tag:blogger.com,1999:blog-18675072.post117017198643173272..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நின்னைச் சரணடைந்தேன் லலிதே!!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-18675072.post-1170349127278320802007-02-01T22:28:00.000+05:302007-02-01T22:28:00.000+05:30kannada Lakshmi sobanam patri ezhudhara alavukku e...kannada Lakshmi sobanam patri ezhudhara alavukku enakku ghanam yellam illa maami.Aanmeegam Dept ullae ippodhan entry saidhu irukken.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1170295569747942942007-02-01T07:36:00.000+05:302007-02-01T07:36:00.000+05:30ஹிஹிஹி, ச்யாம், என்ன மறுபடி உங்க வீட்டுக் கதவைப் ப...ஹிஹிஹி, ச்யாம், என்ன மறுபடி உங்க வீட்டுக் கதவைப் பூட்டிட்டிங்க, பின்னூட்டத்தைப் பார்த்து நான் கண்ணு போடுவேன்னு பயமா? :D திறக்கவே மாட்டேங்குதே?<BR/><BR/>@எஸ்.கே.எம். கன்னடத்தில் உள்ள "லட்சுமி சோபனம்" பத்தி எனக்குத் தெரியாது. முடிஞ்சா எழுதுங்களேன். இது கிட்டத் தட்ட லலிதா சஹஸ்ரநாமத்தின் தமிழாக்கம்னு சொல்லலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1170295449233929022007-02-01T07:34:00.000+05:302007-02-01T07:34:00.000+05:30மதுரையம்பதி, திருமீயச்சூர் பத்தி ஆன்மீகப் பயணம் பக...மதுரையம்பதி, <BR/>திருமீயச்சூர் பத்தி ஆன்மீகப் பயணம் பக்கத்திலே பாருங்க. விவரமா எழுதி இருக்கேன். கோவில் பத்தியும், நீங்க சொல்லி இருக்கிற தகவல்கள் பற்றியும். திருஈங்கோய் மலையில் கூட லலிதா தான். இன்னும் அங்கே போகலை. அகஸ்தியர் ஈ வடிவில் அம்பிகையைப் பூசித்ததாகவும் சொல்வார்கள்.<BR/><BR/>@அம்பி, என்ன தங்கமணி கிட்டே இருந்து உத்தரவு வாங்கியாச்சா?<BR/><BR/>@கார்த்திக், வரும், பாருங்க பதில் எல்லாம். முடிந்த வரை எல்லாத்துக்கும் பதில் கொடுக்க முயற்சி செய்யறேன். "நீங்கள் கேட்டவை" நிகழ்ச்சிக்கு இன்னும் ஓரிரு நாளில் பதில். :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1170295226967330612007-02-01T07:30:00.000+05:302007-02-01T07:30:00.000+05:30போர்க்கொடி, ரங்கமணியின் சேவையில் என்னோட நினைப்புக்...போர்க்கொடி, ரங்கமணியின் சேவையில் என்னோட நினைப்புக் கூட வருதா? பரவாயில்லையே? நான் தான் தொந்திரவு செய்ய வேண்டாம்னு காணாமல் போனவங்க லிஸ்ட்லே இருந்து பேரை எடுத்தேன், சேர்த்திருக்கலாம் போல் இருக்கு. வருகைக்கு நன்றி. <BR/>@hotcat, நீங்களும் பங்களூரிலே தான் இருக்கீங்களோ? இந்த "மொக்கை"ங்கிற வார்த்தையை அம்பி தான் சொல்லி இருப்பார்னு நினைக்கிறேன். நான் தான் முன்னேயே சொல்லி இருக்கேனே, என்னோட பதிவுகளிலே நவரசமும் சேர்த்துத் தக்காளி, மிளகு ரசமும் கிடைக்கும்னு, கொஞ்சம் பின்னே போய்ப் பாருங்க. அதனாலே மொக்கையும் வரும். மொக்காமலும் வரும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1170295039741981882007-02-01T07:27:00.000+05:302007-02-01T07:27:00.000+05:30தி.ரா.ச. சார், அம்பி சொல்லித் தான் நீங்க இப்படி எழ...தி.ரா.ச. சார், அம்பி சொல்லித் தான் நீங்க இப்படி எழுதி இருப்பீங்கன்னு தெரியும் எனக்கு, இப்போ புதுசா எனக்கு "மொக்கைப் பின்னூட்டாளர்" பட்டமா? ஹிஹிஹி, இதுவும் நல்லாவே இருக்கு. :D<BR/><BR/>ஆமாம், சிஸ்டர் சுப்புலட்சுமி தான்.<BR/><BR/>@மணிப்ரகாஷ்,<BR/>விவரமாச் சொல்றேன், படியுங்க. அப்புறம் இந்தப் பிறவி பற்றிய ரகசியம் நமக்கு முன்னாலேயே தெரிந்ததுன்னா நாம் எங்கேயோ போயிருப்போமே? சிருஷ்டியின் ரகசியத்தையே கேட்கறீங்க? கூடிய வரை நீங்க புரிஞ்சுக்கிற மாதிரி பதில் கொடுக்க முயற்சி செய்யறேன். கொஞ்சம் நாள் பிடிக்கும். ஏற்கெனவே ரொம்ப பிசி, ஹிஹிஹி, இதிலே யு.