப் டப் னு துடிச்சுக்குதே அது இல்லை ,நம் மார்பில் நட்ட நடுவில் ஒரு சின்னப் பொறியாக நம் கண்ணுக்கே தெரியாமல் சின்னத் துவாரமாக இருக்கிறது. மிக மிக சூக்ஷ்மமாகச் சின்ன துவாரத்தில் பொறியாக இருக்கும் அந்த அக்னி தான் நாம் நம்மை உணரும்போது ஆத்மதரிசனமாய்த் தெரிகிறது. இந்த உடலே நான் என்று நினைப்பதை அகற்றி உள்முக திருஷ்டியில் மனதைத் திருப்பி உள் ஒளியைக்காணுவதெ அருணாசல மலையின் சிகரத்தில் ஏற்றப்படும் ஜோதியின் தத்துவம் ஆகும். அதுவே ஜோதி தரிசனமும் ஆகும். பழங்காலத்தில் இறைவனை ஜோதி வடிவிலேயே வணங்கிக்கொண்டிருந்தனர். ஆனால் நாளா வட்டத்தில் ஞானமும், யோகமும் மங்கிப்போக இறைவன் என்ற ஒரு வடிவத்தை உண்டாக்கிக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அற்புதமான அருணாசல மலையே ஜோதி சொரூபம் என்கிறார்கள். இது தோன்றிய நாளாக மார்கழித் திருவாதிரை நன்னாளைச் சொல்கிறது அருணாசல மஹாத்மியம். இங்கே ஜோதி உருவில் தோன்றிய ஈசனை தேவாதி தேவர்களும், பிரம்மா, விஷ்ணுவும் வழிபட்டு வணங்கிய நாள் மாசி மகா சிவராத்திரி என்றும் சொல்கிறது அருணாசல மஹாத்மியம். அன்று தான் லிங்கோத்பவர் உற்பத்தி என்றும் கூறுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருக்கைலை மலை. ஐயனும் அன்னையும் தனிமையில். ஐயன் அன்னைக்குப் பிரணவப்பொருள் உரைக்க அன்னையோ விளையாட்டாக இறைவன் கண்களைப் பொத்த, அகில உலகமும் நிலை தடுமாறுகிறது. சூரிய, சந்திரர்களாக இருகண்களும், நெற்றிக்கண் அக்னியாகவும் விளங்கியவற்றைப்பொத்தவும் எங்கும் இருள் சூழ்ந்தது. அஞ்சிய அம்பிகை தன் கைகளை எடுக்க உலகில் மீண்டும் ஒளி பிறந்தது. ஜோதி வடிவான ஈசனைத் தான் மறைத்ததுதான் காரணம் எனப் புரிந்துகொண்டாள் அன்னை. அந்த ஒரு கணம் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் காரணம் தெரியாமல் துன்பத்தில் ஆழ்ந்தன. ஆகையால் அன்னையைப் பாவம் சூழ்ந்துகொள்ள ஈசனை வேண்டினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பூவுலகம் சென்று அங்கே தம்மை மணலால் லிங்கமாய்ப் பிடித்து வைத்து வழிபடச் சொன்னார் ஐயன். அன்னையும் காஞ்சீபுரம் வந்து மணலால் லிங்கம் பிடித்து வழிபட்டுத் தவமும் புரிந்தாள். அன்னையின் தவத்தைக் கலைக்கச் செய்த முயற்சிகள் அனைத்தும் பலனற்றுப் போக அன்னைக்கு அருள் வழங்கினார் ஈசன். மேலும் திருவண்ணாமலைக்கும் வந்து தவம் இயற்றினால் தம் இடப்பாகத்தைப் பெறலாம் எனவும் கூறினார். ஆகையால் அன்னை அங்கே வந்து ஈசனின் திருவுருவமாகிய லிங்கத்தை அங்கிருந்த நதிக்கரையில் எழுந்தருளச் செய்து வழிபட்டாள். கார்த்திகை மாதம் பரணி நக்ஷத்திரம் கூடிய தினத்தில் ஐயனை ஜோதிவடிவாய்க் கண்டாள். மலையின் மேலும் ஜோதியாய்த் தெரிய ஐயனை வேண்டித் துதித்து அவரின் இடப்பாகத்தைப் பெற்றாள். முதலில் மலைமேல் தீபம் ஏற்றியது அன்னைதான் என்று ஒரு ஐதீகம். மேலும் இடப்பாகம் அடையவேண்டி இறைவன் மலையாக அமர்ந்திருக்கையில் அதைச் சுற்றித் தலைமேல் கைகூப்பியவண்ணம் அன்னை வலம் வந்ததாயும், அதனாலேயே இன்றும் கிரிவலம் வந்தால் கணவன், மனைவி ஒற்றுமை சிறக்கும் என்பதும் ஒரு கூற்று..&lt;br /&gt;சென்ற வருடத் திருக்கார்த்திகை தீபத் திருநாளன்று எங்கள் வீட்டில் ஏற்றிய விளக்குகள் ஒரு சிறு பகுதி மட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;திருக்கார்த்திகை தீபம் பிரமனுக்கும், மாலுக்கும் ஏற்பட்ட போட்டியின் காரணம் மற்றுமில்லாமல் அம்பிகையானவள் கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தன்று மாலை நேரம் வழிபாடுகள் செய்து திருவண்ணாமலை உச்சியில் ஈசனை ஜோதி வடிவாகப் பார்த்ததாக ஐதீகம் என்பதாலும் கொண்டாடப் படுகிறது. அப்போது தான் முதல் முதல் அம்பிகை திருவண்ணாமலையை கிரிவலமும் வந்து சிவபெருமானின் இடப்பாகத்தையும் வேண்டி பெற்றாள். திருவண்ணாமலை உச்சியில் தீப தரிசனம் செய்வது பற்றி அருணாசல புராணம் கூறுவதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திகைக்குக் கார்த்திகை நாளொரு சோதி&lt;br /&gt;மலை நுனியில் காட்டா நிற்போம்&lt;br /&gt;வாய்த்த அந்தச் சுடர் காணில் பசி பிணி&lt;br /&gt;இல்லாது உலகில் மன்னி வாழ்வார்&lt;br /&gt;பார்த்திவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு&lt;br /&gt;தவிரும் இது பணிந்தோர் கண்டோர்&lt;br /&gt;கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு&lt;br /&gt;முத்திவரம் கொடுப்போம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொல்கிறது. தாய் வழிப் பத்துத் தலைமுறையும் தந்தை வழிப் பத்துத் தலைமுறையும் நம்முடைய தலைமுறையும் சேர்ந்து இருபத்தி ஒன்று ஆகும். அல்லது தாய்வழி ஏழு, தந்தை வழி, நம் வழி ஏழு எனவும் கொள்ளலாம். இது மிகப் பழங்காலம் தொட்டே கொண்டாடிய ஒரு புராதனமான விழா என்பது திருஞானசம்பந்தரின் பதிகம் ஒன்றிலிருந்து தெரியவருகிறது. மயிலையில் வாழ்ந்து வந்த சிவநேசர் என்பவர் தம் மகள் பூம்பாவையைத் திருஞானசம்பந்தருக்கு மணமுடிக்க எண்ணி இருந்தார். ஆனால் பூம்பாவையோ பாம்பு தீண்டி இறந்துவிட்டாள். மகளின் எலும்புகளை ஒரு குடத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார் சிவநேசர். திருஞானசம்பந்தர் மயிலை வந்தபோது இந்த விஷயத்தைக் கேள்விப் பட்டு அந்தக் குடத்தை எடுத்து வரச் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கபாலீஸ்வரர் திருமுன்னே அந்தக் குடத்தை வைத்து பதிகம் பாடி, எலும்பாய் இருந்த பூம்பாவையை உயிர்த்து எழச் செய்தார். அப்போது பாடிய பதிகம் ஒன்றில்,&lt;br /&gt;&lt;br /&gt;"தொல் கார்த்திகை நாள்&lt;br /&gt;தளத்தேந்து இளமுலையார்&lt;br /&gt;தையலார் கொண்டாடும்&lt;br /&gt;விளக்கீடு காணாதே&lt;br /&gt;போதியோ பூம்பாவாய்!" என்று கார்த்திகைத் திருநாள் தொல் கார்த்திகை என்று குறிப்பிட்டுச் சொல்லி இருப்பதில் இருந்து அது மிகவும் புராதனமான ஒன்று என்று தெளிவாகிறது. மேலும் ஈசனின் அட்ட வீரட்டானங்களில் ஒன்றான திரிபுர சம்ஹாரம் நடந்ததும் கார்த்திகை மாசம் என்றும் கூறுவார்கள். ஆகவே திரிபுரத்தை ஈசன் எரித்ததை நினைவூட்டும் விதமாய் முன் காலத்தில் எல்லாச் சிவன் கோயில்களிலும் பனை ஓலைகளால் கூடு அல்லது கோபுரம்போல் கட்டி அதைக்கொளுத்துவார்கள். இதைச் சொக்கர் பனை என்று சொல்லி வந்தது நாளடைவில் சொக்கப் பானை என்று மாறிவிட்டது. சொர்க்கத்தில் இருந்த அரக்கர்களை எரித்ததே சொர்க்கப் பனை என்பது சொக்கப் பானை என்று மாறிவிட்டதாயும் தெரியவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிவன் இப்படின்னா விஷ்ணுவுக்கும் கார்த்திகை முக்கியம் தானே. மஹாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தில் அவர் மஹாபலிச் சக்கரவர்த்தியிடம் யாசகம் கேட்கச் சென்ற போது மஹாபலிச் சக்கரவர்த்தி தீபங்களால் தன் மாளிகையை அலங்கரித்து இருந்தானாம். அதன் பின்னர் அவருக்கு மோக்ஷம் கிட்டியதும், அவர் இருந்த இடம் அசுரர்களால் தூய்மை இழந்ததால் எரிக்கப் பட்டதாயும், பின்னர் மஹாபலியின் வேண்டுகோளின்படி அவர் செய்தது போலவே நாடெங்கும் தீபங்களை ஏற்றி வழிபடவேண்டும் என மஹாவிஷ்ணு அருள் பாலித்ததாயும் ஒரு கூற்று. அன்று சிறுவர்கள் தங்கள் கைகளில் நெருப்பால் ஆன சக்கரம் போன்றதைச் சுழற்றிக்கொண்டே தீப்பொறி விழும்படி செய்துகொண்டே, "கார்த்திகையோ, கார்த்திகை, மாவலியோ மாவலி!" என்று குரல் எழுப்பிக்கொண்டே ஆடுவார்கள். இப்போதைய தலைமுறைக்கு இதெல்லாம் தெரிந்திருக்காது! :(&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  &gt;இன்று இந்தியாவில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடும் அனைத்து நண்பர்களுக்கும் என் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்.  என்னோட பதிவுகளில் முன்னர் எழுதியவற்றிலிருந்து சில பத்திகளைத் தொகுத்து அளித்திருக்கிறேன்.  மீள் பதிவுக்கு மன்னிக்கவும்.  நன்றி.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-2076126556754903514?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/2076126556754903514/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=2076126556754903514' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/2076126556754903514'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/2076126556754903514'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2011/12/blog-post_08.html' title='கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-emNnZ4bQ6z8/TuC0RKdYbNI/AAAAAAAAGI0/s8vbV7fxGRk/s72-c/imagesdeepam.jpg' height='72' width='72'/><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-5030011627047899240</id><published>2011-12-06T19:12:00.012+05:30</published><updated>2011-12-06T19:40:43.551+05:30</updated><title type='text'>தங்கத்தவளைப்பெண்ணே!  வேறு! :))))  (எங்கள் சவடால் 2K+11)</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-IK7AGvco6k0/Tt4fm2eDKOI/AAAAAAAAGHg/2ZmlJksVihU/s1600/imagesfrog.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 272px; height: 185px;" src="http://3.bp.blogspot.com/-IK7AGvco6k0/Tt4fm2eDKOI/AAAAAAAAGHg/2ZmlJksVihU/s320/imagesfrog.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5683014532105185506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புங்கவர்மன் யோசித்தான்.  “இது என்னடா வம்பு!”னு நினைத்தான்.  “ஏற்கெனவே ஜோசியருக்குச் சம்பள பாக்கி; காவலருக்குச் சம்பள பாக்கி. செலவாகும்னு கல்யாணம் வேறே செய்துக்கலை.  இப்படி இருக்கிறச்சே இந்த அம்மா வந்து உதவி கேட்கிறாங்களே.   இதனால் நம்ம கஜானாவுக்கு ஏதேனும் ஆபத்து வந்துட்டா என்ன செய்யறது? மாட்டேன்னு சொல்லிடுவோமா? “யோசித்தான்.  அப்போது அந்தப் பெண்   தங்கள் நாட்டுக் கஜானா நிரம்பி வழிவதாகவும்,அத்தனை பணத்தையும் எடுத்துக்கவேண்டியே, முக்கியமாய் அதிலே ஓர் விலைமதிக்கமுடியாத நவரத்தினமாலை இருப்பதாகவும். அந்த மாலையைப் போட்டுக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்றும் அந்த மாலையைத் தான் அரக்கன் கேட்டதாகவும், தன் கணவர் கொடுக்க மறுத்ததாலேயே அரக்கன் அவரைத் தூக்கிப் போய்த் தொந்திரவு கொடுப்பதாயும் சொன்னாள்.  பத்து நிமிஷத்துக்கு மட்டுமே தான் பெண்ணாக இருக்கமுடியும் என்றும் நிரந்தரமாக மாற அரக்கனைக் கொன்றுவிட்டு மந்திரம் ஜெபிக்கவேண்டும் என்றும் சொன்னாள். பணம் என்றதும் வாயைப் பிளந்தான் புங்கவர்மன்.  அதுவும் நவரத்தினமாலையாமே!  விடக்கூடாது ஒரு கைபார்க்கணும். &lt;br /&gt;&lt;br /&gt;சரினு ஒத்துக்கொண்டு தொலைக்கலாம். ஆனால் ஏழுமலை ஏழுகடல் தாண்டி எப்படிப் போறதாம்? அந்த அரக்கன் நம்மைக் கொன்னுட்டா? யோசனையோடு அந்தப் பெண்ணை மறுபடி தவளையாக மாறிக்கச் சொன்னான்.  