tag:blogger.com,1999:blog-18675072.post114684139835146815..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: My thoughtsGeetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-18675072.post-1147076224578360112006-05-08T13:47:00.000+05:302006-05-08T13:47:00.000+05:30நாங்கள் அநேகமாக மாடு கற்க்கும்போதே அந்த இடத்திற்கே...நாங்கள் அநேகமாக மாடு கற்க்கும்போதே அந்த இடத்திற்கே போய்த் தான் பாலைப் பெறுவது வழக்கம். மேலும் நீங்கள் நினக்கும்படி அங்கே எல்லாம் மக்கள் நடந்து கொள்வதும் இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1147057610744443772006-05-08T08:36:00.000+05:302006-05-08T08:36:00.000+05:30குஜராத், ராஜஸ்தானில், ஒட்டக பாலை எருமை பாலோடு கலப்...குஜராத், ராஜஸ்தானில், ஒட்டக பாலை எருமை பாலோடு கலப்பதாக கேள்வி;)வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1146998759969234612006-05-07T16:15:00.000+05:302006-05-07T16:15:00.000+05:30வெளிகண்டநாதரே,வருக, வருக, எல்லாம் ஒரு செலவில்லாத வ...வெளிகண்டநாதரே,<BR/>வருக, வருக, எல்லாம் ஒரு செலவில்லாத விளம்பரம்தான். புலம்பல் எல்லாம் இல்லை. அநுதாப அலை அடிக்கும் இல்ல, அதான்.<BR/>நான் டில்லி எருமைப்பால் மற்றும் ராஜஸ்தானிலும் முறையே எருமை மற்றும் பசும்பால் தான் குடித்து இருக்கிறேன். நீங்கள் கேட்டது போல எனக்குத் தெரிந்து அங்கெ ஒட்டகப் பால் விற்பதாகத் தெரியவில்லை. 7 வருஷம் ராஜஸ்தானில் இருந்தபோதும் 6 வருஷம் குஜராத்தில் இருந்தபோதும் அப்படித்தான். இதை நீங்கள் கிண்டல் செய்யக்கேட்டிருந்தாலும் நான் உண்மைதான் எழுதி உள்ளேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1146952114315721112006-05-07T03:18:00.000+05:302006-05-07T03:18:00.000+05:30நீங்க துளசிகிட்ட புலம்பனதை பார்த்துட்டு உங்க வீட்ட...நீங்க துளசிகிட்ட புலம்பனதை பார்த்துட்டு உங்க வீட்டுக்கு வந்து பார்க்கலாமுன்னா, லிங்க் பிராபளம், <BR/><BR/>//பசும்பால் பழகியவர்களுக்கு மற்றப் பால் கொஞ்சம் கஷ்டம்தான்.நான்மதுரையில் இருக்கும்போது பசும்பாலில் பழகிவிட்டுப் பின் எருமைப்பாலுக்கு மாறும்போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.// டில்லி எருமை பால்ல காலி குடிச்சிருக்கீங்களா, அப்புறம் ராஜஸ்தான்ல ஒட்டகபால்ல காபி குடிச்சிருக்கீங்களா, ஏன் கேட்கிறேன்னா, நான் குடிச்சிருக்கிறேன், நீங்க சொன்ன மாதிரி பசும்பால் டேஸ்ட் வராது;)வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1146904850726708422006-05-06T14:10:00.000+05:302006-05-06T14:10:00.000+05:30ரொம்ப நன்றி துளசி,டோண்டு சார், தலைப்புப் போட்டு எ...ரொம்ப நன்றி துளசி,<BR/><BR/>டோண்டு சார், தலைப்புப் போட்டு எழுதும் அளவுக்கு என்ன இலக்கியமா என்ற எண்ணம்தான். இனிமேல் மாற்றிக் கொள்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1146904262548403492006-05-06T14:01:00.000+05:302006-05-06T14:01:00.000+05:30கீதா அவர்களே,ஏன் தலைப்பே இல்லாது பதிவு போடுகிறீர்க...