எஸ்ஸிலே இருந்து GEORGE BUSH, PAAN-KI-MUN, VIJAY NAMBIYAR, HILARY CLINTON எல்லார் கிட்டே இருந்தும் அழைப்பு மேலே அழைப்பு வந்துட்டே இருக்கு. ALL INVITATIONS ARE UNDER SCRUTINY. நான் தலைவி இல்லையா? அதான். :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1170291939245266612007-02-01T06:35:00.000+05:302007-02-01T06:35:00.000+05:30மாமி,இது பற்றி இப்போதுதான் நான் அறிந்து கொண்டேன்.ந...மாமி,இது பற்றி இப்போதுதான் நான் அறிந்து கொண்டேன்.நேரமில்லை எனக் கூறியபடி இத்தனை பதிவுகளா?<BR/>கன்னடத்தில் லக்ஷிமி சோபனம் உள்ளது.அது போலவேயா?லலிதா சகஸ்ரநாமமே நான் இப்போதான் படிக்க ஆரம்பித்துள்ளேன்.உங்கள் பதிவுகள் படிக்க ஆரம்பித்தப் பின்னர்தான் நிறையத் தெரிந்துக் கொண்டுள்ளேன்.நன்றி.--SKMEarthlyTravelerhttps://www.blogger.com/profile/02171969200736382886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1170277833977127012007-02-01T02:40:00.001+05:302007-02-01T02:40:00.001+05:30//மொக்கை பதிவு குட்டி போட்டு மொக்கை பின்னுட்டமாகி ...//மொக்கை பதிவு குட்டி போட்டு மொக்கை பின்னுட்டமாகி விட்டது என்று அம்பி சொன்னாலும் சொல்லுவான்.நான் அப்படிச் சொல்லுவேனா//<BR/><BR/>TRC sir....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1170277808201296142007-02-01T02:40:00.000+05:302007-02-01T02:40:00.000+05:30//யார் இந்த லலிதா? எனக்குத் தெரியலையே//அப்படி எல்ல...//யார் இந்த லலிதா? எனக்குத் தெரியலையே//<BR/><BR/>அப்படி எல்லாம் சொல்லமாட்டேன்..ஏன்னா எனக்கு இது டோட்டலி அவுட் ஆப் சிலபஸ் :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1170274669429646502007-02-01T01:47:00.000+05:302007-02-01T01:47:00.000+05:30ennada idhu potta orediya padhivu podringa, illana...ennada idhu potta orediya padhivu podringa, illana onnume podradu illai??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1170252361021079932007-01-31T19:36:00.000+05:302007-01-31T19:36:00.000+05:30//இனி தேவியின் அவதாரங்கள் பற்றி அடுத்த அத்தியாயத்த...//இனி தேவியின் அவதாரங்கள் <BR/>பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.//<BR/><BR/>மற்ற பாகங்களுக்கு வெயிட்டிங்<BR/><BR/>நாட்டாமை மட்டுமல்ல, நமக்கும் இந்த லலிதா யாருங்கிற கேள்வி தான் மேடம்.. ஆனா அதை எங்களுக்கு சொல்லத்தானே நீங்க இப்படி பதிவு போடுறீங்க.. தொடரட்டும் தொடரட்டும் மேடம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1170252350727559672007-01-31T19:35:00.000+05:302007-01-31T19:35:00.000+05:30//இனி தேவியின் அவதாரங்கள் பற்றி அடுத்த அத்தியாயத்த...//இனி தேவியின் அவதாரங்கள் <BR/>பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.//<BR/><BR/>மற்ற பாகங்களுக்கு வெயிட்டிங்<BR/><BR/>நாட்டாமை மட்டுமல்ல, நமக்கும் இந்த லலிதா யாருங்கிற கேள்வி தான் மேடம்.. ஆனா அதை எங்களுக்கு சொல்லத்தானே நீங்க இப்படி பதிவு போடுறீங்க.. தொடரட்டும் தொடரட்டும் மேடம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1170252263236442432007-01-31T19:34:00.000+05:302007-01-31T19:34:00.000+05:30மேடம், இது வருகை பதிவு தான்.. படிச்சிட்டு மெல்ல வந...