அவளும் மறுபடி தவளையானாள்.  அன்றிரவு அங்கேயே படுத்து உறங்கின மன்னனுக்கு ஒரு கனவு.  அந்தக் கனவில் ஒரு பூனை வந்து அவனுக்கு உதவியது.  அதுவும் அது ஏதோ பாட்டெல்லாம் பாடி டான்ஸும் ஆடினது. ஒரு இடத்தில் குதித்துக் குதித்துக் காட்டியது.  சரி அந்த இடம் தான் முக்கியம்னு மனசுக்குள் குறித்துக்கொண்டான்.  விழித்தெழுந்த புங்கவர்மனுக்குத் தான் கண்டது கனவா, நனவானு கொஞ்சம் குழப்பம். ஏனென்றால் கனவில் கேட்ட அதே பாடல் இப்போ நனவிலும் கேட்டது.  “வாரான் வாரான் பூச்சாண்டி மாட்டு வண்டியிலே!  ரயிலு வண்டியிலே, மெயிலு வண்டியிலே!” என்று பாடல் சப்தம். மன்னன் மெல்ல எழுந்து வெளியே பார்த்தான்.  ஒரு அழகான வெள்ளைப் பூனை ஆடிப்பாடிக்கொண்டிருந்தது.  சுற்றிலும் மற்ற மிருகங்கள் வேடிக்கை பார்த்தன.  மன்னன் பார்த்துக்கொண்டே இருக்கையில் பூனை அவனைப் பாரத்துக் கண்ணைச் சிமிட்டியது அவனை வாவென அழைப்பது போல் இருந்தது.  பூனை பின்னேயே சென்றான்.  பாட்டைப்பாடிக்கொண்டே சென்றது பூனை. புங்கவர்மனுக்கு எதுவும் புரியவில்லை.தொடர்ந்து சென்றான்.  சற்றுத் தூரம் சென்றதும், அந்தப் பூனை ஒரு மனிதனாக மாறிவிட்டது.  ஆஹா!  இது என்ன? புங்கவர்மன் யோசிக்கும் முன்னர் புங்கவர்மன் ஒரு பாம்பாக மாறிவிட்டான்.  புங்கவர்மன் அதிர்ச்சியோடு கூச்சல் போட்டான். கத்தினான். ஆனால் அவன் ஆட்கள் யாருக்கும் தெரியவில்லை. ஏதோ பாம்பு தான் வந்திருக்குனு நினைச்சுட்டாங்க போல!  &lt;br /&gt;&lt;br /&gt;பூனை மந்திரவாதியோ “ஹோஹோஹோ” என்று சிரித்தான்.  இது என்ன இப்படிச் சிரிக்கிறான் என்று நினைப்பதற்குள் அவனே, “ ஏ, புங்கா, உன் பழைய நிலைமை வரணும்னால் இந்த மந்திரத்தைச் சொல்லணும். ஜோ ஜோ ஜிம்கா ஜோ! ஜிம்கா ஜோ ஜோ! ஜோ ஜிம்கா ஜோ!  இதை இந்த வரிசைப்படியே மாத்தாமல் சொன்னால் தான் நீ மறுபடி புங்கவர்மனாவாய்.  இல்லைனா அம்புடுதேன்! “ இதைச் சொல்லிவிட்டு மறுபடி ஹோ ஹோ எனச் சிரித்தான்.  புங்கவர்மப் பாம்பு சீறியது. மந்திரவாதியோ இப்போக் கீரிப்பிள்ளையாக மாறி ஓட்டம் எடுத்தான்.  புங்கவர்மப்பாம்புக்கு இவன் தான் அந்த அரக்கன் எனப் புரிந்தது.  ஆனாலும் என்ன செய்யமுடியும்?  அப்போது அங்கே வந்த தங்கத்தவளைப் பெண்ணைப் பார்த்ததும், அவன் பாம்பு மனம் அவளைப் பிடித்துத் தின்னச் சொல்ல, அவளைத் துரத்தினான்.  அவளோ பயந்து போய், ஒரு மரத்தின் அடியில் போய்க் குரல் கொடுக்க அங்கே இருந்த ஒரு கிளி எட்டிப் பார்த்தது. &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/--os9qOcoatY/Tt4ftWj0DhI/AAAAAAAAGHs/yGYuse53-lE/s1600/imageskili.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 186px; height: 271px;" src="http://2.bp.blogspot.com/--os9qOcoatY/Tt4ftWj0DhI/AAAAAAAAGHs/yGYuse53-lE/s320/imageskili.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5683014643798511122" /&gt;&lt;/a&gt; உடனேயே, கிளி, “ஜெய் ஜிக்கி! ஜிக்கி ஜெய்! ஜெய் ஜெய் ஜிக்கி!” னு மூணு தரம் கிக்கி பாஷையில் சொல்லத் தவளைப் பெண் பெண்ணாக மாறினாள். அவள் உடனேயே, புங்கவர்மன் மனுஷனாக மாற வேண்டிய மந்திரத்தைச் சொன்னாள். “ஜோ ஜோ ஜிம்கா ஜோ! ஜிம்கா ஜோ ஜோ! ஜோ ஜிம்கா ஜோ!  என மூன்றுதரம் சொல்ல, அப்பாடா, புங்கவர்மனுக்கு உயிர் வந்தது.   தவளைப்பெண் அரக்கன் இந்த வாரான் வாரான் பூச்சாண்டி பாட்டைப்பாடித்தான் எல்லாரையும் ஏமாற்றிக் கூட்டிக்கொண்டு போவதாய்ச் சொன்னாள். இந்தப்பாட்டை நான் மறுபடி என் நாட்டுக்குப் போனதும் குழந்தைங்க மட்டுமே பாடணும்னு சட்டம் போடறேன்னு புங்கவர்மன் சொன்னான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவனுக்கு ஒரு சந்தேகம்.  கிளி சொன்னதும் தவளைப்பெண் பெண்ணாக மாறிய மாதிரி நம்மையும் கிளியே மாத்தி இருக்கலாமேனு.  ஆனால் தவளைப்பெண் சொன்னாள்.  “அப்படி எல்லாம் முடியாது.  இதுதான் என் கணவரின் தங்கை.  அந்த அரக்கன் இவளுக்கு மந்திரமெல்லாம் சொல்லிக் கொடுத்துக் கல்யாணம் செய்துக்க நினைச்சுக் கூட்டிட்டு வந்துட்டான்.  இவளோ அவனக் கல்யாணம் செய்துக்க விரும்பலை.  அதனால் கிளியாக மாத்திட்டான். கிளியெல்லாம் எங்கே மந்திரம் சொல்லப் போகிறது அலக்ஷியமாக இருந்துவிட்டான்.  ஆனால் அது கற்றுக்கொண்டு என்னைப் பெண்ணாக மாற்றியதைக் கண்டதுமே பத்து நிமிஷத்துக்கு மட்டுமே செல்லும் என்றதோடு அதற்குப் பின்னர் சொல்லும் மந்திரமெல்லாம் கிளி மூலம் பலிக்காதபடி பண்ணிட்டான். “ என்றாள். “பின்னர் எப்படி நீ மறுபடியும் ராஜகுமாரி ஆவாய்? இந்தக் கிளிப்பெண்ணை எப்படி மாற்றுவது?” எனப் புங்கவர்மன் கேட்க, “அதுக்குத் தான் உன் உதவியை நாடினோம்.”  ஏழுமலை, ஏழு கடல் தாண்டிப் போனால் அங்கே என் கணவரைக் கட்டி வைத்திருக்கும் இடத்தில் ஒரு அவரைக்காய் இருக்கும். அந்த அவரைக்காய் நிஜமானது இல்லை.  அதை எடுத்துத் தோலை உரித்து உள்ளிருக்கும் பருப்புப் பளபளவென ரத்தினம் போல் இருக்கும். ஆசைப்பட்டுக்கொண்டு எடுத்து வைச்சுக்காதே.  அந்த ரத்தினத்தை இரண்டாகப் பிளந்தால் உள்ளே ஒரு சின்னக்கடுகு இருக்கும். அதை நசுக்கினால் அரக்கன் இறப்பான்.  அப்புறமாய் நீ மந்திரங்களைச் சொல்லி என்னையும், கிளிப்பெண்ணையும் பெண்களாக்கலாம்.  அப்படி ஆக்கினால் இவளை உனக்கே கல்யாணம்செய்து தரச் சொல்றேன்.” என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா, கல்யாணமா? வாயைப் பிளந்தான் புங்கவர்மன்.  ரொம்பக்கஷ்டப்பட்டு அவனோட குதிரையிலே ஏறிக்கொண்டு ஏழு மலையைத் தாண்டி விட்டான். ஏழு கடலை எப்படித் தாண்டறது? அப்போத் தான் அவனுக்கு நினைப்பு வந்தது. “அன்டா கா கஸம்; அபுல் கா கஸம்; பறந்திடு ஸீசேம்” சொன்னாக் குதிரை பறக்கும்னு அவன் கிட்டே குதிரை வித்தவங்க சொன்னதை நினைப்பு வரவே அந்த மந்திரத்தைச் சொல்லிக் குதிரையில் பறந்தான்.  கீழே பார்க்கிறச்சே குலை நடுங்கியது. &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-ZGUEcX1UXLM/Tt4gMpHxU0I/AAAAAAAAGIE/RiEmTTht45A/s1600/imagesraja.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 277px; height: 182px;" src="http://4.bp.blogspot.com/-ZGUEcX1UXLM/Tt4gMpHxU0I/AAAAAAAAGIE/RiEmTTht45A/s320/imagesraja.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5683015181357110082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; விழுந்துடப் போறோம்னு பயந்து குதிரையைக் கெட்டியாப் பிடிச்சுக்கக் குதிரை திட்ட ஆரம்பிச்சது. ஒரு மாதிரியா சண்டை போட்டுக் குதிரையை சமாதானம் செய்து வந்து சேர்ந்தான்.  தவளைப்பெண்ணின் கணவன் நல்லவேளையா மனுஷ ரூபத்திலேயே இருந்தான். (பின்னே? இதுக்கு மந்திரம் யார் கிட்டே கேட்டுக்கறது? :P  இப்படி எல்லாம் மூளைக்கு வேலை கொடுத்தே பழக்கம் இல்லையாக்கும்.) அவனைப் பார்த்து அவரைக்காயைக் கேட்க, அவன் அங்கே இருந்த ஒரு பாம்புப் புற்றைக் காட்ட பயந்து போனான் புங்கவர்மன். அப்புறமா இருக்கிற கொஞ்சூண்டு மூளையைக் கசக்கிட்டு யோசிச்சுத் தானும் ஒரு பாம்பா மாறித்தான் அந்த ரத்தினத்தை எடுக்கணும்னு புரிஞ்சது அவனுக்கு.  &lt;br /&gt;&lt;br /&gt;உடனே அந்த அரசகுமாரனிடம்(அவனுக்கு என்ன பேர்?) போய் என்னைப் பாம்பாக மாத்துனு சொன்னான். அரசகுமாரன் ஙே என விழித்தான். தலையிலே அடிச்சுக்கொண்ட புங்கவர்மன் , “ ஜோ ஜோ ஜிம்கா ஜோ! ஜிம்கா ஜோ ஜோ! ஜோ ஜிம்கா ஜோ!  “ மந்திரத்தைச் சொல்லச் சொல்ல ம்ஹும் எதுவும் நடக்கலை! :P உடனே அரசகுமாரனை மண்டையிலே கொட்டப் போகையில் அவன் பயந்து போய் “ஜிம்கா ஜோ ஜோக்கு, ஜிம்கா ஜோ ஜோக்கு, ஜிம்கா ஜோ ஜோக்கு” என்று குழற ஆரம்பிக்க, என்ன ஆச்சரியம் புங்கவர்மப்பாம்பு அங்கே காணப்பட்டது. புங்கவர்மப்பாம்புக்கு நல்லவேளையா ரத்தினத்தை எடுக்கத் தான் வந்தது நினைவிலிருக்கவே அந்தப் புற்றுக்குள் போய் நுழைந்தது.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-KthACTB166g/Tt4f7JjDiFI/AAAAAAAAGH4/IV6uENeqXK8/s1600/imagespambu.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 232px; height: 217px;" src="http://4.bp.blogspot.com/-KthACTB166g/Tt4f7JjDiFI/AAAAAAAAGH4/IV6uENeqXK8/s320/imagespambu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5683014880823838802" /&gt;&lt;/a&gt; அங்கே இருந்த இன்னொரு பாம்பு சீறவே, புங்கவர்மப்பாம்பு அழகாய் “நாதர்முடிமேலிருக்கும் நல்லபாம்பே!” பாட்டை அபிநயிக்க மயங்கிப் போன புற்றுப் பாம்பு தானும் ஆட ஆரம்பிக்க இதான் சமயம்னு புங்கவர்மப் பாம்பு உள்ளே போய் நைசாக ரத்தினத்தை எடுத்துக்கொண்டு ஓட ஆரம்பிச்சது. அது ஓடின ஓட்டத்தில் ரத்தினம் தானே கீழே விழுந்து உடைய, அங்கே அதுக்குள்ளே பறந்து வந்த கிளிப்பெண் அந்தக் கடுகைத் தன் அலகால் கொத்த கடுகு நசுங்கியது. &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-zM4d9zgYeW0/Tt4gtkGmCmI/AAAAAAAAGIc/vsEjf2U4T78/s1600/imagesparrot.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 245px; height: 153px;" src="http://1.bp.blogspot.com/-zM4d9zgYeW0/Tt4gtkGmCmI/AAAAAAAAGIc/vsEjf2U4T78/s320/imagesparrot.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5683015746945682018" /&gt;&lt;/a&gt; அரக்கன் இறந்தான் என்பதற்கு அறிகுறியாக அந்தக் காட்டு மரங்கள் ஆடின; மலைகள் அதிர்ந்தன.  ராஜகுமாரன் சந்தோஷத்தில் ஒரு குதி குதித்தான்.  குதித்த வேகத்தில் கீழே விழுந்து அடிபட்டுக்கொண்டான்.  இதற்குள்ளாகப் புங்கவர்மனைத் தேடிக்கொண்டு ரொம்ப சுலபமாக ஏழு மலைகளையும், ஏழு கடல்களையும் தாண்டிக்கொண்டு ஜோசியரும், பச்சைச்சட்டைக்காவலனும் வந்துட்டாங்க.  புங்கவர்மப் பாம்பு தான் இங்கே இருக்கேன்னு சீறிச் சீறிக்காட்டியும் கண்டுக்கலை.  அங்கே அரக்கன் குவித்திருந்த செல்வக்குவியலைப் பார்த்து அசந்துட்டாங்க.  “புங்கவர்மன் ஒரு பக்கி.  இதைப் பார்த்தால் விடமாட்டான்; நமக்கும் தர மாட்டான். அவன் இல்லாதது நல்லதாப் போச்சு.” னு பேசிக்கவே புங்கவர்மப் பாம்பு புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸுனு சீற ரெண்டு பேரும் சீச்சீ, போனு ஒரு கம்பை எடுத்துட்டு புங்கவர்மப்பாம்பை அடிச்சாங்க.  புங்கவர்மப்பாம்புக்கு ஒரே அழுகையாக வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;நல்லவேளையா அங்கே அப்போத்தான் தத்தித்தத்தி வந்த தவளைப்பெண் எல்லாத்தையும் பார்த்துட்டு நடந்ததை (புத்திசாலியாச்சே) புரிஞ்சுட்டா. &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-ppJ6_pAyPRk/Tt4gdP-48lI/AAAAAAAAGIQ/9h5W4K4I7Dk/s1600/imagesthavalai.