tag:blogger.com,1999:blog-18675072.post114804544869509979..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: My thoughtsஎல்லாரும் நலம் வாழ நான் பாடுவேன்Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-18675072.post-1148718900496026782006-05-27T14:05:00.000+05:302006-05-27T14:05:00.000+05:30//திருத்தும்படியான தவறு ஒன்றும் நேரவில்லை. உங்கள் ...//திருத்தும்படியான தவறு ஒன்றும் நேரவில்லை. உங்கள் வரவையும் பின்னூட்டங்களையும் வரவேற்கிறேன். //<BR/><BR/>தங்களின் பெருந்தன்மை.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1148717165340127312006-05-27T13:36:00.000+05:302006-05-27T13:36:00.000+05:30சிவமுருகன்,திருத்தும்படியான தவறு ஒன்றும் நேரவில்லை...சிவமுருகன்,<BR/>திருத்தும்படியான தவறு ஒன்றும் நேரவில்லை. உங்கள் வரவையும் பின்னூட்டங்களையும் வரவேற்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1148700849677378672006-05-27T09:04:00.000+05:302006-05-27T09:04:00.000+05:30எனில் இந்த சுட்டிக்கு போய் திருத்தி விடவும்.http:/...எனில் இந்த சுட்டிக்கு போய் திருத்தி விடவும்.<BR/><BR/>http://www.blogger.com/post-edit.g?blogID=18675072&postID=114863958617131016<BR/><BR/>சில நாட்களாகவே பல பதிவுகளை பார்த்து வந்தாலும் பின்னூட்டம் இடுவதை குறைத்து வந்தேன். தற்போது நிலைமை தலைகீழ், மௌன சாமியாராக இருப்பதை விட கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இதை கருதுகிறேன்.<BR/><BR/>சிவமுருகன்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1148657569513802342006-05-26T21:02:00.000+05:302006-05-26T21:02:00.000+05:30சிவ முருகன்,முதலில் ஏன் அம்மா, ஏன் அம்மா, ஏன் அம்ம...சிவ முருகன்,<BR/>முதலில் ஏன் அம்மா, ஏன் அம்மா, ஏன் அம்மா என்று இருக்க வேண்டும். சார் இல்லை. எழுதுவது அம்மாதான்.<BR/> இப்போது உங்கள் கேள்விக்கு விடை. நீங்கள் எல்லாம் எழுதுவத்ற்குப் பின்னூட்டம் இடும் அளவு எனக்குத் தகுதி இல்லை. படித்துத் தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்வேன். முதல் முதல் என் வீட்டிற்கு வந்து பின்னுட்டம் இட்டதற்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1148639586171310162006-05-26T16:03:00.000+05:302006-05-26T16:03:00.000+05:30//திரு குமரன், திரு ராகவன், திரு சிவமுருகன், பரஞ்ச...//திரு குமரன், திரு <BR/><BR/>ராகவன், திரு சிவமுருகன், <BR/><BR/>பரஞ்சோதி, திரு ஞானவெட்டியான் <BR/><BR/>அவர்கள் இவர்கள் பதிவைப் <BR/><BR/>பார்த்தாலே பின்னூட்டம் இடப் <BR/><BR/>பயமாக இருக்கும். படித்து விட்டுச் <BR/><BR/>சத்தம் போடாமல் வந்து விடுவேன். <BR/><BR/>//<BR/><BR/>ஏன் சார்? ஏன் சார்? ஏன் சார்?<BR/><BR/>எங்க பதிவுகளை பார்த்து அப்படி என்ன பயம்?<BR/><BR/>என்ன பன்றது என்னுடைய பதிவையும் சேர்த்துவிட்டீர்களே.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1148552601375080572006-05-25T15:53:00.000+05:302006-05-25T15:53:00.000+05:30நன்றி, சொல்லி விட்டு ஸ்மைலி எதுக்கு, புரியலியே!!!!...நன்றி, சொல்லி விட்டு ஸ்மைலி எதுக்கு, புரியலியே!!!!!!!!!!!!!!!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1148503782228720972006-05-25T02:19:00.000+05:302006-05-25T02:19:00.000+05:30//நான் அழையாமலே வரும் லதா,//நன்றிகள் அக்கா.:-)))//நான் அழையாமலே வரும் லதா,//<BR/><BR/>நன்றிகள் அக்கா.<BR/>:-)))லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1148284172994476742006-05-22T13:19:00.000+05:302006-05-22T13:19:00.000+05:30ரொம்ப நன்றி செல்வன், ஊக்கத்துக்கும், பிறந்த நாள் வ...