tag:blogger.com,1999:blog-18675072.post115226472730431258..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 82.என்னை அழைத்த கற்பகம்.Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-18675072.post-1152524387099423462006-07-10T15:09:00.000+05:302006-07-10T15:09:00.000+05:30மனு,ஒண்ணும் கேட்காதீங்க. ரொம்ப நொந்து போயிருக்கேன்...மனு,<BR/>ஒண்ணும் கேட்காதீங்க. ரொம்ப நொந்து போயிருக்கேன். அப்புறம் திடீர்னு வந்ததாலே கற்பகத்தை மட்டும் பார்த்தேன். மத்தவங்க அப்புறம். ஆழ்வார்ப்பேட்டையிலே இருந்தப்போ எல்லாம் பலமுறை போயாச்சு. அப்போ ப்ளாக் எழுதலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152461905602753252006-07-09T21:48:00.000+05:302006-07-09T21:48:00.000+05:30கீதா, பின்னூட்டம் வர வேண்டும் என்றால் என்ன செய...கீதா, பின்னூட்டம் வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?:-))?<BR/>பாடம் எடுத்தால் பீஃஸ் கொடுக்க நான் ரெடி.தூங்காமல் கேட்கவும் தயார்.<BR/>முருகனை,சிங்காரவேலனையும் துர்கையயும் பார்க்கலியா? எங்க மைலப்பூரில் இன்னும் எத்தனையோ அதிசயம் இருக்கே! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152433418046970752006-07-09T13:53:00.000+05:302006-07-09T13:53:00.000+05:30TRC Sir,Bon Voyage!TRC Sir,<BR/>Bon Voyage!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152433371288045342006-07-09T13:52:00.000+05:302006-07-09T13:52:00.000+05:30TRC Sir,இது கொஞ்சம் கூட நல்லா இல்லே. நான் எழுதலைனத...TRC Sir,<BR/>இது கொஞ்சம் கூட நல்லா இல்லே. நான் எழுதலைனதும் இவ்வளவு சந்தோஷமா? O.K. enjoy!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152433240264192502006-07-09T13:50:00.000+05:302006-07-09T13:50:00.000+05:30மனசு, தப்பு, தப்பு நடந்து போச்சு. வெளியிலே போற அவச...மனசு, <BR/>தப்பு, தப்பு நடந்து போச்சு. வெளியிலே போற அவசரம். உங்களுக்கு என்னோட மெயில் அனுப்பறேன். எங்கே, எப்படி அனுப்பணும்னு தகவல் கொடுங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152433091929359902006-07-09T13:48:00.000+05:302006-07-09T13:48:00.000+05:30என்ன ச்யாம்,சாமி பத்தி உங்க அபிப்பிராயத்தைச் சொல்ல...என்ன ச்யாம்,<BR/>சாமி பத்தி உங்க அபிப்பிராயத்தைச் சொல்லலாமே?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152431375301757132006-07-09T13:19:00.000+05:302006-07-09T13:19:00.000+05:30ஹைய்யா............ ஜாலி................. 20வதாம் த...ஹைய்யா............ ஜாலி................. 20வதாம் தேதி வரை. அதுக்கப்பறமும் ஜாலிதான் திரா ச ஊருக்கு போறாறே......தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152287931345377962006-07-07T21:28:00.000+05:302006-07-07T21:28:00.000+05:30உங்களை மடலைப் பார்க்கிறேன் என்றால்??என்ன கீதாக்கா....உங்களை மடலைப் பார்க்கிறேன் என்றால்??<BR/><BR/>என்ன கீதாக்கா.. புரியல.manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152287220445752902006-07-07T21:17:00.000+05:302006-07-07T21:17:00.000+05:30சாமி மேட்டர் இதுல நான் சொல்லரதுக்கு ஒன்னும் இல்ல.....