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 220px; height: 229px;" src="http://1.bp.blogspot.com/-ppJ6_pAyPRk/Tt4gdP-48lI/AAAAAAAAGIQ/9h5W4K4I7Dk/s320/imagesthavalai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5683015466666750546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; உடனே தன் கணவன் காலடியில் போய், “ட்ட்ட்டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ட்ட்ட்ட்டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்”னு கத்த வெறுத்துப் போன ராஜகுமாரன், சேச்சே, நானே என் ஜிக்கியைக் காணோமேனு தேடறேன். நீ எங்கே வந்தேனு அந்தத் தவளைப்பெண் தான் தன் மனைவினு தெரியாமல் அதைத் தள்ளிவிட்டான்.  உடனே தன் கிளிமூக்கால் தலையிலே அடிச்சுக்க முடியாத கிளிப்பெண்  “ஜெய் ஜிக்கி! ஜிக்கி ஜெய்! ஜெய் ஜெய் ஜிக்கி!” னு சொல்லவே தவளைப்பெண் உருமாறினாள்.  அவள் அவசரம் அவசரமாக புங்கவர்மப்பாம்பைப் பார்த்து, ஜோ ஜோ ஜிம்கா ஜோ! ஜிம்கா ஜோ ஜோ! ஜோ ஜிம்கா ஜோ! னு சொல்ல அப்பாடா!  ஒருவழியாப் புங்கவர்மன் புங்கவர்மனாக மாறினான்.  தன் பச்சைச்சட்டைக்காவலனையும், ஜோசியரையும் பார்த்து, “இருங்க வச்சுக்கறேன்” அப்படினு கறுவினான்.  அதுக்குள்ளே கிளிப்பெண் அவனைக்கொத்த, தன் நினைவுக்கு வந்து தங்கத்தவளைப்பெண்ணை நிரந்தரமாக்கும் மந்திரத்தைச் சொல்ல அவளும் நிரந்தரப் பெண்ணானாள். பின்னர் கிளிப்பெண்ணுக்கும் பெண்ணாக மாறும் மந்திரத்தைச் சொல்லிப் பெண்ணாக மாற்றினான்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-uiY2atoJ4uM/Tt4g8dNOqMI/AAAAAAAAGIo/zxIR7LJXTSY/s1600/imagesrani.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 215px; height: 234px;" src="http://4.bp.blogspot.com/-uiY2atoJ4uM/Tt4g8dNOqMI/AAAAAAAAGIo/zxIR7LJXTSY/s320/imagesrani.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5683016002792499394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பச்சைச்சட்டைக்காவலன் தன்னோட ராஜாவுக்கு அதிக சக்தி வந்திருக்குனு புரிந்து கொண்டு ஜோசியர் தான் பணத்தைத் திருடச் சொன்னார்னு ஒரேயடியாப் பொய் சொல்லிட்டு புங்கவர்மன் காலில் விழுந்தான்.  கிளிப்பெண்ணை விட்டால் தனக்குப் பெண்ணே கிடைக்காமல் போயிடப் போறதுனு அவளைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டிருந்த புங்கவர்மன் ஜோசியர் ஓடறதைப் பார்த்துட்டு, சத்தமாய்க் கூவினான். &lt;br /&gt;&lt;br /&gt;“பிடியுங்கள், விடாதீர்கள் அவரை!”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹாஹாஹா, கற்பனை வளம் திடீர்னு அதிகரிச்சுடுச்சு. கஷ்டப்பட்டு நிறுத்தினேனாக்கும். நானே எண்ணிட்டேன்.  1039 வார்த்தைகள் :))))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=http://engalblog.blogspot.com/2011/11/blog-post_03.html&gt;இங்கே&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-5030011627047899240?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/5030011627047899240/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=5030011627047899240' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/5030011627047899240'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/5030011627047899240'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2011/12/blog-post_06.html' title='தங்கத்தவளைப்பெண்ணே!  வேறு! :))))  (எங்கள் சவடால் 2K+11)'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-IK7AGvco6k0/Tt4fm2eDKOI/AAAAAAAAGHg/2ZmlJksVihU/s72-c/imagesfrog.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-4463426803931186583</id><published>2011-12-05T02:29:00.006+05:30</published><updated>2011-12-05T02:39:36.946+05:30</updated><title type='text'>நதியோடு நடந்த கதை!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/--0pX41J20lE/TtvffXPVfwI/AAAAAAAAGGA/8ffTrHvu3tE/s1600/DSC01341water.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 128px; height: 96px;" src="http://4.bp.blogspot.com/--0pX41J20lE/TtvffXPVfwI/AAAAAAAAGGA/8ffTrHvu3tE/s320/DSC01341water.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5682381084765290242" /&gt;&lt;/a&gt;தண்ணீர் நதியிலிருந்து கால்வாய்க்கு வருகிறது. வருடம் ஒரு முறை உள்ளே தூர் வாரி சுத்தம் செய்யப்படுவதாய்ச் சொல்கின்றனர்.  என்றாலும் அசுத்தமாகி விட்டதாயும், நீர் மாசடைந்துவிட்டதாயும் பொதுவான புகார். இத்தனைக்கும் எங்கேயும் குப்பைகளோ, ப்ளாஸ்டிக் கழிவுகளோ, உணவுப் பொருட்கள் மிச்சமோ, துணிகளோ நீரில் மிதந்து பார்க்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-5XnQ901iJbs/Ttvf8W_olZI/AAAAAAAAGGM/9n6RoH27tus/s1600/DSC01340police.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 128px; height: 96px;" src="http://3.bp.blogspot.com/-5XnQ901iJbs/Ttvf8W_olZI/AAAAAAAAGGM/9n6RoH27tus/s320/DSC01340police.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5682381582915638674" /&gt;&lt;/a&gt;படகில் காவல் காக்கும் காவல்படையினர்.  பொதுமக்களும் இம்மாதிரியான படகுகளில் சுற்றி வரலாம்.  இருமுறை சுற்றுகின்றனர்.  முதல்முறை சுற்றுகையில் வலப்பக்கம் இருக்கும் முக்கிய இடங்களைக் குறித்து விளக்கம் கொடுக்கின்றனர்.  இரண்டாம் முறை சுற்றுகையில் இடப்பக்கத்து இடங்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன.  நம்ம ஊர் மாதிரி ஒருதரம் போகையிலேயே இரண்டு பக்கத்தையும் காட்டிட்டுப் பார்க்கச் சொல்லிட்டுக்கீழே இறக்குவதில்லை.  அளவுக்கு மேல் ஏற்றுவதில்லை.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-KtRBy4SeRW8/TtvgtKNQdBI/AAAAAAAAGGY/yn_FjjQKi3Q/s1600/DSC01417inthe%2Bboat.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 128px; height: 96px;" src="http://2.bp.blogspot.com/-KtRBy4SeRW8/TtvgtKNQdBI/AAAAAAAAGGY/yn_FjjQKi3Q/s320/DSC01417inthe%2Bboat.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5682382421296706578" /&gt;&lt;/a&gt;படகில் நாங்கள் சென்று கொண்டிருக்கையில் திடீரென மழை பெய்யவே ஒரு பெரிய பாலத்துக்கு அடியில் போய்ப் படகு நங்கூரமிட்டு நின்றபோது எடுத்த படம். &lt;br /&gt;&lt;br /&gt;சான் அன்டானியோ நகரம் யு.எஸ்ஸில் ஏழாவது பெரிய நகரமாகவும், டெக்சாஸில் இரண்டாவது பெரிய நகரமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாநிலத்தின் தெற்கு மத்தியபாகத்தில் அமைந்துள்ள இது 2.2. லக்ஷம் மக்கள் கொண்டதாய்ச் சொல்லப்படுகிறது.  ஒரு சுற்றுலா நகரான இந்த நகரில் ஓடும் சான் அன்டானியோ நதியின் இரு கரைகளிலும் மக்கள் நடக்க, படகில் பயணிக்க, ஆங்காங்கே அமர்ந்து இயற்கைக்காட்சிகளை ரசிக்க, அல்லது உணவு உண்ண, ஆட, பாட, கொண்டாட என ஏற்படுத்தப்பட்டிருக்கும் அநேகக் கடைகள், விடுதிகள், கண்காட்சி சாலைகள், பரிசுப் பொருட்கள் விற்கும் கடைகள், ஐஸ்க்ரிம் கடைகள் எனப் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத ஒன்று.  உண்மையில் இது முக்கிய நதியே அல்ல. இது வந்த கதை தனி.  வருடத்திற்கு 26 லக்ஷத்துக்கும் மேல் சுற்றுலாப் பயணிகள் இந்த நகருக்கு வருகை புரிகின்றனர்.  இது இங்கே இந்த நதிக்கரையோரம் நடந்து செல்வதை ரிவர் வாக் என அழைக்கின்றனர்.  இது வந்த விபரம் பின்வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;1921-ஆம் வருடம் திடீரென இந்த நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிட்டத்தட்ட 50 உயிர்கள் பலியாயின.  ஆகவே நதியில் ஏற்படும் உபரிநீரைத் தடுத்து ஒரு அணை கட்டத்தீர்மானித்தனர்.  அணை கட்டுகையிலேயே கூடவே ஒரு கால்வாயும் கட்டி அந்தக் கால்வாயை நகரின் முக்கிய வழிப்பாதையில் அமைத்து  அதன் வழியாக நதி உபரி நீர் புகுந்து இரு கரைகளுக்குள்ளும் சுற்றி வருமாறு செய்தனர்.  1926-இல் ஆரம்பித்த வேலை மெல்ல மெல்லச் சென்றது.  ராபர்ட் ஹக்மேன் என்னும் சான் அன்டானியோவிலேயே பிறந்து வளர்ந்த கட்டிடக் கலை நிபுணர் ஒருவர் இந்த ரிவர் வாக் யோசனையைத் தெரிவித்தார்.  மெல்ல மெல்ல ஆரம்பம் ஆன இந்த வேலை, ஜாக் வொயிட் என்பவர் மேயராக வந்ததும் அவர் மூலம் பல முன்னேற்றங்களைக் கண்டு இன்று இம்மாதிரியானதொரு 2-1/2 மைல் சுற்றி வந்து நடக்கும் ரிவர் வாக் பாதையோடும் கடைகள், ஹோட்டல்கள், ரெஸ்டாரன்டுகள் போன்றவற்றோடு காணப்படுகிறது.  ஆரம்பத்தில் ஹக்மேனுக்கு எதிர்ப்புகளே இருந்தது.  மீண்டும் நதியில் வெள்ளம் ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்படக் கூடும் எனப் பயந்தனர். ஆனால் நாளாவட்டத்தில் இது ஒரு முக்கியமான சுற்றுலாத் தளமாக மாறிப் போனது.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-G8GIs1kZpiw/TtvhIiF85LI/AAAAAAAAGGk/xal4ipkDfZA/s1600/DSC01384walk.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 128px; height: 96px;" src="http://4.bp.blogspot.com/-G8GIs1kZpiw/TtvhIiF85LI/AAAAAAAAGGk/xal4ipkDfZA/s320/DSC01384walk.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5682382891564983474" /&gt;&lt;/a&gt;நடக்கும் பாதையின் ஒரு பக்கப்பார்வை.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-mcxW6jN8mLE/TtvhYFsA5iI/AAAAAAAAGGw/Ep2Q-uZKVbQ/s1600/DSC01388riverwalk.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 128px; height: 96px;" src="http://2.bp.blogspot.com/-mcxW6jN8mLE/TtvhYFsA5iI/AAAAAAAAGGw/Ep2Q-uZKVbQ/s320/DSC01388riverwalk.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5682383158817908258" /&gt;&lt;/a&gt;இன்னொரு பக்கத்து நீண்ட பாதையின் ஒரு பார்வை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-4463426803931186583?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/4463426803931186583/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=4463426803931186583' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/4463426803931186583'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/4463426803931186583'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2011/12/blog-post_05.html' title='நதியோடு நடந்த கதை!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/--0pX41J20lE/TtvffXPVfwI/AAAAAAAAGGA/8ffTrHvu3tE/s72-c/DSC01341water.JPG' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-4239737097195195246</id><published>2011-12-02T20:48:00.011+05:30</published><updated>2011-12-03T00:36:20.273+05:30</updated><title type='text'>புரட்சி முடிந்தது!  