மேடம், இது வருகை பதிவு தான்.. படிச்சிட்டு மெல்ல வந்து பின்னூட்டம் போடுறேன் மேடம்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1170243367568557392007-01-31T17:06:00.000+05:302007-01-31T17:06:00.000+05:30திருமெயச்சூர்ன்னு ஒரு ஊர் இருக்கு மயிலாடுதுறை-பூந்...திருமெயச்சூர்ன்னு ஒரு ஊர் இருக்கு மயிலாடுதுறை-பூந்தோட்டம் பக்கத்தில். அங்கு கோவிலில் அம்பிகை பெயரே லலிதாம்பிகை தான் (எனக்கு தெரிந்து வேரெங்கும் லலிதா என்ற பெயரில் கோவில் இல்லை)...அங்குதான் சஹஸ்ரநாமம் முதலில் இயற்றப்பட்டதாக கூறுவார்கள்.....<BR/><BR/>இங்குள்ள அம்பாள் சமிபத்தில் (3-5 வருடங்களூக்குள்) பெங்களூரில் உள்ள யாரோ ஒரு (தவராது தினமும் லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யும், பதிவிடும் பக்தை அல்ல)பக்தையின் கனவில் வந்து கால் கோலுசு கேட்டதாகவும், அந்த காட்சியில் கண்ட லலிதா இந்த கோவிலில் உள்ள ரூபம் என்றறீந்த பக்தை தங்க கோலுசு அணிவிக்க எடுத்துச் சென்றாலும் பட்டர்கள் அதற்கேற்ற அமைப்பு (அமர்ந்த கோலம், எனவே மடித்த காலுக்கும் பீடத்திற்க்கும் இடையில் கோலுசு சென்று வர) சிலா ரூபத்தில் இல்லை என்று மறுத்ததாகவும், பின்னர், பலத்த சந்தேகத்துடன் சிறிது முயற்சிக்க, சிலையில் இடைவேளி இருப்பது அறிந்து கொலுசினை அணிவித்ததாக அறிகிறேன்..<BR/><BR/>(பின்னூட்டத்திலேயே பதிவிடக்கூடிய அளவிற்க்கான செய்தியைசொல்லிவிட்டேன் பாத்தீங்கல்ல...இதுக்கு மேலயாவது என்ன தாக்காம பதிவெழுதுங்க)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1170243095347520282007-01-31T17:01:00.000+05:302007-01-31T17:01:00.000+05:30மொக்கை பதிவு குட்டி போட்டு மொக்கை பின்னுட்டமாகி வி...மொக்கை பதிவு குட்டி போட்டு மொக்கை பின்னுட்டமாகி விட்டது என்று அம்பி சொன்னாலும் சொல்லுவான்.நான் அப்படிச் சொல்லுவேனா?<BR/><BR/> naan ithai vazhi mozhigiren Guruve! :)<BR/><BR/>apdiye colorfulla pic ellam podarathu! :)<BR/>nice post, pls do continue.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1170242060864404422007-01-31T16:44:00.000+05:302007-01-31T16:44:00.000+05:30நல்ல ஆரம்பம் மாமியோவ்....ஆமாம் முதன்முதலில் லலிதா ...நல்ல ஆரம்பம் மாமியோவ்....<BR/><BR/>ஆமாம் முதன்முதலில் லலிதா சஹஸ்ர நாமம் எங்கு யாரால் பாடப்பட்டதுன்னும் முன்னுரையில் சொல்லியிருக்கலாமே?.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1170224512960678472007-01-31T11:51:00.000+05:302007-01-31T11:51:00.000+05:30//எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். ஸ்ரீலலிதா சஹஸ...//எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் என்பது தமிழில் கவிதை வடிவில் வந்துள்ளது. அதற்குப் பெயர் "லலிதாம்பாள் சோபனம்" என்பது.//<BR/>I have been looking for this...so pls contiune...I think your Bhakthi margam is better than MOKKAI margam (to agree with Ambi)....<BR/>neenga bhakthi pathi eluthum podhu neeraya modern trends pathi compare panni eluthum style...style thaan. for eg.... like one should not question how two men can get a baby....<BR/>I am more eager to read this...hope it will have many episodes!