சாமி மேட்டர் இதுல நான் சொல்லரதுக்கு ஒன்னும் இல்ல... :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152286837154874152006-07-07T21:10:00.000+05:302006-07-07T21:10:00.000+05:30மனசு, கேட்டதைக் கொடுத்ததாலே மட்டும் சொல்லலை. behav...மனசு, கேட்டதைக் கொடுத்ததாலே மட்டும் சொல்லலை. behaviourனு ஒண்ணு இருக்கு. அதைச் சொன்னேன். அது கொஞ்சம் மாறி வருது. முன்னே மாதிரி இல்லை. மத்தபடி ரேட் பார்த்தால் குஜராத், மஹாராஷ்ட்ரா, கர்நாடகாவில் எல்லாம் இங்கே விட ரொம்பக்கம்மிதான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152286700990315132006-07-07T21:08:00.000+05:302006-07-07T21:08:00.000+05:30நாகை சிவா,கபாலிக்கு என்ன? நல்லாவே இருக்காரு. நீங்க...நாகை சிவா,<BR/>கபாலிக்கு என்ன? நல்லாவே இருக்காரு. நீங்க வாங்க, வரும்போது வந்து பார்த்து செளக்கியமானு கேளுங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152286622737352622006-07-07T21:07:00.000+05:302006-07-07T21:07:00.000+05:30ஆமாம் கார்த்திக், சின்னக் கோவிலா இருந்தாலும் மனதை ...ஆமாம் கார்த்திக், சின்னக் கோவிலா இருந்தாலும் மனதை அள்ளுகிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152286566119628642006-07-07T21:06:00.000+05:302006-07-07T21:06:00.000+05:30அம்பி, இந்த சமாளிப்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை....அம்பி, இந்த சமாளிப்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. நாளைக்கு மறுபடி வெளியிலே போனாலும் போவேன். அதான் இன்னிக்கு சேர்த்துப் போட்டு விட்டேன். ஜூலை 20 தேதி வரை உங்களுக்குக் கொஞ்சம் freeயாக இருக்கும். அதுக்கு அப்புறம் தொடர்ந்து ரம்பம் போடுவேன். தயாரா இருங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152286426536407462006-07-07T21:03:00.000+05:302006-07-07T21:03:00.000+05:30வட இந்தியாவில் எங்கே எல்லாம் போயிருக்கிறீர்கள்? க...வட இந்தியாவில் எங்கே எல்லாம் போயிருக்கிறீர்கள்? கொஞ்சம் உங்கள் பதிவிலே அதை எல்லாம் எழுதுங்களேன். நானும் போயிருக்கிறேன், ஓரளவு. அதையும் எழுதணும். உங்க அடுத்த கேள்விக்குப் பதில் ஆமாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152286312636360502006-07-07T21:01:00.000+05:302006-07-07T21:01:00.000+05:30மின்னல் தாத்தா, அது என்ன டாலர் சைன் போட்டிருக்கீங்...மின்னல் தாத்தா, அது என்ன டாலர் சைன் போட்டிருக்கீங்க? ஏதும் டாலரில் எனக்கு அனுப்பப்போறீங்களா?<BR/>அடுத்த மாசம் கூட சந்தேகம் தான். எனக்குத் தேன்கூட்டில் யாரையும் தெரியாது. எப்படி approach செய்வது? தேன் கூட்டில் போய்க் கையை வைக்க முடியுமா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152281680573997062006-07-07T19:44:00.000+05:302006-07-07T19:44:00.000+05:30கேட்டத கொடுத்துட்டா அவர் ஏன் பேரம் பேசுறார்.நாம த...கேட்டத கொடுத்துட்டா அவர் ஏன் பேரம் பேசுறார்.நாம தான் பேசனும். என்ன இருந்தாலும் சென்னை ஆட்டோ அதிகம் தான் ஆந்திரா கேரளா பார்க்கும் போது.<BR/><BR/>நயன்தாரா பதிவா போடுறேன்னு திட்டினீங்க தானே. இப்ப பதிவ போய் பாருங்க.manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152281629096665072006-07-07T19:43:00.000+05:302006-07-07T19:43:00.000+05:30//நீயே மீனாட்ஷி,கமாக்ஷி நீலாயதாக்ஷி எனப்பல பெயருடன...//நீயே மீனாட்ஷி,கமாக்ஷி நீலாயதாக்ஷி எனப்பல பெயருடன் எங்கும் //<BR/>தி.ரா.