ரொம்ப நன்றி செல்வன், ஊக்கத்துக்கும், பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1148283885798244242006-05-22T13:14:00.000+05:302006-05-22T13:14:00.000+05:30"புத்தர்" பார்க்கப் போயிருக்கும் பொன்ஸே, பிறந்த நா..."புத்தர்" பார்க்கப் போயிருக்கும் பொன்ஸே, பிறந்த நாள்வாழ்த்துக்களுக்கு நன்றி.<BR/>அது சரி, என்ன திடீர்னு சங்கப் பொறுப்புல இருந்து ஜகா வாங்கியிருக்கீங்க. நிஜமான ஆஃபீஸ் வேலை வந்துடுச்சா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1148267570589912822006-05-22T08:42:00.000+05:302006-05-22T08:42:00.000+05:30இன்று பிறந்தநாளா உங்களுக்கு?மனம் கனிந்த பிறந்தநாள்...இன்று பிறந்தநாளா உங்களுக்கு?மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1148267509232568372006-05-22T08:41:00.000+05:302006-05-22T08:41:00.000+05:30கீதாக்கா,நீங்கள் அருமையாக எழுதி பெயர் வாங்கி நம் ச...கீதாக்கா,<BR/>நீங்கள் அருமையாக எழுதி பெயர் வாங்கி நம் சங்கத்துக்கும் முத்தமிழுக்கும் பெருமை சேர்க்கப்போவது உறுதிAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1148226311528615262006-05-21T21:15:00.000+05:302006-05-21T21:15:00.000+05:30//அன்புடன் அழைத்தாலும் என்னை அடிக்கடி மறந்து விடும...//அன்புடன் அழைத்தாலும் என்னை அடிக்கடி மறந்து விடும் பொன்ஸ், //<BR/> என்னக்கா இப்படிச் சொல்றீங்க?!! உடன் பிறவா சகோதரின்னா அப்பப்போ மறந்தாத் தானே திரும்பி வந்து ரெண்டு டயலாக் அடிக்க முடியும்?!!! :)))<BR/><BR/> எப்படியோ.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. நீங்க இதைப் பார்க்கும் போது என்ன தேதி இருந்தாலும், நான் வாழ்த்து சொல்லும்போது 21தான் தேதி.. அதுனால லேட்னு சொல்லப் போவது இல்லை:)<BR/><BR/> உங்க நன்றியுரை படிக்கும்போது நானும் வலைப்பதிவுக்கு வந்த புதிதில் உதவியவர்களின் நினைவு வருகிறது.. என்னவோ இந்த வாரம், ரமணி, நீங்க, எல்லார் புண்ணியத்திலும் ஒரு மலரும் நினைவுகள் வாரமாகிவிட்டது.பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1148198510179945852006-05-21T13:31:00.000+05:302006-05-21T13:31:00.000+05:30செல்வன், ரொம்ப நன்றி முதல் முறை வந்து பின்னூட்டம் ...செல்வன், ரொம்ப நன்றி முதல் முறை வந்து பின்னூட்டம் இட்டதற்கும், யோசனை சொன்னதற்கும். நீங்கள் எழுதுவதில் பாதியாவது நான் எழுத முடியுமா தெரியவில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1148198378947603722006-05-21T13:29:00.000+05:302006-05-21T13:29:00.000+05:30கைப்புள்ள, உங்களை லூசுப் பயல் என்று நீங்களே சொல்லி...கைப்புள்ள, உங்களை லூசுப் பயல் என்று நீங்களே சொல்லிக் கொள்ளலாமா?<BR/>எங்க வ.வா.சங்கத் தலைமையே உங்களிடம் தானே, பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1148198266700920762006-05-21T13:27:00.000+05:302006-05-21T13:27:00.000+05:30நாகை சிவா, கனவெல்லாம் இல்லை. நிஜமான உணர்வோடு தான் ...நாகை சிவா, கனவெல்லாம் இல்லை. நிஜமான உணர்வோடு தான் எழுதி உள்ளேன்.<BR/><BR/>துளசி, ரொம்ப நன்றி, தவறாமல் வந்து வாழ்த்துச் சொல்வதற்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1148191479887775302006-05-21T11:34:00.000+05:302006-05-21T11:34:00.000+05:30//ஆகக்கூடிக் கடைசியில் பார்த்தால் எல்லாரும் நலம் வ...//ஆகக்கூடிக் கடைசியில் <BR/>பார்த்தால் எல்லாரும் நலம் வாழ நான் பாடினால் எனக்கு, நான் நலம் வாழ இன்று இத்தனை பேர் பாடுகிறார்கள். இது நான் "நன்றி" என்று ஒற்றை வார்த்தையில் சொன்னால் மறந்து போய் விடும். ஆகவே சொல்ல மாட்டேன். அபோது தான் நினைவு இருக்கும்.