tag:blogger.com,1999:blog-18675072.post116263127451840859..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 150. வாங்க, வாங்க, படம் பார்க்க வாங்க!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-18675072.post-1163060787990392272006-11-09T13:56:00.000+05:302006-11-09T13:56:00.000+05:30ஹிஹிஹி, மண்ணின் மைந்தர்களுக்குள் நன்றி எல்லாம் எது...ஹிஹிஹி, மண்ணின் மைந்தர்களுக்குள் நன்றி எல்லாம் எதுக்கு? இதைப் பார்த்து அப்படியே வலை உலகில் புல்லரிச்சுப் போக மாட்டாங்களா? :D<BR/><BR/>It is nothing. Just try and you will, you can. That is all.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1163045714272982082006-11-09T09:45:00.000+05:302006-11-09T09:45:00.000+05:30150th post!!!WOW!Hats off to you Geetha.Thank you ...150th post!!!WOW!Hats off to you Geetha.Thank you specially for your encouraging words.--SKMEarthlyTravelerhttps://www.blogger.com/profile/02171969200736382886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162802005609500922006-11-06T14:03:00.000+05:302006-11-06T14:03:00.000+05:30வாழ்த்துக்களுக்கு நன்றி, வேதா(ள்), வாழ்த்துக்களுக்...வாழ்த்துக்களுக்கு நன்றி, வேதா(ள்), <BR/>வாழ்த்துக்களுக்கு நன்றி,<BR/>கார்த்திக்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162788843471939882006-11-06T10:24:00.000+05:302006-11-06T10:24:00.000+05:30//இது என்னோட 150-வது பதிவு//வாழ்த்துக்கள் மேடம்.. ...//இது என்னோட 150-வது பதிவு//<BR/><BR/>வாழ்த்துக்கள் மேடம்.. கலக்குறீங்க தலைவியே..<BR/><BR/>தலைவி வாழ்க..<BR/><BR/>150 போஸ்ட் போட்ட தங்க தலைவி வாழ்க வாழ்க...மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162717810556060982006-11-05T14:40:00.000+05:302006-11-05T14:40:00.000+05:30தி.ரா.ச.சார், பாதாம் கொட்டை கூடக் கிடைக்காது. என்ன...தி.ரா.ச.சார், பாதாம் கொட்டை கூடக் கிடைக்காது. என்னமோ எல்லாரும் தலைகீழா வந்திருக்குன்னு சொல்றாங்க, கொஞ்சம் பொறுங்க, பார்க்கலாம்.<BR/><BR/>@கண்ணன், நீங்க எழுதறதே பாதாம் அல்வா சாப்பிடற மாதிரித் தான் இருக்கு, இதிலே நான் வேறே தரணுமா? :D<BR/><BR/>@மஞ்சூர், அது எப்படிக் கரெக்டா மூக்கிலே வேர்த்து வரீங்களோ தெரியலை. இன்னிக்குன்னு பார்த்து பத்தி சரியா வராமல் கணினி தகராறு பண்ணிப் புதுக்கவிதை வெளியிட்டிருக்கேன். ஓம் நமச்சிவாயா-16-க்கு அப்புறம் ஒரு வாரமா முத்தமிழிலே உங்க தலையைப் பார்த்தாலே ஓடி வந்துட்டு இருந்தேன். இங்கே வந்து வேறே எப்படிப் போடறேன்னு பார்க்கணுமா? :D<BR/>அப்புறம் முத்தமிழில் நான் எல்லாருக்கும் தானே அனுப்பினேன், படங்களை, குழுமத்தின் பேரால், அதிலே உங்களுக்கு வரவில்லையா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162714084439159172006-11-05T13:38:00.000+05:302006-11-05T13:38:00.000+05:30ரொம்ப நாளாச்சேன்னு இந்தப் பக்கம் வந்தேன்.படமெல்லாம...ரொம்ப நாளாச்சேன்னு இந்தப் பக்கம் வந்தேன்.<BR/><BR/>படமெல்லாம் தலைகீழா போட்டு கணினியெ திருப்பி பாக்க வச்சி கழுத்து சுளுக்கு வந்துடுத்து.<BR/><BR/>தம்பி சிவாவின் புண்ணியத்தில் நல்ல படங்களை முத்தமிழில் ஏற்கனவே பார்த்துவிட்டேன். \<BR/><BR/>அதனாலெ ரொம்ப கஸ்டபடாதீங்க.<BR/><BR/>வாழ்த்துக்கள்.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162658814014536592006-11-04T22:16:00.000+05:302006-11-04T22:16:00.000+05:30150க்கு வாழ்த்துக்கள் கீதாம்மா.படங்கள் வெகு அருமை....150க்கு வாழ்த்துக்கள் கீதாம்மா.<BR/>படங்கள் வெகு அருமை.<BR/>பாதம் அல்வா என்று திராச ஐயா கேட்கிறார் பாருங்கள்; இதெல்லாம் முதலில் சிஷ்யனுக்கு அனுப்புங்கள்; இங்கிருந்து சென்னைக்கு நான் அனுப்பிக் கொள்கிறேன் (மீதம் இருந்தால் -:))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162649067799428962006-11-04T19:34:00.000+05:302006-11-04T19:34:00.000+05:30படங்கள் எல்லாம் நன்னாத்தானே வந்து இருக்கு. இதுக்கு...படங்கள் எல்லாம் நன்னாத்தானே வந்து இருக்கு. இதுக்குப் போய் ஒரு பில்டப்பா.150க்கு நாந்தான் முதல். சீக்கரம் பாதம் அல்வா கொடுத்து அனுப்புங்கள்.இலவசமா எல்லாருக்கும் கொடுத்தால் தேன்கூடு பரிசு தானாக வரும்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.com