விடுதலை கிடைத்தது!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-Kax9HEknKIA/TtkghFehu3I/AAAAAAAAGFM/pA159G24wJI/s1600/DSC01373%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AF%2581.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-Kax9HEknKIA/TtkghFehu3I/AAAAAAAAGFM/pA159G24wJI/s320/DSC01373%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AF%2581.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5681608157682580338" /&gt;&lt;/a&gt;அரவை இயந்திரம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டெக்ஸாஸின் தனிக்கொடி.  இன்றும் டெக்ஸாஸ் மாநிலத்திற்கு ஒற்றை நக்ஷத்திரத்துடன் கூடிய தனிக்கொடி அந்தஸ்து உண்டு. ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் இரண்டாவது பெரிய மாநிலம் டெக்ஸாஸ்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-pIp1KiFu39o/TtjskwwqM1I/AAAAAAAAGEQ/A6plWrkyGGg/s1600/180px-Texas_Alamo_Flag.svg.png"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 180px; height: 103px;" src="http://4.bp.blogspot.com/-pIp1KiFu39o/TtjskwwqM1I/AAAAAAAAGEQ/A6plWrkyGGg/s320/180px-Texas_Alamo_Flag.svg.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5681551046236320594" /&gt;&lt;/a&gt;கொண்டாட்டங்கள் குறித்து அறிந்து கொண்ட மெக்சிகோ அதிபர் (படைகளுக்கும் தலைமை வகித்து ஆலோசனைகள் கூறினார்) சான்டா அன்னா,  தளபதி ஜோக்வின் என்பவரிடம் உடனடியாக அலமோவை முற்றுகை இட்டுப் பிடிக்கச் சொன்னார்.  ஆனால் திடீரெனப் பெய்த மழையால் அவர் எண்ணம் ஈடேறவில்லை.  சான் அன்டானியோ நகரத்தின் (அப்போதைய பெயர் வேறு) குடிமக்கள் மெக்சிகோவின் வீரர்கள் படை எடுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டு ஊரை விட்டு ஓட ஆரம்பித்தனர். டெக்ஸாஸின் தளபதி தன் வீரர்களை மெக்சிகப்படைகள் வருவதைக் கண்காணிக்க அங்கிருந்த உயரமான சர்ச்சின் உச்சிக்கு அனுப்பி வைத்தார்.  படைகளும் மெக்சிகப் படை நெருங்குவதைத் தெரிவித்தனர்.  கிடைத்த இடத்தில் அனைவரும் தஞ்சம் புகுந்தனர்.  அலமோ கோட்டையில் முடிந்தவர்கள் அடைக்கலம் புகுந்தனர்.  இதில் சில பெண்கள், குழந்தைகள் அடைக்கப்பட்டுக் கிடந்த பெரிய கூடம் கோட்டையினுள் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாளிரவு அமைதியாக முற்றுகை சென்றது.  மெக்சிகப் படைகளின் பலத்தோடு ஒப்பிட்டால் டெக்ஸாஸின் படைபலம் கம்மி.  மெக்சிகப் படைவீரர்கள் சான் அன்டானியோ நதியைக் கடந்து அலமோவின் சுற்றுச்சுவர் அருகே வந்துவிட்டனர்.  மார்ச் 4-ஆம் தேதி வரையிலும் மெக்சிகோவிற்குச் சாதகமாகவே நிலைமை இருந்தது.  சான்டா அன்னா அலமோவைத்தாக்க இதுவே சரியான தருணம் என நினைத்தார்.  ஆனால் படைத்தளபதிகள் சில நாட்கள் பொறுத்திருக்க வேண்டும் என நினைத்தனர்.  அன்றே ஒரு அரசியல் தலைவரின் உறவுப்பெண்மணி சான்டா அன்னாவைச் சந்தித்துச் சரணடையப் போவதாய்த் தெரிவித்தாள். .ஆகவே அலமோவில் தஞ்சம் புகுந்திருப்பவர்களைக் காக்கவேண்டிப் பேச வேண்டும் என்றும் கூறினாள்.  ஆனால் சான்டா அன்னா மார்ச் ஆறாம் தேதி கோட்டையைத் தாக்கப் போவதாய்த் தெரிவித்தார்.  ஆனால் அதற்குள்ளாக டெக்ஸாஸ் தன் பலத்தை ஓரளவு அதிகரித்துக்கொண்டது. கோட்டைச் சுவர்களில் ஓட்டையிட்டு அதன் மூலம் உள்ளிருந்து சுட ஆரம்பித்தனர்.  ஆனாலும் பல டெக்ஸாஸ் குடிமக்கள் மெக்ஸிகப் படைகளால் சுடப்பட்டனர். இறந்த பின்னரும் இறந்த பிணங்களைச் சுட்டதாகச் சொல்கின்றனர்.&lt;br /&gt;இறந்தவர்கள் அறுநூறுக்கும் மேல் என சான்டா அன்னா கூறிக் கொண்டு, இந்தப் போர் தூசு மாத்திரம் எனவும் விமரிசித்தார்.  ஆனால் உண்மையில் இறந்தவர் குறைவு என்கின்றனர்.  ஆனால் இந்த முற்றுகைக்கு முன்பே டெக்சாஸின் முக்கியத் தலைவர்கள் கூடி டெக்ஸாஸைச் சுதந்திர நாடாக அறிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=http://www.thealamo.org&gt;இங்கே பார்க்கவும்&lt;/a&gt;இங்கே பார்த்தால் ஒளிக்காட்சி பார்க்கலாம். அலமோ மெக்சிகன்களுக்கும், அதே சமயம் இங்கே வந்து குடியேறிய டெக்சியன்கள் எனப்படும் வெள்ளையர்களுக்கும் பொதுவான ஒரு அடையாளமாக இருந்து வந்தது.  உள்ளிருந்துபோராடிய டெக்சியன்களுக்குக் கிட்டத்தட்ட எட்டு நாள் முற்றுகைக்குப் பின்னரும் போதிய உதவி கிடைக்கவில்லை.  அலமோ அவர்களின் உயிர்நாடியாக ஆனது.  சரணடைவதற்குப் பதிலாகப் போராடவே நினைத்தனர்.  அந்நாளையில் கத்திச்சண்டையில் பிரபலம் ஆன ஜிம் போவி, டெனிசியிலிருந்து வந்த அரசியல்வாதியும், எல்லைகளின் பாதுகாவலராக இருந்தவருமான டேவிட் க்ரோக்கெட் முன்னணியில் இருந்து அலமோவைக் காக்கச் சண்டை போட்டனர்.  ஆனால் இத்தகைய முயற்சிகளுக்குப் பின்னரும் மார்ச் ஆறாம் தேதி காலை விடிவதற்குள்ளாக மெக்சிகன் துருப்புக்கள் கோட்டையின் மேலேறி உள்ளே வந்துவிட்டனர். அங்கிருந்த பெரிய முகாம் ஒன்றின் மேலும், சர்ச் ஒன்றின் மேலும் குண்டுமாரி பொழிந்தனர்.  இந்த முகாமில் இருந்த மருத்துவசாலை ஒன்று டெக்ஸாஸின் முதல் மருத்துவசாலை எனப்படுகிறது. &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-YXWZpOigLpc/TtkgUTzipgI/AAAAAAAAGFA/KukVVyxy5Ko/s1600/DSC01372%25E0%25AE%25AE%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%2588%2B%25281%2529.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 154px;" src="http://3.bp.blogspot.com/-YXWZpOigLpc/TtkgUTzipgI/AAAAAAAAGFA/KukVVyxy5Ko/s320/DSC01372%25E0%25AE%25AE%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%2588%2B%25281%2529.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5681607938190517762" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அனைத்து அரசியல்வாதிகளும் டெக்சாஸின் வாஷிங்க்டன் ஆன் தி ப்ரேஸோஸ் என்னுமிடத்தில் கூடிப் பேசி டெக்ஸாஸை சுதந்திர நாடாக அறிவித்த பின்னர் மெக்சிகோவில் இருந்து அது பிரிந்துவிட்டதாக ஐக்கியஅமெரிக்க நாடு அங்கீகரித்தது.  ஆனாலும் மெக்சிகோ அங்கீகரிக்கவில்லை.  தேர்தல்கள் மூலம் தக்க ஆட்களையும் தேர்ந்தெடுத்தது. என்றாலும் மெக்சிகோவின் தொந்திரவு நீடித்தது.  ஜெனரல் ஹூஸ்டன் அலமோவின் முற்றுகைக்குப் பின்னர் டெக்ஸியன்களின் பெரும்படை ஒன்றைத் தயார் செய்து தலைமை வகித்து நடத்தினார்.  தோல்வி அடைந்த பல வாரங்களுக்குப் பின்னர் ஹூஸ்டனின் தலைமையில் வந்த பெரும்படை சான்டா அன்னாவைச் சிறையெடுத்து சுதந்திரப் பிரகடனத்தை ஒப்புக்கொள்ள வைத்து ஒப்பந்தத்திலும் கை எழுத்துப் போட வைத்தது.  சான் ஜசின்டோ என்னும் இடத்தில் நடந்த அந்த யுத்தத்தின் மூலம் டெக்ஸாஸ் புரட்சி முடிவுக்கும் வந்தது.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-FNpx88Ukkf0/TtkhIcAE-AI/AAAAAAAAGFY/2VuAXxmb5MQ/s1600/DSC01374%25E0%25AE%2586%25E0%25AE%25AF%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AF%258D.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-FNpx88Ukkf0/TtkhIcAE-AI/AAAAAAAAGFY/2VuAXxmb5MQ/s320/DSC01374%25E0%25AE%2586%25E0%25AE%25AF%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AF%258D.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5681608833743779842" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதங்களின் ஒரு பகுதி.  இவை அனைத்தும் முக்கியக் கோட்டையின் வெளிச்சுற்றுக்களில் வைக்கப்பட்டுள்ளது.  கோட்டையை உள்ளே படம் எடுக்க இயலாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-4239737097195195246?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/4239737097195195246/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=4239737097195195246' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/4239737097195195246'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/4239737097195195246'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2011/12/blog-post_02.html' title='புரட்சி முடிந்தது!  விடுதலை கிடைத்தது!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Kax9HEknKIA/TtkghFehu3I/AAAAAAAAGFM/pA159G24wJI/s72-c/DSC01373%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AF%2581.JPG' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-1545228072263137810</id><published>2011-12-01T21:40:00.006+05:30</published><updated>2011-12-01T21:52:44.772+05:30</updated><title type='text'>டெக்ஸாஸ் புரட்சியும்,அலமோ முற்றுகையும்!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-JbO4Sjn8Brc/TteoiIFFuDI/AAAAAAAAGDg/W5SIy1iW6Bs/s1600/300px-1854_Alamo.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 190px;" src="http://3.bp.blogspot.com/-JbO4Sjn8Brc/TteoiIFFuDI/AAAAAAAAGDg/W5SIy1iW6Bs/s320/300px-1854_Alamo.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5681194759189018674" /&gt;&lt;/a&gt;&lt;b&gt;இந்தப் படம் விக்கி பீடியாவின் தளத்தில் இருந்து எடுத்தேன்.  மற்றப் படங்கள் கீழே போட்டிருப்பவை அங்கே கோட்டையின் வெளிச் சுற்றில் வைத்திருந்த புகைப்பட ஓவியக் காட்சிகளில் சில.  உள்ளே படம் எடுக்கக் கட்டாயமாய் அநுமதி இல்லை.  அப்படியும் ஒரு சில இடங்களில் எடுக்க முயற்சித்தேன்.  அவை வெளியே இருந்த சிறைச்சாலை அறைகள்.  உள்ளே முக்கியத் தலைவர்கள்  இருந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்தாலும் செப்பனிட்டுப் பாதுகாப்பின் கீழ் வைத்துள்ளனர்.  அங்கே முற்றிலும் படம் எடுக்கத் தடை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1836-ஆம் ஆண்டு. மெக்ஸிகோவில் இருந்த ஸ்பானிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த டெக்ஸாஸ் மாநிலத்தவர்களுக்கு காலனி ஆதிக்கம் பிடிக்கவில்லை.  மெக்ஸிகோ ஸ்பெயின் நாட்டோடு தொடுத்த விடுதலைப் போராட்டத்தில் ஜயித்து 1821-ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.  அதிலிருந்து 1836-ஆம் ஆண்டு வரை டெக்ஸாஸ் மாநிலமும் ஸ்பானிஷ் டெக்ஸாஸ் ஆக, மெக்ஸிகோவின் கீழ் இருந்த ஒரு மாநிலமாகவே இருந்து வந்தது.  ஆனால் 1824-இல் போடப்பட்டப் பொதுக்காலனிக்குடியேற்றச் சட்டம் மூலம் பல தொழில் முனைவோர்கள் அமெரிக்க ஐக்கியக் குடியரசிலிருந்து இங்கே வந்து குடியேறினார்கள்.  அவர்களில் பலரும் டெக்ஸாஸில் நிலங்களை வாங்கிப் பெரும்பண்ணைக்காரர்களாகவும், பல அடிமைகளையும் வைத்திருந்தனர்.  