tag:blogger.com,1999:blog-18675072.post116852741665187949..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 181. திரும்பிப் பார்க்கிறேன்(கழுத்து வலியோடு)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-18675072.post-1168771312236639502007-01-14T16:11:00.000+05:302007-01-14T16:11:00.000+05:30ஹிஹிஹி, அம்பியோட தங்கமணி, ஜாக்கிரதை! அம்பி இந்த பஞ...ஹிஹிஹி, அம்பியோட தங்கமணி, ஜாக்கிரதை! அம்பி இந்த பஞ்சாப் குதிரையைப் பார்க்கிற பார்வையே சரி இல்லை. எங்காவது எடுத்துக் குடுத்து இருக்கப் போறார்<BR/><BR/> அதானே பார்த்தேன் என்னாடா இன்னும் கலகம் வரலையேன்னு. வந்தாச்சு அம்பி ஜாக்கிரதை.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168668585879326622007-01-13T11:39:00.000+05:302007-01-13T11:39:00.000+05:30அது சரி, இ.கொ. உங்க ஊர்க்காரர் ஆச்சே? விட்டுக் கொட...அது சரி, இ.கொ. உங்க ஊர்க்காரர் ஆச்சே? விட்டுக் கொடுப்பீங்களா என்ன? சும்மா ஒரு கமெண்ட் போடக் கூடவா வர முடியாமப் பேசிட்டே இருக்கார்? அதுவும் ISDயிலே. :D<BR/><BR/>ம்ம்ம்ம்ம்ம்ம்,என்னவோ எங்கே இருந்தாலும் வாழ்க! வளர்க! இல்லையா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168612014168648342007-01-12T19:56:00.000+05:302007-01-12T19:56:00.000+05:30//முதலில் புதுக் கல்யாண மாப்பிள்ளையாகப் போகும் அம்...//முதலில் புதுக் கல்யாண மாப்பிள்ளையாகப் போகும் அம்பிக்கு ஒண்ணு: இப்போல்லாம் இங்கே வரதில்லை. //<BR/><BR/>ஏங்க இப்போ எதிர்பார்க்கறது கூட நியாயமா? விடுங்க. இன்னும் கொஞ்ச நாள்தானே. ப்ரீயா இருக்கட்டும். என்ன நான் சொல்லறது.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168591391570089992007-01-12T14:13:00.000+05:302007-01-12T14:13:00.000+05:30ம்ம்ம்ம்ம்ம், வேதா, நாங்க முயற்சி செய்தது என்னவோ ப...ம்ம்ம்ம்ம்ம், வேதா, நாங்க முயற்சி செய்தது என்னவோ பி.எஸ்.என்.எல்-லுக்குத் தான். நடுவிலே யாரோ வந்து இதைச் சொல்லவே "டாட்டா" பேரில் ஏமாந்து இதை எடுத்தோம். இப்போத் தான் கனெக்ஷன் புதுப்பிச்சு இருக்கேன். கரெக்டா டிசம்பர் 25-ம் தேதியன்னிக்கு. அதுவும் மூணு மாசத்துக்கு. பணம் திருப்பிக் கொடுப்பீங்களான்னு கேட்டால் பதிலும் வரலை. தவிர, இப்போ பி.எஸ்.என்.எல்-க்குக் க்யூ ஜாஸ்தியா இருக்குன்னு வேறே சொல்றாங்க. எல்லாம் விசாரிக்காமல் இருப்பேனா? களப்பணி ஆற்றத் தேவையான விஷயங்களைச் சேகரிக்கலைன்னா நான் என்ன தலைவி?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168591206859130512007-01-12T14:10:00.000+05:302007-01-12T14:10:00.000+05:30ஹிஹிஹி, மதுரையம்பதி, பங்களூரு என்ன எந்த ஊரிலே வேணு...ஹிஹிஹி, மதுரையம்பதி, பங்களூரு என்ன எந்த ஊரிலே வேணும்னாலும் திறந்துக்கலாம். காசா? பணமா? இத்தனை ஆதரவு இருக்குன்னு தெரியாமப் போச்சே? தெரிஞ்சிருந்தால் கார்த்திக்கை முதல் மந்திரி ஆகவே விட்டிருக்க மாட்டேன். போகட்டும், எப்படியும் நான் தானே ஒரே தலை(வலி), அது வரை சந்தோஷம்தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168579386291368792007-01-12T10:53:00.000+05:302007-01-12T10:53:00.000+05:30தங்க தலைவி பேரவைக்கு பெங்களுர் கிளை அலுவலகம் இருக்...