கீதா அவர்களே,<BR/><BR/>ஏன் தலைப்பே இல்லாது பதிவு போடுகிறீர்கள்? <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1146902673409190992006-05-06T13:34:00.000+05:302006-05-06T13:34:00.000+05:30கீதா,அடே, கோச்சுக்கிட்டீங்களா? நான் ஊருக்கு முந்தி...கீதா,<BR/><BR/>அடே, கோச்சுக்கிட்டீங்களா? <BR/>நான் ஊருக்கு முந்தி எழுதுடறேன். அதே போல ஊருக்கு முந்திப் படுக்கவும் போயிடறேன். இந்தக் கதை இப்ப என்னத்துக்கா?<BR/>அதான் நான் எழும்போது நீங்கெல்லாம் அர்த்தராத்திரி. அப்புறம் நீங்க எழூதிப் போஸ்ட் செய்யறப்ப எனக்கு அர்த்தராத்திரி.<BR/><BR/><BR/>இதுலே தமிழ்மணம் முதல் பக்கத்துலே பின்னூட்டங்கள் வந்த லிஸ்ட் மட்டும் அப்பப்பப் பார்த்துடுவேன். ஆனா உங்க போஸ்டிங்ஸ்<BR/>எல்லாம் 'சமீபத்துலே அளிக்கப்பட்ட இடுகைகள்' ன்னு ஒண்ணொண்ணா வந்து காணாமப் போயிருதுல்லே, அதுலே<BR/>'மிஸ்' ஆகிப்போயிடுது.<BR/><BR/>இப்பப் புரிஞ்சதா என்னோட ப்ராப்ளம்?<BR/><BR/>இனிமேக் கவனமா இருந்தாப் போகுது.<BR/><BR/>சந்தோஷமா? எங்கே மூஞ்சியை 'உம்'ன்னு வச்சுக்காம கொஞ்சம் சிரிங்க பாக்கலாம்.<BR/>ம்ம்ம்ம் அப்படித்தான்...:-)))))))))))))))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1146888401140721432006-05-06T09:36:00.000+05:302006-05-06T09:36:00.000+05:30கீதா எனக்கும் இந்த ப்ரச்சினை இருந்தது. நான் மோ...கீதா எனக்கும் இந்த ப்ரச்சினை இருந்தது. நான் மோடம் மாற்றி விட்டேன்.<BR/>என் மனசில் இருப்பதை அப்படியே சொல்லி விட்டீர்கள். கர்னாடகா பயணம் இனிதாக அமைந்தது பற்றீ நிரைய மகிழ்ச்சி.நாம் எவ்வளவு புலம்பினாலும் யாரும் கேட்பார்கள் என்றா நினைக்கிறீகள்? எத்தனை ஊர்களில் பயணியர் விடுதிகள் ஆரம்பித்து,நமது பயணம் முடியும் வரை சந்திக்கும் தொந்தரவு சொல்லி முடியாது.வி.வி.ஐ.பி ஆக இருந்தால் நல்ல சௌகர்யம் கிடைக்கும்.நல்ல இடஙகளும் இருக்கின்றன.எந்த விதத்திலும் நாம் தனி இடம்தான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1146888352551532822006-05-06T09:35:00.000+05:302006-05-06T09:35:00.000+05:30என் அம்மாவின் அம்மா (பாட்டி) ஊரு மதுரை. அம்மா வாக்...என் அம்மாவின் அம்மா (பாட்டி) ஊரு மதுரை. அம்மா வாக்கப்பட்டது நெல்லை ஜில்லா. லீவுக்கு கல்லிடையும், வழியில் மதுரையும் போவேன். மனசுல ஆச்சோ? I'm the school first in social science (History + geography).<BR/>பிரம்மாவுக்கே ப்ரணவ மந்திரம் விளக்கம் குடுத்தது முருகன் தானே! ஆகவே உங்களை மன்னிகிறேன்.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1146887967249752212006-05-06T09:29:00.000+05:302006-05-06T09:29:00.000+05:30பெங்களுர் ரோடுகளை (ஓசூர் ரோடு) வந்து பாருங்க. 100 ...பெங்களுர் ரோடுகளை (ஓசூர் ரோடு) வந்து பாருங்க. 100 அடிக்கு ஒரு குழி. பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன், பெங்களுர் ரோடுகள் நியாபகம்னு பாட்டு பாடி விடலாம்.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com