அடிமைகளை விடுவிக்கும்படி மெக்ஸிகோவின் அதிபர் 1830 ஆண்டு அவசரச் சட்டம் பிறப்பித்தும் டெக்ஸாசிற்கு மட்டும் சலுகை தருமாறு கேட்கப்பட்டது.  ஆனால் ஒரு வருடம் மட்டுமே சலுகை கிடைக்கப் பெரும்பாலான பண்ணைக்காரர்கள் ஒப்பந்த அடிப்படையில் அனைத்து அடிமைகளையும் வாழ்நாள் முழுவதுக்கும் தொழிலாளர்களாக மாற்றிக்கொண்டுவிட்டனர்.   1836 வரையிலும் கிட்டத்தட்ட 5,000 அடிமைகள் இருந்ததாய்ச் சொல்லப்படுகிறது.&lt;a href="http://1.bp.blogspot.com/-3qMGjH0Co0A/Tteoo2wQ9II/AAAAAAAAGDs/zouMG-5l2-A/s1600/DSC01363%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2588.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-3qMGjH0Co0A/Tteoo2wQ9II/AAAAAAAAGDs/zouMG-5l2-A/s320/DSC01363%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2588.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5681194874797356162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1830-ஆம் ஆண்டு அதிபர் மீண்டும் அடிமைகளை விடுவிக்கும்படியும், அடிமைகளை வைத்திருக்கக்கூடாது என்றும் கடுமையாகத் தடை செய்தார்.  மேலும் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இங்கு குடியேறும் வெள்ளையர்களையும் கட்டுப்படுத்த ஆரம்பித்தார்.  வெள்ளையர் குடியேற்றம் முற்றிலும் தடுக்கப்பட்டது.  சுங்கச்சாலைகளில் கண்காணிப்பு, பண்ணைகளில் கண்காணிப்பு எனத் தனிப்பட்ட கண்காணிப்புக்களும், எல்லைகளில் கண்காணிப்பும் தடுத்து நிறுத்துவதும் அதிகமாகிக் கொண்டே போனது.  இங்கிருந்த காலனி மக்கள் ஐக்கிய அமெரிக்க மக்கள் டெக்ஸாஸிற்கு வருவதையும் குடியேறுவதையும் தடுக்கக் கூடாது எனக் கூட்டம்போட்டுத் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.   அதன் பின்னர் டெக்ஸாஸைத் தனி நாடாக அறிவிப்பும் செய்தார்கள்.  எந்த நாட்டோடும் சார்ந்திராத தனி மாநிலம் என அறிவிக்கப்பட்டது.  மெக்ஸிகோவின் அரசும், அதிபரும்பல விதங்களிலும் டெக்ஸாசின் குடியிருப்போரையும், அங்கே குடியிருக்க வந்த மற்ற ஐக்கிய அமெரிக்க வெள்ளையர்களையும் திருப்தி செய்ய முயன்றது.  ஆனால் மெல்ல மெல்ல அதிபரின் நடவடிக்கைகளால் அதிருப்தியே மேலோங்க டெக்ஸாஸ் வாழ் மக்கள் புரட்சிக்குத் தயாரானார்கள்.&lt;a href="http://4.bp.blogspot.com/-0Ivnrad1Piw/TteozbCBQxI/AAAAAAAAGD4/mOqZVVwMSBo/s1600/DSC01365%25E0%25AE%2585%25E0%25AE%25B2%25E0%25AE%25AE%25E0%25AF%258B.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-0Ivnrad1Piw/TteozbCBQxI/AAAAAAAAGD4/mOqZVVwMSBo/s320/DSC01365%25E0%25AE%2585%25E0%25AE%25B2%25E0%25AE%25AE%25E0%25AF%258B.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5681195056334193426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1832-ஆம் ஆண்டு முதல் புரட்சியும், நடந்தது.  அதன் பின்னர் வந்த நான்கு வருடங்களில் 1836-ஆம் வருடம் டெக்ஸாஸின் முக்கிய அதிகாரப் பொறுப்பில் இருந்தவர்களால் டெக்ஸாஸ் சுதந்திரமான தனி நாடாக அறிவிக்கப்பட்டது.  புரட்சி முடிந்து மேற்கு நாடுகளின் அடுத்த நெப்போலியன் என வர்ணிக்கப்பட்ட சான்ட் அன்னா சிறையில் அடைக்கப்பட்டார்.  அன்றிலிருந்து டெக்ஸாஸ் நிர்வாகத்தை அதன் மக்களே கவனித்துக்கொண்டாலும் மெக்சிகோ அதன் சுதந்திரத்தை அங்கீகரிக்கவே இல்லை.  1836-ஆம் ஆண்டு சான் அன்டானியோ என்னும் இந்த ஊரின் கோட்டையில் நடந்த புரட்சிப் போரே பாட்டில் ஆஃப் அலமு என அழைக்கப்படுகிறது. டெக்சாஸில் குடியேறிய அனைவருமே இந்த சுதந்திரச் சண்டையில் பங்கெடுக்க அழைக்கப்பட்டனர்.  ஆனால் மெக்சிகோ தரப்போ பூரண படை பலத்தோடு இருந்தது.  டெக்ஸாஸின் படைவீரர்களுக்குத் தேவையான ஆயுதங்களும் கிடைக்கவில்லை. கிடைத்த ஆயுதங்களப் பலராலும் பயன்படுத்தவும் முடியவில்லை. எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சான்ட் அன்னா அலமோ கோட்டையை முற்றுகை இட முன்னேறி வருவது தெரியாமல் டெக்ஸாஸின் வீரர்கள் உள்ளூர்ப் பொதுமக்களோடு சேர்ந்து அமெரிக்க ஐக்கியக் குடியரசின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்தனர்.&lt;a href="http://3.bp.blogspot.com/-CT5Md2cmrDo/Tteo8dLo-LI/AAAAAAAAGEE/F4S0i2Sxb7w/s1600/DSC01366%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%2588.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-CT5Md2cmrDo/Tteo8dLo-LI/AAAAAAAAGEE/F4S0i2Sxb7w/s320/DSC01366%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%2588.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5681195211530238130" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலுள்ள மூன்று படங்களும் நான் எடுத்தவை.  இவை தவிர அந்தக் காலகட்டத்து அரவை இயந்திரம், ஆயுதங்களின் ஒரு பார்வை போன்றவை அடுத்த பதிவில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-1545228072263137810?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/1545228072263137810/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=1545228072263137810' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/1545228072263137810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/1545228072263137810'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2011/12/blog-post.html' title='டெக்ஸாஸ் புரட்சியும்,அலமோ முற்றுகையும்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-JbO4Sjn8Brc/TteoiIFFuDI/AAAAAAAAGDg/W5SIy1iW6Bs/s72-c/300px-1854_Alamo.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-8044059638356042929</id><published>2011-11-30T21:25:00.010+05:30</published><updated>2011-11-30T21:44:57.098+05:30</updated><title type='text'>ஊரைச் சுற்றிய விபரங்கள்</title><content type='html'>யு.எஸ்ஸுக்கு மூன்று முறை வந்தும் எங்கேயும் சுற்றிப் பார்க்கப் போனதில்லை.  முதல் முறை அட்லான்டாவில் இருந்த என் சித்தி பையரைப் பார்க்கச் சென்ற போது அங்கே ஸ்மோக்கி மவுன்டன்ஸ், இன்க்ளைன்ட் ரயில் பயணம், குகைக்குள்ளே ரூபி ஃபால்ஸ் போன்றவை பார்த்தோம்.  அப்போ இணையத்தில் எழுத ஆரம்பிக்கவில்ல. எழுத ஆரம்பித்ததும் சென்ற முறை வந்தப்போ அதிகமா எங்கேயும் போக முடியவில்லை.  அருகே இருக்கும் கால்வெஸ்டன் பீச்சுக்கு மட்டும் காலை கிளம்பிப் போய்விட்டு மாலை வந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை இரண்டரை மணி நேரப் பயணத்தில் இருக்கும் சான் அன்டானியோவுக்குப் பையர் அழைத்துச் சென்றார்.  சான் அன்டானியோ கதையும், அங்குள்ள ரிவர் வாக்கும் தனியாக வரும்.  இப்போது அங்கே பார்த்த ஸீ வேர்ல்ட் பற்றி மட்டுமே. கடல், கடல் சார்ந்த பிராணிகள் குறித்த இந்தப் பூங்கா குழந்தைகளுக்கு மட்டுமின்றிப் பெரியவர்களுக்கும் ருசிகரமாய் ஆவலைத் தூண்டுவதாய் இருக்கிறது.  ஸீ வேர்ல்டுக்குள் போக டிக்கெட் மட்டும் ஒருத்தருக்கு 50 டாலர்.  அதோடு தண்ணீர் மட்டும் எடுத்துப் போகலாம்.  உள்ளே சென்றால் வெளியே வரக் குறைந்தது எட்டு மணி நேரம் ஆகும்.  ஆனால் சாப்பாடு உள்ளே விற்பதைத் தான் வாங்க வேண்டும் என்று கூறினார்கள்.  நாங்க என் கணவரின் நீரிழிவு நோயைக் காரணம் காட்டிவிட்டு குட் டே  பிஸ்கட் பாக்கெட்டுகளை எடுத்துச் செல்ல அநுமதி வாங்கிக் கொண்டோம். மற்றப் பழங்கள், உணவுப் பொருட்களைக் காரிலேயே வைக்கும்படி ஆயிற்று. இதோ ஸீ வேர்ல்டின் நுழைவாயில். &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-tnZHMQVYEGg/TtZTeQ6Nm4I/AAAAAAAAGB0/oa1-8nT1pMI/s1600/DSC01503%25E0%25AE%259A%25E0%25AF%2580%2B%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%258D%2B%25E0%25AE%25A8%25E0%25AF%2581%25E0%25AE%25B4%25E0%25AF%2588%25E0%25AE%25B5%25E0%25AF%2581%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-tnZHMQVYEGg/TtZTeQ6Nm4I/AAAAAAAAGB0/oa1-8nT1pMI/s320/DSC01503%25E0%25AE%259A%25E0%25AF%2580%2B%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%258D%2B%25E0%25AE%25A8%25E0%25AF%2581%25E0%25AE%25B4%25E0%25AF%2588%25E0%25AE%25B5%25E0%25AF%2581%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5680819759374769026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நுழைகையில் பாதுகாப்புச் சோதனை உண்டு.  சிறு குழந்தைகளுக்கும் பாதுகாப்புப் பரிசோதனையோடு குழந்தைகளின் கை விரல் அடையாளங்கள் பதிக்கப்படுகின்றன.  உள்ளே போய்க் குழந்தை பிரிந்துவிட்டால் அடையாளம் காண வேண்டி எனச் சொன்னார்கள்.  நல்ல யோசனைதான்.  உள்ளே நுழைகையிலேயே கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.  நாம் வருஷம் பூராவும் பல பண்டிகைகளைக் கொண்டாடினாலும் இவர்கள் கொண்டாடும் இந்த ஒரே நாள் பண்டிகைக்கு அளிக்கும் முக்கியத்துவம் மனதைக் கவர்கிறது.  முக்கியமாய்க் குழந்தைகளின் மனதைக் கவர்ந்த சான்டாவின் பலவேறு விதமான கோலங்களை எங்கும் காணலாம்.  ஒரு சிலர் சான்டாவைப் போல் உடையணிந்தும் காணப்படுகிறார்கள்.  அவர்களைப் படம் எடுக்கிறதுக்குள்ளாகக் காட்சி மாறிவிட்டது.  முதலில் ஷாமு ஷோ பார்க்கச் சென்றோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-PchnjVeR9EE/TtZTnA67M1I/AAAAAAAAGCA/waS7bYYhCcI/s1600/DSC01440%25E0%25AE%25B7%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AF%25811.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-PchnjVeR9EE/TtZTnA67M1I/AAAAAAAAGCA/waS7bYYhCcI/s320/DSC01440%25E0%25AE%25B7%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AF%25811.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5680819909701612370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; இந்த ஷாமு 1961-ல் பிடிபட்ட மிகப் பெரிய திமிங்கிலத்தில் ஒன்று.  பெண் திமிங்கிலமான இது உலகின் நான்காவது பெரிய திமிங்கிலமாகவும், இரண்டாவது பெண் திமிங்கிலமாகவும் இருந்ததோடு பொதுமக்களின் பார்வைக்காகவும் வைக்கப்பட்டது.  நாளாவட்டத்தில் இதைப் பழக்கி ஷாமு எனப் பெயரிட்டு சான் டியாகோவில் இருந்த ஸீ வேர்ல்ட் காட்சியில் நக்ஷத்திர அந்தஸ்தைப் பெற்றது.  ஆனால் குழந்தைகள், பொதுமக்கள் அனைவரின் மனதையும் கவர்ந்த இந்த ஷாமு பதின்மூன்று மாதங்களே  காட்சிகளில் வந்தது.  1971-ல் இது இறந்ததாய்ச் சொல்லப்படுகிறது.  அதன் பின்னர் பல திமிங்கிலங்கள் பிடிக்கப்பட்டுக் காட்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டாலும் அனைத்துக்கும் பிரபலமான ஷாமுவின் பெயரையே சூட்டினார்கள்.  