//<BR/><BR/>என்னை போன்ற லூசுப் பையனோட மழலை மொழியில் நீங்கள் பேசி சந்தோஷப் படுத்தினாலும், உங்களுக்குள் இருக்கும் ஒரு எமோஷனல் பர்சனாலிடியை, உங்கள் எழுத்தின் மூலமாக அறிந்து கொண்டேன்(தமிழில் உணர்ச்சிக் குவியலுன்னு சொல்லலாமா? :)-). தொடர்ந்து எழுதுங்கள். என்னுடைய உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1148151976909389152006-05-21T00:36:00.000+05:302006-05-21T00:36:00.000+05:30கீதாக்கா,நானும் தமிழ்மணத்துல சேந்தப்ப இப்படித்தான்...கீதாக்கா,<BR/>நானும் தமிழ்மணத்துல சேந்தப்ப இப்படித்தான் பலர் உதவினாங்க.அவங்களுக்கு நன்றி சொல்ல சிறந்த வழி நாமும் பலருக்கு உதவுவதுதான்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1148140650001962972006-05-20T21:27:00.000+05:302006-05-20T21:27:00.000+05:30என் இந்த திடீர் நன்றி அறிவிப்பு படலம்.துளசியக்கா ம...என் இந்த திடீர் நன்றி அறிவிப்பு படலம்.<BR/>துளசியக்கா மாதிரி நீங்களும் ஏதும் கனா கண்டிங்களாநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1148117715755473102006-05-20T15:05:00.000+05:302006-05-20T15:05:00.000+05:30அட! துளசி தளத்தாலெ இப்படி ஒரு பயனா?பேஷ் பேஷ்.கீதா,...அட! துளசி தளத்தாலெ இப்படி ஒரு பயனா?<BR/>பேஷ் பேஷ்.<BR/><BR/>கீதா,<BR/>இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1148113755622516492006-05-20T13:59:00.000+05:302006-05-20T13:59:00.000+05:30மனசு,இது நன்றி அறிவிப்பு இல்லை. ஒரு சுய விமரிசனம்....மனசு,<BR/>இது நன்றி அறிவிப்பு இல்லை. ஒரு சுய விமரிசனம். ஆனால் எங்கோ போய் விட்டது. நிறைய எபிசோட் வரும். கவலையே படாதீங்க. மெட்டி ஒலி பரவாயில்லைனு நீங்களே அலறுவீங்க.<BR/><BR/>என்னோட கணினி நான் எப்போ உட்கார்ந்தாலும் இப்படி சொல்லுதே. அதான் எழுதினேன். ஒருவேளை திக்கெட்டும் பரவின என் புகழில் பொறாமை கொண்ட பமக+வ.வா.ச துரோகிகளின் சதியோ என்றும் எண்ணுகிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1148112743599339232006-05-20T13:42:00.000+05:302006-05-20T13:42:00.000+05:30ரொம்ப நன்றி உஷா, என் தப்பைப் புரிந்து கொள்ள வைத்தத...ரொம்ப நன்றி உஷா, என் தப்பைப் புரிந்து கொள்ள வைத்ததுக்கு. இனிமேல் சிறிய தலைப்புக் கொடுக்கிறேன். அது சரி, எப்போ வந்தாலும் அவசரமா வந்துட்டுப் போறீங்க. எங்க வீட்டிலயும் கொஞ்சம் தங்குங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1148058968144689632006-05-19T22:46:00.000+05:302006-05-19T22:46:00.000+05:30என்னக்க... நன்றி அது இதுன்னு... ஏதோ வெற்றி அடைந்த...என்னக்க... நன்றி அது இதுன்னு... ஏதோ வெற்றி அடைந்த மெகா சீரியல் முடிந்த பிறகு புது டைரக்டர் உணர்ச்சி வசபட்டு பேசுறது போல (மெட்டி ஒலி???)<BR/><BR/>இன்னும் நிறைய எபிசோட் வரட்டும்.<BR/><BR/>//"என்னுடைய database சேமிக்காது. <BR/>நீ என்ன வேண்டுமோ செய்து கொள்" <BR/>என்று நிர்தாட்சண்யமாகச் சொல்லி <BR/>விட்டது.//<BR/><BR/>இது கண்ணியில் சகஜம்.<BR/><BR/>//கூட்டுக் குடும்பச் <BR/>சூழ்நிலையில் அம்மாதிரிச் <BR/>சந்தர்ப்பங்கள் நிறைய <BR/>ஏற்பட்டதுண்டு.//<BR/><BR/>இது கூட்டுக் குடும்பச் <BR/>சூழ்நிலையில் சகஜம்.manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1148050827057316312006-05-19T20:30:00.000+05:302006-05-19T20:30:00.000+05:30கீதா,பதிவின் தலைப்பு மிகப்பெரியது, அதனால் வரவில்லை...கீதா,<BR/>பதிவின் தலைப்பு மிகப்பெரியது, அதனால் வரவில்லை. இதுதான் காரணம் என்று நினைக்கிறேன். தேதி/ ஏதாவது ஒரு எண்ணை தலைப்பில் சேர்த்துக் கொண்டால், இன்னும் நல்லது. மிச்ச கதை பிறகு, அவசரமாய் அடிக்கிறேன் :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.com