ச. சார், இதுல நீலாவுக்கு நம்ம ஊரு......:))))<BR/><BR/>அப்புறம் கபாலி நல்லா இருக்காருல. அவர நேரில் பார்த்து பல வருடங்கள் ஆகின்றது. இந்த தடவை ஊருக்கு வரும் கண்டிப்பாக அவர பார்க்கனும்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152281146801576822006-07-07T19:35:00.000+05:302006-07-07T19:35:00.000+05:30மயிலை கோவிலோட அழகே தனி தான்.. மனசு ரொம்ப லேசாகிடும...மயிலை கோவிலோட அழகே தனி தான்.. மனசு ரொம்ப லேசாகிடும்..இல்லைங்கலா கீதாமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152279615722088242006-07-07T19:10:00.000+05:302006-07-07T19:10:00.000+05:30//சொல்லுக்கடங்காவே பராசக்தி சூரத்தனங்கள் எல்லாம்வல...//சொல்லுக்கடங்காவே பராசக்தி சூரத்தனங்கள் எல்லாம்<BR/>வல்லமை செய்துடுவாள் பராசக்த்தி வாழி என்றே துதிப்போம்//<BR/><BR/>he hee, naan sollanumnu vanthaan, athukulla TRC sir sollitaar. yaaru sonna enna?<BR/>periyaava sonna perumaal sonna maathiri!<BR/>2 posts in a day..? Hhhmmm, nadathunga, nadathungaa..ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152271365648198472006-07-07T16:52:00.000+05:302006-07-07T16:52:00.000+05:30$$தலைப்பு வேறே என்னமோ "மரணம்"னு வச்சிருக்காங்க. $$...$$<BR/>தலைப்பு வேறே என்னமோ "மரணம்"னு வச்சிருக்காங்க. <BR/>$$<BR/><BR/>அடுத்த மாசம் தலைப்பை மாத்துவாங்க எழுதுவீங்க தானே ?? <BR/><BR/>(சிரிப்பான் போடல)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152271054680034362006-07-07T16:47:00.000+05:302006-07-07T16:47:00.000+05:30ரொம்ப நன்றி திரு தி.ரா.ச. அவர்களே! இப்போதான் உங்க ...ரொம்ப நன்றி திரு தி.ரா.ச. அவர்களே! இப்போதான் உங்க பதிவைப் பார்த்துட்டு வந்தேன். பின்னூட்டமும் கொடுத்திருக்கேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152270977969094812006-07-07T16:46:00.000+05:302006-07-07T16:46:00.000+05:30மின்னல் தாத்தா,இந்தக்கேலி தானே வேணாங்கிறது!என்னோட ...மின்னல் தாத்தா,<BR/>இந்தக்கேலி தானே வேணாங்கிறது!என்னோட பதிவு எல்லாம் போட்டிக்கா? கடவுளே! தவிரத் தலைப்பு வேறே என்னமோ "மரணம்"னு வச்சிருக்காங்க. எல்லாருக்கும் ஒரு நாள் கிடைக்கப் போகுதுன்னாலும் ஏன் இப்போவே அதைப் பத்தி யோசிக்கணும்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152269915341917852006-07-07T16:28:00.000+05:302006-07-07T16:28:00.000+05:30சொல்லுக்கடங்காவே பராசக்தி சூரத்தனங்கள் எல்லாம் வல்...சொல்லுக்கடங்காவே பராசக்தி சூரத்தனங்கள் எல்லாம்<BR/> வல்லமை செய்துடுவாள் பராசக்த்தி வாழி என்றே துதிப்போம்<BR/>இதுவும் மீசைக் கவிங்கர் படியதுதான்<BR/>நீயே மீனாட்ஷி,கமாக்ஷி நீலாயதாக்ஷி எனப்பல பெயருடன் எங்கும் நிறைந்தவள்<BR/>என் மனத்தோட்டத்தில் எழுந்தருளியே தாயே திரு மயிலை வளர் <BR/>உன்னை அல்லால் வேறெ கதி இல்லையம்மா<BR/>இது பாபநாசம் சிவன் பாடியது<BR/>கோவிலுக்கு போன புண்ணியம் பாதி வந்துவிட்டது எங்களுக்கும். நன்றி தி ரா சதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152268318314532142006-07-07T16:01:00.000+05:302006-07-07T16:01:00.000+05:30தேன்கூடு போட்டியில் கலந்துக்கவில்லையா?தேன்கூடு போட்டியில் கலந்துக்கவில்லையா?ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.com