அது சான் டியாகோவில் மட்டுமில்லாமல் எந்த மாநிலத்தின் ஸீ வேர்ல்ட் காட்சியாக இருந்தாலும் ஷாமுவின் பெயரிலேயே காட்சி நடந்து வருகிறது.  காட்சியின் சில பகுதிகளைக் காணலாம்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-OEkEL5K20qQ/TtZT6rxQLBI/AAAAAAAAGCM/sPWF4cTRJRU/s1600/%25E0%25AE%25B7%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%2587.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-OEkEL5K20qQ/TtZT6rxQLBI/AAAAAAAAGCM/sPWF4cTRJRU/s320/%25E0%25AE%25B7%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%2587.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5680820247621282834" /&gt;&lt;/a&gt;நாங்கள் அமர்ந்திருக்கும் பக்கம் அருகே வந்த திமிங்கிலத்தையும்  அதே சமயம் எதிர்ப்பக்கம் போன திமிங்கிலத்தையும் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்ப்பக்கம் சென்ற திமிங்கிலம். &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-p6ujv326vRo/TtZUC_2Gn8I/AAAAAAAAGCY/7CUY9TFbf-A/s1600/DSC01452%25E0%25AE%25A4%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AF%2588.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-p6ujv326vRo/TtZUC_2Gn8I/AAAAAAAAGCY/7CUY9TFbf-A/s320/DSC01452%25E0%25AE%25A4%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AF%2588.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5680820390449291202" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளை மகிழ்விக்க விதவிதமான வேஷங்களில் காட்சி கொடுப்பவர்கள்.  இப்போது கிறிஸ்துமஸ் நெருங்குவதால் அனைத்துக் காட்சிகளும் அதை அடிப்படையாக வைத்தே சொல்லப்படுகிறது.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-jbfB7OXd7m4/TtZVfAaA59I/AAAAAAAAGCk/H4RAh38WcvU/s1600/DSC01505picture1.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-jbfB7OXd7m4/TtZVfAaA59I/AAAAAAAAGCk/H4RAh38WcvU/s320/DSC01505picture1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5680821971147876306" /&gt;&lt;/a&gt;  கிறிஸ்துமஸின் புனிதமும், கிறிஸ்துவின் அறிவுரைகளும், கிறிஸ்துமஸ் அலங்காரங்களும், சான்டாவைப் பற்றியும், அவர் எவ்வாறு நல்ல குழந்தைகளுக்கு அருமையான பரிசை அளிப்பார் எனவும், வழி தவறும் குழந்தைகளை எவ்வாறு அரவணைத்துத் திருத்திப் பெரிய பரிசளிப்பார் எனவும் சொல்லப்படுகிறது. &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-PcTQ5t4Jm8g/TtZVmMqCgYI/AAAAAAAAGCw/TQFXRQI7yQU/s1600/DSC01506pic2.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 96px; height: 128px;" src="http://3.bp.blogspot.com/-PcTQ5t4Jm8g/TtZVmMqCgYI/AAAAAAAAGCw/TQFXRQI7yQU/s320/DSC01506pic2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5680822094695399810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களோடு கை குலுக்கி உரையாடிப் படங்கள் எடுத்துக்கொள்கின்றனர் குழந்தைகள் தனியாகவும், அவர்கள் குடும்பத்தினரோடும்.  குழந்தைகளின் விருப்பங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-32uFJvqdHH8/TtZVuSKGNfI/AAAAAAAAGC8/7JN5btgJfrc/s1600/DSC01508pic4.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 96px; height: 128px;" src="http://4.bp.blogspot.com/-32uFJvqdHH8/TtZVuSKGNfI/AAAAAAAAGC8/7JN5btgJfrc/s320/DSC01508pic4.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5680822233610991090" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இடம் அடைக்கும் என்பதாலும், திறக்க நேரம் பிடிக்கும் என்பதாலும் ரெசலூஷனைக்குறைச்சுப் போட்டிருக்கேன் சில படங்களை. சரியா வந்திருக்கானு தெரியலை.  தொ.நு.நி. மன்னிக்க. :P&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-q0bumCdDwJk/TtZWBlbtiPI/AAAAAAAAGDI/PJ5z_BJ8ZBI/s1600/DSC015073pic.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 128px; height: 96px;" src="http://4.bp.blogspot.com/-q0bumCdDwJk/TtZWBlbtiPI/AAAAAAAAGDI/PJ5z_BJ8ZBI/s320/DSC015073pic.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5680822565202659570" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-8044059638356042929?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/8044059638356042929/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=8044059638356042929' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/8044059638356042929'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/8044059638356042929'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2011/11/blog-post_9995.html' title='ஊரைச் சுற்றிய விபரங்கள்'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-tnZHMQVYEGg/TtZTeQ6Nm4I/AAAAAAAAGB0/oa1-8nT1pMI/s72-c/DSC01503%25E0%25AE%259A%25E0%25AF%2580%2B%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%258D%2B%25E0%25AE%25A8%25E0%25AF%2581%25E0%25AE%25B4%25E0%25AF%2588%25E0%25AE%25B5%25E0%25AF%2581%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D.JPG' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-798355398932273448</id><published>2011-11-30T03:33:00.006+05:30</published><updated>2011-11-30T03:40:25.643+05:30</updated><title type='text'>ஓ, வெல்கம், ஸ்வீட் வெல்கம், மெரி கிறிஸ்துமஸ்!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-qFw8pr9eU_s/Ts5EvizPbPI/AAAAAAAAFlA/zTs5TlIAmcw/s1600/santa2.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 299px; height: 168px;" src="http://2.bp.blogspot.com/-qFw8pr9eU_s/Ts5EvizPbPI/AAAAAAAAFlA/zTs5TlIAmcw/s320/santa2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5678551763747040498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சான்டா அங்கே ஒரு மாபெரும் கப்பலில் மிதந்து கொண்டிருந்தார்.  இந்தப் பையன் பில்லி, அங்கே தான் காலநிலையைக் கவனிக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தான்.  எட்வர்டும், அந்தச் சுட்டிப் பெண்ணும் அவனை அழைக்கச் சென்றபோது தவறுதலாக எதையோ அழுத்த, அது பின்னாலேயே நகர ஆரம்பிக்க மூவரும் அதோடு பயணித்து, அங்கு நடைபெறும் அனைத்து வேலைகளையும் பார்த்துக்கொண்டே வந்தனர்.&lt;a href="http://2.bp.blogspot.com/-gVo6ekQ4fa4/Ts5EJ6vWvEI/AAAAAAAAFkE/5g8qYfjoMpw/s1600/elvesinpolar.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 265px; height: 190px;" src="http://2.bp.blogspot.com/-gVo6ekQ4fa4/Ts5EJ6vWvEI/AAAAAAAAFkE/5g8qYfjoMpw/s320/elvesinpolar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5678551117338164290" /&gt;&lt;/a&gt;  கிறிஸ்துமஸுக்குப் பரிசளிக்கவென சான்டா கிளம்பும் கலைமான்கள் பூட்டிய வண்டி பயணம் செய்யச் சித்தமாக நின்றது.  அப்போது அந்த வெள்ளி மணிகளில் ஒன்று தவறிக் கீழே விழ எட்வர்ட் அதைக் கையில் எடுத்து ஆட்டிப் பார்த்தான்.  போலார் எக்ஸ்பிரஸில் வருகையில் அந்தப் பெண்ணிற்கு இந்த மணி ஓசை கேட்டது அவன் நினைவில் வந்தது.  அப்போது அவனுக்குக் கேட்கவில்லை.  ஆகவே இப்போதாவது தனக்குக் கேட்கிறதா என்று பார்த்தான்.  ஏமாற்றம் தான்! மணி ஓசை கேட்கவே இல்லை அவனுக்கு.  உடனே தனக்கு சான்டாவிடமும், கிறிஸ்துமஸின் உண்மையான புனிதத்திலும் நம்பிக்கை இருப்பதாக வாய்விட்டுச் சொல்லிக் கொண்டான். சான்டாவை நம்புவதாகவும் மீண்டும் கூற அவன் கண்களுக்கு சான்டாவும் தெரிந்தார்.  மணியின் ஓசையும் கேட்டது.  அந்த மணியில் சான்டாவின் உருவமும் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கிறிஸ்துமஸின் முதல் பரிசைக் கொடுக்க சான்டா எட்வர்டைத் தேர்ந்தெடுத்தார்.  எட்வர்டிடம் இவ்வுலகில் இருக்கும் எதை வேண்டுமானாலும் கேள்; உனக்குக் கிடைக்கும் எனக் கூறினார்.  எட்வர்டுக்கோ அந்த வெள்ளி மணியின் மேலே ஆசை;  மணி ஓசை எல்லாருக்கும் எப்போதும் கேட்காது.&lt;a href="http://1.bp.blogspot.com/-4l_PN0KEWGE/Ts5E1TILpxI/AAAAAAAAFlM/8E9uuqapIlc/s1600/santainpolar.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 141px;" src="http://1.bp.blogspot.com/-4l_PN0KEWGE/Ts5E1TILpxI/AAAAAAAAFlM/8E9uuqapIlc/s320/santainpolar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5678551862619121426" /&gt;&lt;/a&gt;  சான்டாவின் மேலும் கிறிஸ்துமஸின் புனிதத்தன்மையின் மேலும் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கேட்கும்.  சான்டாவின் கைகளில் இருந்து வெள்ளிமணி நழுவ அதை எடுத்துத் தன் ட்ரவுசர் பையில் போட்டுக்கொண்டான் எட்வர்ட்.  அங்கிருந்த அனைவருக்கும் பரிசளித்த சான்டா மற்றக் குழந்தைகளுக்கும் பரிசளிக்க அங்கிருந்து தன் பயணத்தைத் தொடங்கினார். &lt;a href="http://4.bp.blogspot.com/-9Ktcs86mux8/Ts5E-oqhwgI/AAAAAAAAFlc/uTD3ndx_ReI/s1600/silverbell.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 287px; height: 176px;" src="http://4.bp.blogspot.com/-9Ktcs86mux8/Ts5E-oqhwgI/AAAAAAAAFlc/uTD3ndx_ReI/s320/silverbell.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5678552023019143682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; குழந்தைகளும் மீண்டும் போலார் எக்ஸ்பிரஸுக்குத் திரும்பினார்கள்.  குழந்தைகளின் டிக்கெட்டுகளில் அறிவுரைகள்  நிரம்பிய கடிதங்களைக் கோர்த்துக் கொடுத்தார் ரயிலின் கன்டக்டர்.  தன் வீடு வரும் போது தன் ட்ரவுசர் பையைச் சோதித்துப் பார்த்த எட்வர்ட் அந்தப் பை எப்படியோ ஓட்டையாகி இருப்பதையும் வெள்ளி மணி அதிலிருந்து கீழே விழுந்திருப்பதையும் கண்டு ஏமாந்து போய்ச் சுற்றும் முற்றும் தேடினான்.  மணி எங்கும் கிடைக்கவில்லை.  ரயிலிலிருந்து கீழே இறங்கித் தேடலாம் என்றால் நேரமாகிவிட்டது.  மனம் ஒடிந்து போனான் எட்வர்ட்.  ஆனால் அவன் மனதில் கொஞ்சமாவது சந்தோஷம் கொடுக்கும் நிகழ்வு ஒன்று அப்போது நடந்தது.  ஷிகாகோவிலிருந்து வந்த பில்லிக்கு அவன் கேட்ட பரிசு கிடைத்துவிட்டதாம்.  சான்டா வந்து கொடுத்திருக்கிறார் என மிகவும் சந்தோஷம் அடைந்து கிறிஸ்துமஸ் தனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருப்பதாய்ச் சொன்னான்.  