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1170208453963179592007-01-31T07:24:00.000+05:302007-01-31T07:24:00.000+05:30pinnutam kuda padhivu maadhiri perisa varala, vazh...pinnutam kuda padhivu maadhiri perisa varala, vazhakkam pola mokkaiya irukku nu nan solala, unga ambi thanga kambi solla sonnaru ;-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1170208402383903862007-01-31T07:23:00.000+05:302007-01-31T07:23:00.000+05:30thalai(vali)vi nu sollradhu seriya thaan irukku. n...thalai(vali)vi nu sollradhu seriya thaan irukku. nethu thaan kaanamal ponavargal patriya arvippu paathen, adhukkulla 3 padhivaa?? idhula neramee illiya? ellam neram thaan :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1170200202995850402007-01-31T05:06:00.000+05:302007-01-31T05:06:00.000+05:30This comment has been removed by a blog administrator.பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1170195015582170642007-01-31T03:40:00.000+05:302007-01-31T03:40:00.000+05:30சியாம் மட்டுமா. நானும் தான். எனக்கும் தெரியாது..பட...சியாம் மட்டுமா. நானும் தான். எனக்கும் தெரியாது..<BR/>படிக்கிறேன்.. <BR/><BR/>உங்களது சில பதிவுகளில் பதிவுஎண் வருகிறது..ஆனால் இதற்கும், முந்தையதற்கும் வரவில்லை.. என்ன ஆச்சு?<BR/><BR/>சின்னதாய் ஒரு வாதம்:<BR/><BR/>நான் முன் பிறவியில் என்னவாய் இருந்தேன் என்பது எனக்கு தெரியாத போது எப்படி அடுத்த பிறவியினை நம்புவது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1170180720240669032007-01-30T23:42:00.000+05:302007-01-30T23:42:00.000+05:30@மொக்கை பதிவு குட்டி போட்டு மொக்கை பின்னுட்டமாகி வ...@மொக்கை பதிவு குட்டி போட்டு மொக்கை பின்னுட்டமாகி விட்டது என்று அம்பி சொன்னாலும் சொல்லுவான்.நான் அப்படிச் சொல்லுவேனா?<BR/> இந்த சோபனத்தை என் தாயார் குளித்துவிட்டு சமயல் செய்துகொண்டே சொல்லுவார்கள்.நீங்கள் சொல்லும் சுப்பலக்ஷ்மி சிஸ்டெர் சுப்பலக்ஷ்மிதானே<BR/><BR/>பெண்களை படிக்க அனுமதிக்காத காலத்திலேயே படித்து பல பெண்களை அதுவும் இளம்வயதிலேயே கைபெண்களான பெண்களுக்கு கல்விக் கண்ணைத் திறந்து வைத்து அவ்ர்களது வாழ்க்கையில் ஒரு மறுமல்ர்ச்சியை ஏற்படுத்தியவர்.அவ்ர் பெயரை நினைவு கூர்ந்ததற்கு மிகவும் நன்றி.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1170172288276203062007-01-30T21:21:00.000+05:302007-01-30T21:21:00.000+05:30ஹிஹிஹி,பின்னூட்டம் கூடப் பதிவு மாதிரிப் பெரிசா வந்...ஹிஹிஹி,பின்னூட்டம் கூடப் பதிவு மாதிரிப் பெரிசா வந்திருக்கே!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1170172254353908812007-01-30T21:20:00.000+05:302007-01-30T21:20:00.000+05:30இதை இந்தப் பக்கத்தில் போடலாமா வேணாமான்னு ரொம்பவே ய...இதை இந்தப் பக்கத்தில் போடலாமா வேணாமான்னு ரொம்பவே யோசித்தேன். அப்புறம் போடலாம்னு முடிவெடுத்தேன். ஆன்மீகப் பக்கத்தில் இன்னும் "ஓம் நமச்சிவாயா" தொடர் முடியவில்லை. அதை எல்லாரும் pdf document வடிவில் கேட்டுக் கொண்டிருப்பதால் வசதிக்காக அதில் வேறு ஆன்மீகம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் எழுதவில்லை. அதனாலும், இந்தப்பக்கத்துக்கு வருபவர்கள் அதிகம் என்பதாலும் இதில் போட்டிருக்கிறேன். என்ன, வழக்கம்போல் ச்யாம், "யார் இந்த லலிதா? எனக்குத் தெரியலையே?" என்று கேட்பார். இன்னிக்கு அவர் வீட்டுக்கும் போக முடியலை. நாளைக்குப் பார்க்கலாம், வர்ட்டா? (ஹிஹிஹி, கார்த்திக்கைக் கடுப்பேத்தறதுக்கு ஒரு வழி கிடைச்சிருக்கு.) வர்ட்டா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com