தங்க தலைவி பேரவைக்கு பெங்களுர் கிளை அலுவலகம் இருக்கிறதா?....இருக்கிறதென்றால் அட்ரஸ் தரவும்....இல்லை என்றால் திறக்க அனுமதி தரவும்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168578118310729342007-01-12T10:31:00.001+05:302007-01-12T10:31:00.001+05:30ஸ்ரீகாந்த், நீங்க புதுசுங்கறதாலே தாயுள்ளத்தோடு மன்...ஸ்ரீகாந்த், நீங்க புதுசுங்கறதாலே தாயுள்ளத்தோடு மன்னிச்சு, மணிப்ரகாஷுக்குக் கட்-அவுட் வைக்கிறதில் உதவுமாறு கட்டளையிடுகிறேன்.<BR/>@மணிப்ரகாஷ்,<BR/>இந்தியாவிலே எந்த ப்ராட்பேண்ட் சேவை என்றாலும் இந்தக் கதை தான். மாறாதது. .Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168578081926020912007-01-12T10:31:00.000+05:302007-01-12T10:31:00.000+05:30ஸ்ரீகாந்த், நீங்க புதுசுங்கறதாலே தாயுள்ளத்தோடு மன்...ஸ்ரீகாந்த், நீங்க புதுசுங்கறதாலே தாயுள்ளத்தோடு மன்னிச்சு, மணிப்ரகாஷுக்குக் கட்-அவுட் வைக்கிறதில் உதவுமாறு கட்டளையிடுகிறேன்.<BR/>@மணிப்ரகாஷ்,<BR/>இந்தியாவிலே எந்த ப்ராட்பேண்ட் சேவை என்றாலும் இந்தக் கதை தான். மாறாதது. .Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168577964788544142007-01-12T10:29:00.000+05:302007-01-12T10:29:00.000+05:30@கார்த்திக், சர்க்கரைப் பொங்கலை எனக்கும் கொடுக்கலை...@கார்த்திக், சர்க்கரைப் பொங்கலை எனக்கும் கொடுக்கலை வேதா. அவங்களே சாப்பிட்டுட்டாங்க போலிருக்கு. அப்புறம், இந்த மணிப்ரகாஷுக்குக் கட்-அவுட் வைக்கவும், போஸ்டர் அடிக்கவும், அலங்கார வளைவுகள் வைக்கவும் சொல்லிக் கொடுங்க. இது தலைவியின் ஆனை! சீச்சீ, தலைவியின் ஆணை!!!!!<BR/><BR/>@எஸ்.கே.எம். இதுக்குத் தான் அம்பி என் கிட்டே இருந்து மறைச்சார். தங்கமணியும் ஒரு ப்ளாகர்னு. இருந்தாலும் நான் விடுவேனா? ஒரு கை இல்லை இரண்டு கையாலும் டைப் பண்ணி ஒரு வழி பண்ணிட மாட்டேன்?<BR/>ம்ம்ம்ம், இந்த ப்ராட்பேண்ட் தொல்லை பற்றி 8-ம் தேதி ஹிந்து பத்திரிகையில் கூட வந்துள்ளது. போன வாரம் "துக்ளக்" பத்திரிகையிலும் ஒரு கட்டுரையாகவே வந்துள்ளது. அதில் "சிஃபி"யைப் பத்தி ஹிந்துவிலும், பி.எஸ்.என்.எல். பத்தித் துக்ளக்கிலும் இதே போல் தான் வந்திருக்கிறது. ஆகவே எங்கே போனாலும் இதே கதைதான்னு ஒரு ஆறுதல்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168571895091596932007-01-12T08:48:00.000+05:302007-01-12T08:48:00.000+05:30//மன்னிக்கவும் என்று கேட்கிற குறைந்த பட்ச மரியாதை ...//மன்னிக்கவும் என்று கேட்கிற குறைந்த பட்ச மரியாதை கூடவா இல்லை? //<BR/><BR/>இந்த விசயத்தில் அமெரிக்காவின் சேவை நன்றாகவே இருக்கிறது..நான் அமெரிக்காவில் வியந்த ,பொறாமை படும் விசயங்களில் இதுவும் ஒன்று..<BR/><BR/>முதலாய் அமெரிக்கா வந்து ,அடுத்த நாளே அபீஸ் போகனும் சொன்னதால் மனமில்லாமல் திட்டிக் கொண்டே ,மெட்ரோபேருந்தில் ஏறினேன்..<BR/><BR/>ஏறியதும் ஆச்சர்யம். ஓட்டுனர்(அப்ப இந்த கண்டக்டரே இல்லப்பா) Hi,GudMorning,how are u னு கேட்க <BR/>நான் பின்னால் திரும்பி பார்த்தேன்..ஆகா நமக்குதான்னு நினைச்ச உடனே சந்தோசம் தாங்கல. <BR/><BR/>அப்புறம் வேறொருநாள் இதே இண்டர்னட் கனேக்சனுக்காக டைம்வார்னர் கேபிள் அனுக 10 நிமிட தாமத வருகைக்காக தொலைபேசி வருந்தியதை கண்டு ஆகா இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களேனு வியந்தேன்....