அவன் வீட்டருகே ரயில் வந்து நின்றதும் அனைவருக்கும் வாழ்த்துச் சொல்லிப் பிரியாவிடை பெற்றான் எட்வர்ட்.  மறுநாள் கிறிஸ்துமஸ் அன்று காலை அவன் தங்கை கிறிஸ்துமஸ்  மரத்தினருகே  இன்னும் பிரிக்கப்படாமல் இருந்த பரிசுப் பொருள் ஒன்றைக்கண்டாள்.  அனைத்துப் பரிசுகளும் பிரிக்கப்பட்டிருக்க அது மட்டும் பிரிக்காமல் காணப்பட்டது.  &lt;br /&gt;&lt;br /&gt;எட்வர்ட் அதை எடுத்துப் பிரித்தால் ஆஹா,  அந்த வெள்ளி மணியே அது!  அதை எடுத்து ஆட்டிப் பார்த்தான்.  இனிய நாதம் கிளம்பியது.  அவன் மட்டுமின்றி அவன் தங்கையும் கேட்டாள்.  ஆனால் அவன் பெற்றோருக்குக் கேட்கவில்லை.  ஏனெனில் அவர்கள் சான்டாவை நம்புவதை விட்டுவிட்டனர்.  ஆனால் எட்வர்டிற்கு மட்டும் அவன் பெரியவனான பின்னரும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது.  அவன் சிநேகிதர்களுக்கும் சரி, அவன் சகோதரிக்கும் சரி, அவர்கள் வயதானபின்னால் கேட்கவே இல்லை என்று சொன்னார்கள்; சொல்கிறார்கள்.  ஆனால் எட்வர்டிற்கு மட்டும் அவனுக்கு வயதானபின்னரும் கேட்டுக்கொண்டிருக்கிறது.  ஏனெனில் அவன் உண்மையாக சான்டாவின் இருப்பை நம்புகிறான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-798355398932273448?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/798355398932273448/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=798355398932273448' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/798355398932273448'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/798355398932273448'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2011/11/blog-post_30.html' title='ஓ, வெல்கம், ஸ்வீட் வெல்கம், மெரி கிறிஸ்துமஸ்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-qFw8pr9eU_s/Ts5EvizPbPI/AAAAAAAAFlA/zTs5TlIAmcw/s72-c/santa2.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-6588750056840037903</id><published>2011-11-27T00:54:00.007+05:30</published><updated>2011-11-27T01:07:14.143+05:30</updated><title type='text'>ஜிகு ஜிகு ஜிகு ரயில் வண்டி, கூ உச் உச் உச் உச்!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-9NrGiHRYxy8/Ts5Ebwl2ivI/AAAAAAAAFkc/XIUtPwyWZoI/s1600/polarboy.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 168px;" src="http://2.bp.blogspot.com/-9NrGiHRYxy8/Ts5Ebwl2ivI/AAAAAAAAFkc/XIUtPwyWZoI/s320/polarboy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5678551423851596530" /&gt;&lt;/a&gt;ரயிலில் ஏறிய எட்வர்ட் அங்கே அவன் மட்டும் தனியாக இல்லை, எனவும் அவனைப் போன்ற குழந்தைகள் பலரும் சான்டாவைக்காணப்  பயணப்பட்டிருப்பதையும் கண்டான்.  அவர்களில் ஒரு சிறுமி தனக்கு எல்லாம் தெரியும் என்பது போன்ற தன்னம்பிக்கையோடு இருந்தாள். &lt;a href="http://2.bp.blogspot.com/-vJ0SmgjdrnI/Ts5EQA41K9I/AAAAAAAAFkQ/JYAhulpaKTc/s1600/insidethe%2Bpolar.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 268px; height: 188px;" src="http://2.bp.blogspot.com/-vJ0SmgjdrnI/Ts5EQA41K9I/AAAAAAAAFkQ/JYAhulpaKTc/s320/insidethe%2Bpolar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5678551222067735506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; பில்லி என்னும் வேறொரு சிறுவனோ ஷிகாகோவின் இல்லினாய்ஸிலிருந்து வந்திருந்தான். தனிமையை விரும்பினான் .  அவனுக்கு ரயிலின் கூரையின் மேலே ஒரு நாடோடியுடனும்,  நெருப்பு அள்ளிப் போடும் ஃபயர்மேனான ஸ்டீமரோடும்  ரயிலின் எஞ்சினியரான  ஸ்மோக்கியோடும் மோதல் ஏற்பட்டது.  அதோடு இல்லாமல் ரயில்பாதையில் நிறையத் தடங்கல்களுக்கும் குறைவில்லை.   ஒரு நேரம் ஒரு பெரிய மலைப்பாதையை ரயில் தாண்டுகையில் அந்த நாடோடியும், சிறுவனும் அங்கே நடுவழியில் குறுக்கிட்ட சுரங்கப்பாதையில் இடித்துக்கொண்டு நசுங்கிப் போய்விடாமல் இருக்கவேண்டிக் கீழே இறங்கினார்கள். &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-bz4CrT5Oub0/TtE_B0CTzVI/AAAAAAAAGA4/t_IeBUCn7k4/s1600/hobo.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 194px;" src="http://2.bp.blogspot.com/-bz4CrT5Oub0/TtE_B0CTzVI/AAAAAAAAGA4/t_IeBUCn7k4/s320/hobo.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5679389905471655250" /&gt;&lt;/a&gt; வழுக்கிவிட்டது.  கிட்டத்தட்ட ரயிலில் இருந்து கீழே விழுந்திருக்க வேண்டும்.  மேலேயே இருந்திருக்கலாம் என்றால்  சுரங்கத்தின் கூரைக்கும், ரயிலின் மேல்பாகத்துக்கும் இடைவெளி ஒரு இஞ்ச் கூட இல்லை. நல்லவேளையாகத் தப்பிப் பிழைத்தனர். &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-2Tcvl5JNpCs/TtE9cy_EEOI/AAAAAAAAGAs/hW0jq4LD73Y/s1600/caribou%2Bherd.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 194px;" src="http://3.bp.blogspot.com/-2Tcvl5JNpCs/TtE9cy_EEOI/AAAAAAAAGAs/hW0jq4LD73Y/s320/caribou%2Bherd.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5679388170022818018" /&gt;&lt;/a&gt;  அதை அடுத்து கூட்டம் கூட்டமாகக் காரிபோ என அழைக்கப்பட்ட மிருகங்கள் வந்தன. (கலைமான்??) ஒருவழியாக அவற்றிலிருந்தும் தப்பினால்  ரயிலின் முக்கியச் சாவி  ரயிலை மெதுவாகச் செலுத்த முயன்றபோது உடைந்துவிட்டது.  மிகவும் கஷ்டப்பட்டுச் செலுத்திக்கொண்டிருந்த ரயில் இப்போது நீராவியை அள்ளித் தெளித்தபடி (சே, நிஜம்மாவே  ஜலம், மேலெல்லாம் தெளிக்கிறதே!:D) கட்டுப்பாடில்லாமல் சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நம் ஹீரோவான எட்வர்டும், ஹீரோயின் ஆன அந்தச் சிறுமியும் ரயிலின் கண்டக்டரின் உதவியோடு  முன் நின்று ரயிலைப் பனிப்பாறைகளால் நிரம்பியதொரு ஒடுக்கமான பள்ளத்தாக்கிற்குக் கொண்டு வந்தனர்.   திடீரென அங்கே செங்குத்தாகப் பாதை கீழே இறங்கி மேலே செல்ல, மூவரும் முன்னால் நின்றவண்ணம் இறுக்கமாய்ப் பிடித்துக்கொண்டனர்.  ரயில் வேகமாய்ச் சென்றது. அங்கிருந்த ஓர் உறைந்த ஏரியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.   ரயிலை ஓட்டுவதற்குச் சிரமப் பட்டுக்கொண்டிருந்த ஸ்டீமர் அவசரத்திலும் சாவியைச் சரி செய்ய வேண்டும் என்ற வேகத்திலும் தெரியாமல் அதை விழுங்கி விட்டான்.  இப்போ என்ன செய்யறது?   ரயிலோ குலுங்கிக்குலுங்கிச் செல்கிறது.   அதோ அந்தச் சாவி!  ஸ்டீமரின் தொண்டையிலிருந்து வெளியே வந்து, கீழே உறைந்திருக்கும் பனியில் அல்லவோ விழுகிறது.  ஆஹா!  இது என்ன!  அது விழுந்த வேகத்தில்  அங்கே உறைந்திருக்கும் பனியெல்லாம் உடைந்து போகிறதே!&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-_OECYi5Rb08/TtE_fOLUDgI/AAAAAAAAGBE/lqPt-Y4ovic/s1600/cotterpin.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 160px; height: 160px;" src="http://4.bp.blogspot.com/-_OECYi5Rb08/TtE_fOLUDgI/AAAAAAAAGBE/lqPt-Y4ovic/s320/cotterpin.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5679390410704948738" /&gt;&lt;/a&gt;  அதற்குள் ஸ்மோக்கி தன்னிடமிருந்த ஒரு ஹேர்பின்னால் காட்டர்பின்(சாவி) செய்யவேண்டிய வேலைக்கு மாற்றாகப் பயன்படுத்துகிறான்.   அவர்களுக்குப் பின்னாலேயும் ஐஸ் உடைந்து கொண்டு வந்தது.  ரயிலின் பாதையும் முழுக்க முழுக்க ஐஸால் நிறைந்து இருந்தது.  கன்டக்டர் வெகு கவனமாக ஸ்மோக்கியையும், ஸ்டீமரையும் ஏரியின் அடுத்த பக்கம் தாண்டுவதற்கு உதவி செய்கிறார்.  &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-huq6tpeaLOQ/TtE_tvJ9jjI/AAAAAAAAGBQ/rw1RbyFsmIQ/s1600/polarrail.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 261px; height: 193px;" src="http://3.bp.blogspot.com/-huq6tpeaLOQ/TtE_tvJ9jjI/AAAAAAAAGBQ/rw1RbyFsmIQ/s320/polarrail.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5679390660075818546" /&gt;&lt;/a&gt; அப்பாடா, ஒரு வழியா வடதுருவத்துக்கு வந்து சேர்ந்தாச்சு.  ஆனால் இந்த பில்லி,  என்னமோ சான்டாவைப் பார்க்கத் தான் வரப் போவதில்லை என்கிறானே? ஏனென்று கேட்டால் அவன் எங்கிருந்து வந்திருக்கிறானோ அந்த ஊரும் சரியில்லையாம்;  அவன் குடும்பமும் உடைந்து விட்டதாம்.  கிறிஸ்துமஸோ, சான்டாவோ தனக்கு எதுவும் நன்மை செய்ய முடியாது என்று கூறுகிறான்.  உண்மையா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-6588750056840037903?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/6588750056840037903/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=6588750056840037903' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/6588750056840037903'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/6588750056840037903'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2011/11/blog-post_27.html' title='ஜிகு ஜிகு ஜிகு ரயில் வண்டி, கூ உச் உச் உச் உச்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-9NrGiHRYxy8/Ts5Ebwl2ivI/AAAAAAAAFkc/XIUtPwyWZoI/s72-c/polarboy.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-5576837442415323945</id><published>2011-11-25T19:25:00.005+05:30</published><updated>2011-11-25T19:31:52.057+05:30</updated><title type='text'>வட துருவத்துக்கு வாரீஹளா!