tag:blogger.com,1999:blog-18675072.post116920463561326153..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 187. நானும் தமிழ் எழுதறேன்.Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-18675072.post-1169268080753589072007-01-20T10:11:00.000+05:302007-01-20T10:11:00.000+05:30ஹிஹிஹி, லதா, ரொம்பவே சரியாச் சொன்னீங்க. இவங்களை எல...ஹிஹிஹி, லதா, ரொம்பவே சரியாச் சொன்னீங்க. இவங்களை எல்லாம் விட்டுட்டேன் இல்லை, நினைவு வச்சுச் சொன்னதுக்கு நன்றி. அப்புறம், அதிலே பாருங்க, படிக்கிறதுக்கும், வயசுக்கும் ஒரு சம்மந்தமே இல்லை. அவனவன், இல்லாட்டி அவளவள், 5, வயசிலேயும், 6 வயசிலேயும் படிக்க ஆரம்பிக்கிறப்போ 14 வயசிலே இத்தனையும் படிக்கிறது ஒண்ணும் ஆச்சரியம் இல்லையே? ஹிஹிஹி, ரொம்ப டாங்ஸு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169220761290782852007-01-19T21:02:00.000+05:302007-01-19T21:02:00.000+05:30தங்களின் 14 வயதில் வி.எஸ்.காண்டேகர் (கா.ஸ்ரீ.ஸ்ரீ....தங்களின் 14 வயதில் வி.எஸ்.காண்டேகர் (கா.ஸ்ரீ.ஸ்ரீ. ?), ர.சு.நல்லபெருமாள், புஷ்பா தங்கதுரை (ஸ்ரீ வேணுகோபாலன்) , மெரினா (பரணிதரன்), கோவி.மணிசேகரன், இரமணி சந்திரன், வாசந்தி, இந்திரா பார்த்தசாரதி, எண்டமூரி வீரேந்திரநாத் (சுசிலா கனகதுர்கா) ராஜேந்திரகுமார் (ங் + ஏ), பாலகுமாரன் இன்னும் பல எழுத்தாளர்களின் எழுத்துகளையும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். :-)))<BR/><BR/>grrrrrrrr ! ( gr8 ! )லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169220060426594132007-01-19T20:51:00.000+05:302007-01-19T20:51:00.000+05:30வல்லி, பொற்காலம் சரி, அது என்ன நம்ம காலம்னு சொல்றீ...வல்லி, பொற்காலம் சரி, அது என்ன நம்ம காலம்னு சொல்றீங்க? :D ஹிஹிஹி, சும்மாத் தான் கேட்டேன். (நீங்க வேறே வந்து மானத்தை வாங்காதீங்க.) <BR/><BR/>@கார்த்திக், இங்கே எழுத வேண்டிய பதிலை முன்னாலே போஸ்ட்டில் போட்டுட்டேன், ஹிஹிஹி, அங்கேயும் போய்ப் படிச்சுட்டுப் பின்னூட்டம் ரேட்டை ஏத்திடுங்க. :D<BR/>ம்ம்ம்ம், இந்த சீரியல் பத்தி எத்தனை பதிவு போட்டாலும் திருந்தப் போறதில்லை. சும்மா ஒரு புலம்பல் வேறே என்ன?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169218115438417062007-01-19T20:18:00.000+05:302007-01-19T20:18:00.000+05:30//ஆனால் அவையும் வன்முறையையும், முறைகெட்ட உறவையும் ...//ஆனால் அவையும் வன்முறையையும், முறைகெட்ட உறவையும் தவிர வேறு எதுவும் காட்டுவது இல்லை//<BR/><BR/><BR/>கரெக்டா சொன்னீங்க மேடம்.. இந்த விஷயங்களை தவிர, எத்தனையோ பெரிய கதை கருவெல்லாம் தொடப்படாமல் இருக்கிறதுமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169218021432342952007-01-19T20:17:00.000+05:302007-01-19T20:17:00.000+05:30மேடம், நான் பொங்கலுக்கு பிறகு இரண்டு மூன்று பதிவுக...மேடம், நான் பொங்கலுக்கு பிறகு இரண்டு மூன்று பதிவுகள் போட்டாச்சு.. உங்களால படிக்க முடியவில்லையா என்னமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169217978038564392007-01-19T20:16:00.000+05:302007-01-19T20:16:00.000+05:30/நான் என்னை ஒரு "ஒளவை"னு எல்லாம் சொல்லிக் கொண்டாலு.../நான் என்னை ஒரு "ஒளவை"னு எல்லாம் சொல்லிக் கொண்டாலும் நான் எழுதறது என்னமோ சுமார் ரகம் தான்.//<BR/>ஒளவையா புதுசா இருக்கே மேட்டரு..<BR/><BR/>// வேதா மாதிரிக் கவிதையோ, கார்த்திக் மாதிரிக் கதைகளையோ, அனுபவச் சிதறல்களையோ எழுதறது இல்லை.//<BR/><BR/>அப்படி போடுங்க.. உங்களை மாதிரி புராணக் கதை யாரால சொல்லமுடியும்ங்க மேடம்..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169211920892362622007-01-19T18:35:00.000+05:302007-01-19T18:35:00.000+05:30கீதா நம் காலம் பொற்காலம் தான். உங்கள் எழுத்தா...கீதா நம் காலம் பொற்காலம் தான். உங்கள் எழுத்தாளர்கள் பட்டியல் என்னையே மீண்டும் பார்ப்பது போல் இருக்கிறது.<BR/><BR/>பாமா கோபலன்,கோமகள்,உமா<BR/>சத்தியப்பிரியன்,தமயந்தி,மும்தாஜ் யாசீன்,ஆர்.சூடாமணி<BR/>எல்லார்வி இவர்கள் சிறுகதை மன்னர்,அரசியராச்சே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com