<BR/><BR/>உங்க கதைய படித்த உடன் நியாபகம் வந்தது,..<BR/><BR/>எப்ப நம்ம ஊருல இது மாதிரி எல்லாம் நடக்குமோ..?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168555926913784902007-01-12T04:22:00.000+05:302007-01-12T04:22:00.000+05:30ஆயிரம் கை மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை, நாலு பேர் ...ஆயிரம் கை மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை, நாலு பேர் மட்டுமே பின்னூட்டம் இட்டாலும் கெத்து குறையவில்லை.<BR/><BR/>இதுக்கு மேல புது அப்டசண்டி எப்பிடி பிகேவ் செய்ய முடியும்..<BR/><BR/>:)Srikanthhttps://www.blogger.com/profile/18360010255315058065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168534764936300902007-01-11T22:29:00.000+05:302007-01-11T22:29:00.000+05:30நீங்க எழுதியது உங்கள் அனுபவங்களின் 1%,ஆனால் அதில் ...நீங்க எழுதியது உங்கள் அனுபவங்களின் 1%,ஆனால் அதில் நான் கற்றது ஏராளம்.உங்கள் தனித்துவம்தான் உங்களைத் <BR/>தலை(வலி)வியாக்கியுள்ளது.<BR/>நீங்க எதுக்கு போட்டிப் போடனும்?<BR/><BR/>நம்ம ஊர் ஜனங்க எப்போதுங்க மாறுவாங்க? காசு வாங்காம ஒன்றும் செய்வதில்லை.வாங்குகிற காசுக்கும் சரி,அதைக் கொடுக்கிற customersக்கும் மரியாதைக் கொடுத்து Sincere service செய்ற புத்தி என்று வருமோ.திருந்தவே மாட்டோம்னு அடம் பிடிக்கிற ஜனங்க நம்ம ஜனங்கதான்.--SKMEarthlyTravelerhttps://www.blogger.com/profile/02171969200736382886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168534175939538752007-01-11T22:19:00.000+05:302007-01-11T22:19:00.000+05:30//கத்திரிக்காய்க் கறி, கத்திரிக்காய்ச் சாதம், கத்த...//கத்திரிக்காய்க் கறி, கத்திரிக்காய்ச் சாதம், கத்திரிக்காய்க் கூட்டு, கத்திரிக்காய்ப் பிட்லை, கத்திரிக்காய்த் துவையல்,, கத்திரிக்காய்க் கொத்சு, கத்திரிக்காய்ப் பச்சடி, கத்திரிக்காய் பர்த்தா(வட இந்திய முறையில்) செய்து சாப்பிட்டு விட்டு அம்பிக்கும் கொடுங்க.//<BR/>This idea didn't strike me at all.idhukkudhan neenga thalaivi.<BR/>--SKMEarthlyTravelerhttps://www.blogger.com/profile/02171969200736382886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168528567900772062007-01-11T20:46:00.000+05:302007-01-11T20:46:00.000+05:30//பொங்கலுக்கு இப்போவே பிசியா? வேதா, பொங்கல் ரெடியா...//பொங்கலுக்கு இப்போவே பிசியா? வேதா, பொங்கல் ரெடியா? //<BR/><BR/>மேடம், நெய் வழிய வழிய பொங்கலை சாப்பிட்டே விட்டார்கள் வேதா..<BR/><BR/>//என்னைச் சரியாகக் கணித்தவர்களில் அவரும் ஒருத்தர்//<BR/><BR/>நன்றி மேடம்..<BR/><BR/>ஏன் இன்னும் பயண கட்டுரை எல்லாம் நீங்கள் எழுதக்கூடாதுமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1168528328023721972007-01-11T20:42:00.000+05:302007-01-11T20:42:00.000+05:30முதல் பின்னூட்டம்.. ஏதேனும் பார்சல் அனுப்புவீங்களா...முதல் பின்னூட்டம்.. ஏதேனும் பார்சல் அனுப்புவீங்களா மேடம்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.com