</title><content type='html'>கிறிஸ்துமஸ் நெருங்கி விட்டது. நாளை கிறிஸ்துமஸ். மிசிகனில் உள்ள க்ரான்ட் ராபிட்ஸில், பத்து வயதே ஆன எட்வர்டிற்கு (கற்பனைப் பெயர்) தூக்கம் வரவே இல்லை. நாளை விடிந்தால் கிறிஸ்துமஸ். கிறிஸ்துமஸின் உண்மையான திருப்தியும், புனிதமும் கிறிஸ்துவை நம்புவது மட்டுமில்லாமல், சான்டா என்னும் தாத்தா தான் வந்து வருடா வருடம் பரிசுப் பொருட்களைக் கொடுப்பார்கள் என்று அம்மாவும், அப்பாவும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்களே! அது உண்மையா?? சான்டா கலைமான்கள் பூட்டிய வண்டியில் வெள்ளி மணிகளை ஆட்டிய வண்ணம் "ஹோ ஹோ, ஹோ" என்று கோஷம் போட்டுக்கொண்டு வருவாராம். அவரவர் ஆசைப்பட்டுக் கேட்கும் பரிசுகளைப் புகைபோக்கி வழியாய்க் கீழே இறங்கி (எப்படி முடியும் இது?) கொடுப்பாராமே? உண்மையா? எட்வர்ட் இன்றிரவு விழித்துக்கொண்டு இதைக் கண்டு பிடித்தே ஆகவேண்டும் என நினைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து அறையில் அவன் தங்கையை அவன் பெற்றோர் தூங்க வைக்கும் சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. தன் படுக்கையில் படுத்திருந்த அவனுக்குக் கீழே இருந்து ஏதோ சப்தம் கேட்க உடனே சான்டா வாயில் வழியாக வருகிறாரோ எனத் தோன்ற அவசரம் அவசரமாகக் கீழே இறங்கினான். ஏதோ நிழல் போல் தெரிந்தது. இதுதான் சான்டாவோ என நினைத்துப் பார்க்கையில் அவன் பெற்றோர் தான் சான்டாவின் அலங்காரத்தில் வந்திருப்பதைப் புரிந்து கொண்டுவிட்டான். என்றால் தங்கையைத் தூங்க வைத்துவிட்டு சான்டாவின் உடையை அணிந்து கொண்டு இருவரும் வருகின்றனரா? எழுந்தவன் தன்னுடைய புத்தக அலமாரியைக் குடைந்தான். என்சைக்ளோபீடியாவிலோ அல்லது அவனிடம் இருக்கும் மற்றப் புத்தகங்களிலோ சான்டாவைப் பற்றிய விபரங்களைத் தேடிக் கண்டுபிடிக்க முயன்றான். சரியான புத்தகம் கிடைக்கவில்லை. அதற்குள்ளாக அவன் பெற்றோர் அவன் அறைப்பக்கம் வருவது தெரிய வரவே, மீண்டும் படுக்கையில் போய்ப் படுத்துக்கொண்டு தூங்குவது போல் நடிக்க ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சான்டாவைப் பற்றிய கதைகளைக் கேட்பதில் எட்வர்ட் எவ்வளவு ஆவலாக இருந்தான் என்பது குறித்து அவன் பெற்றோர் இருவரும் அவர்களுக்குள் கிசுகிசுப்பாகப் பேசிக்கொண்டே அங்கே வந்தனர். இரவு எத்தனை மணியானாலும் விழித்திருந்து சான்டாவைப் பற்றிய கதைகளைக் கேட்டுவிட்டே படுப்பானே என அவர்கள் சொன்னதைக் கேட்டதும் கொஞ்சம் மன உறுத்தலாக இருந்தது அவனுக்கு. யோசனைகள் செய்து கொண்டே தூங்காமல் இருந்தவனுக்கு ஒரு மணி நேரம் சென்றது தெரியவில்லை. அப்போது எங்கேயோ ரயில் ஊதும் சப்தம்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-TKboTTpFtTs/Ts5EobyQ04I/AAAAAAAAFk0/8ylrBXCjCEs/s1600/polarexpress.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 299px; height: 168px;" src="http://2.bp.blogspot.com/-TKboTTpFtTs/Ts5EobyQ04I/AAAAAAAAFk0/8ylrBXCjCEs/s320/polarexpress.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5678551641604805506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூ கூ கூ கூ உச் உச் உச் உச் உச் உச் உச்,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் ரயிலா? அதுவும் இங்கேயா?&lt;br /&gt;&lt;br /&gt;"எட்வர்ட், எட்வர்ட், வா, எழுந்திரு, இந்த ரயிலில் நாம் வடதுருவத்திற்குப் போகப் போகிறோம். சான்டாவை அங்கே நீ நேரேயே சந்திக்கலாம்."&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-_jXI3uLzgAI/Ts5EhAM4kDI/AAAAAAAAFko/ZKDuqXgNe_I/s1600/polarconductor.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 194px;" src="http://1.bp.blogspot.com/-_jXI3uLzgAI/Ts5EhAM4kDI/AAAAAAAAFko/ZKDuqXgNe_I/s320/polarconductor.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5678551513941184562" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரயிலின் கன்டக்டர் கூறினார். சற்றே தயங்கிய எட்வர்ட் தன்னையும் அறியாமல் எழுந்து வந்து ரயிலில் ஏறிக்கொண்டான். ரயிலும் கிளம்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;ரயிலின் பெயரே போலார் எக்ஸ்பிரஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;கூ கூ கூ உச் உச் உச் உச் உச் உச் உச்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;ரயில் தொடர்ந்து செல்லும்!&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி: பலருக்கும் தெரிந்திருக்கும் என்றாலும் என் போக்கில் சொல்ல முயன்றிருக்கிறேன். ஆகவே ஏற்கெனவே தெரிந்தவர்கள் பொறுத்துக்கொள்ளவும்.  அதோட எங்கள் ப்ளாகுக்குக் கதை எழுதினதின் தாக்கம் இன்னமும் இருக்கே! :))))))))) நன்றி.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-5576837442415323945?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/5576837442415323945/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=5576837442415323945' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/5576837442415323945'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/5576837442415323945'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2011/11/blog-post_25.html' title='வட துருவத்துக்கு வாரீஹளா!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-TKboTTpFtTs/Ts5EobyQ04I/AAAAAAAAFk0/8ylrBXCjCEs/s72-c/polarexpress.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-3304569442173547512</id><published>2011-11-24T08:07:00.004+05:30</published><updated>2011-12-20T00:04:11.009+05:30</updated><title type='text'>ஒரு முக்கியமான விஷயம்!</title><content type='html'>&lt;marquee&gt;&lt;strong&gt;விரைவில் எதிர்பாருங்கள்&lt;/strong&gt;&lt;/marquee&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாசாவில் தலைவி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூமிக்குக் கீழே 180 அடி ஆழத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட தனிபெரும் தலைவி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விபரங்கள் விரைவில்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-3304569442173547512?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/3304569442173547512/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=3304569442173547512' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/3304569442173547512'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/3304569442173547512'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2011/11/blog-post_24.html' title='ஒரு முக்கியமான விஷயம்!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-8764307436059897649</id><published>2011-11-24T02:04:00.003+05:30</published><updated>2011-11-24T02:19:18.588+05:30</updated><title type='text'>Catch me if you can!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-MIL9tAjAKOE/Ts1cOruR1qI/AAAAAAAAFj4/12PtzLCgHng/s1600/220px-08catchme.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 220px; height: 148px;" src="http://3.bp.blogspot.com/-MIL9tAjAKOE/Ts1cOruR1qI/AAAAAAAAFj4/12PtzLCgHng/s320/220px-08catchme.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5678296112508819106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பக்கத்து ஊரான சான் அன்டானியோவின் ரிவர் வாக்கிற்குச் சென்றிருந்தோம். வழக்கம்போல் சாப்பாடு பிரச்னை. :))) பழங்கள், பிஸ்கட், சாலட் என சமாளிச்சாச்சு!  அங்கே தங்கி இருந்தப்போப் பொழுது போகலைனு தொலைக்காட்சியை மேய்ந்தபோது காட்ச் மீ இஃப் யு கான். என்ற படத்தைப் பார்க்க நேர்ந்தது.  நாங்க பார்க்கையிலே வழக்கம்போல் கொஞ்சம் படம் ஓடியாச்சு.  ஆஸ்பத்திரியில் நர்சிடம் பொய்யான தகவல்களைக் கொடுக்கும் இடமா இருந்ததா!  சரி, நம்ம வசூல்ராஜாவோட ஒரிஜினலோனு நினைச்சுட்டேன்.  கடைசியிலே பார்த்தாக்க, இது "நான் அவனில்லை(?) படத்தோட ஒரிஜினலோனு சந்தேகம். லியனார்டோ டி காப்ரியோ நல்லா நடிச்சிருக்கார்னு சொல்றது எல்லாம் சும்ம்ம்மா! ஒரிஜினல் Frank Abagnale, Jr. ஆகவே மாறிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரோட அப்பாவைச் சந்திக்கிறதெல்லாம் உண்மைக் கதையில் இல்லையாம்;  சினிமாவுக்கு மசாலா சேர்க்க வேண்டிச் சொல்லி இருக்காங்களாம்.  ஆனாலும் அது கதையோட ஒட்டியே வருவதால் வித்தியாசமாத் தெரியலை.  கல்யாண ரிசப்ஷன் பார்ட்டியில் அவசரம் அவசரமா மனைவி கிட்டே உண்மையை ஒத்துக்கொண்டு தன்னோட கூட ஓடி வரும்படி கேட்டுக்கொண்டு, அவளுக்காகக் காத்துட்டு இருக்கிறச்சே, மனைவி வரதைப் பார்த்து சந்தோஷப்பட்ட அடுத்த விநாடியே ஆங்காங்கே நிற்கும் உளவுத்துறை ஆட்களை அடையாளம் கண்டு கொண்டு ஏமாந்து போகிறார்.  மனைவி அப்புறம் என்ன ஆனானு சரியாத் தெரியலை சினிமாவிலே.  உண்மை வாழ்க்கையில் பிடிபட்டு தண்டனை அனுபவிச்சப்புறமும் விடுதலையாகிக் கல்யாணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளும் 26 வருடத் திருமண வாழ்வும் இந்தப் படத்தை எடுக்கையில் உண்மையான ஃப்ராங்கிற்கு ஏற்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;விமானத்திலிருந்து கழிவறை வழியாத் தப்பிக்கிறதெல்லாம் ரொம்பவே ஓவர்!  நம்பறாப்போல் இல்லை.  அதுவும் உண்மைக் கதையில் இருந்திருக்காதுனு நினைக்கிறேன்.  என்னதான் கழிவறை வழியாக் கீழே ஒளிந்திருந்து தப்பிச்சாலும் விமானம் மேலே பறக்கையிலே எப்படி அவ்வளவு நேரம் ஒளிஞ்சிருக்க முடியும்?  அந்தச் சின்ன துவாரம் வழியாக் கீழே சக்கரங்களுக்கு நடுவே இறங்கி ஓடிடறாராம். ம்ஹும்; சான்ஸே இல்லை; கஸ்டம்ஸ், இமிக்ரேஷன் எல்லாம் தூங்கிட்டா இருந்தாங்க? &lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி படம் உண்மைக் கதைங்கறதாலே உள்ளது உள்ளபடி எடுத்திருக்காங்க.  எப்.பி.ஐ. கிட்டேயே மாட்டிக்கொண்டு, தண்டனை பெற்று, பின்னால் அவங்களுக்குத் தற்செயலாக உதவி செய்து, விடுதலை அடைந்து, அவங்களுக்கே உதவிகள் செய்து அதன் மூலம் நிரந்தர வருமானம் பெற்று;  நடுவில் மறுபடி ஓடிப் போய்;  மறுபடி திரும்பி வந்து!  எல்லாம் நடந்தவை.  உண்மையான ஃப்ராங்கே பார்த்துட்டுப் பாராட்டினாராம்.  நிறைய விருதுகள் இந்தப் படத்திற்குக் கிடைச்சிருக்கு.  தொய்வில்லாமல் இருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18675072-8764307436059897649?l=sivamgss.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sivamgss.blogspot.com/feeds/8764307436059897649/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18675072&amp;postID=8764307436059897649' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/8764307436059897649'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18675072/posts/default/8764307436059897649'/><link rel='alternate' type='text/html' href='http://sivamgss.blogspot.com/2011/11/catch-me-if-you-can.html' title='Catch me if you can!'/><author><name>கீதா சாம்பசிவம்</name><uri>http://www.blogger.com/profile/05745603880662931634</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SPMjy4KmKoI/AAAAAAAABis/0JI7IX8ZAyQ/S220/elephant-8-days-old.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-MIL9tAjAKOE/Ts1cOruR1qI/AAAAAAAAFj4/12PtzLCgHng/s72-c/220px-08catchme.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18675072.post-87780367866470542</id><published>2011-11-18T02:14:00.008+05:30</published><updated>2011-11
