tag:blogger.com,1999:blog-18675072.post1206222217341729268..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சிஷ்ய கோடிகளுக்காக ஒரு "மொக்கை"Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-18675072.post-63710392906294318242007-12-29T19:23:00.000+05:302007-12-29T19:23:00.000+05:30//"சிஷ்ய கோடிகளுக்காக ஒரு "மொக்கை""//ப்ரெசண்ட்டு//<BR/>"சிஷ்ய கோடிகளுக்காக ஒரு "மொக்கை""<BR/>//<BR/>ப்ரெசண்ட்டுமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47107456045366645952007-12-12T10:50:00.000+05:302007-12-12T10:50:00.000+05:30சொந்த பிளாகுக்கே டைம் இல்ல மேடம். கச்சேரி ஸீசன்ல ர...சொந்த பிளாகுக்கே டைம் இல்ல மேடம். கச்சேரி ஸீசன்ல ரொம்ப பிஸி. அப்பப்ப ஆபிஸ் வேலை வேற பாக்கணும். ஷபாஆஆஆஆஆஆஆஆஆ முடியல்லடா சாமிmanipayalhttps://www.blogger.com/profile/10285504334140008498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52654746301423367872007-12-12T10:44:00.000+05:302007-12-12T10:44:00.000+05:30"மணிப்பயல் ஊருக்குப் போற குஷி!"ஊருக்கு போகல்லை. வர..."மணிப்பயல் ஊருக்குப் போற குஷி!"<BR/><BR/>ஊருக்கு போகல்லை. வருகிறேன், வருகிறேன். வந்து கொண்டே இருக்கிறேன்manipayalhttps://www.blogger.com/profile/10285504334140008498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37558224490605374122007-12-12T02:13:00.000+05:302007-12-12T02:13:00.000+05:30ரொம்ப லேட்டு தலைவி...;))மொக்கை....வழக்கம் போல மொக்...ரொம்ப லேட்டு தலைவி...;))<BR/><BR/>மொக்கை....வழக்கம் போல மொக்கை தான் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66990767688340234682007-12-09T17:51:00.000+05:302007-12-09T17:51:00.000+05:30@திராச சார்,ஆஹா, உங்க அம்பி பெரிய "தருமி" போங்க! :...@திராச சார்,ஆஹா, உங்க அம்பி பெரிய "தருமி" போங்க! :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82766371104499290932007-12-09T15:20:00.000+05:302007-12-09T15:20:00.000+05:30@கீதா மேடம் எல்லா மொக்கைக்கும் நாங்க போவோமா? உங்கள...@கீதா மேடம் எல்லா மொக்கைக்கும் நாங்க போவோமா? உங்களுக்குத்தான் வருவோம். ஏன்தெரியுமா அம்பி எங்கிட்டேசொன்னாமதிரி பிரிக்கமுடியாதது:- மேடமும் மொக்கையும்<BR/>சேர்ந்தே இருப்பது:- மேடமும் மொக்கையும்):-தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85443483253070487672007-12-09T14:27:00.000+05:302007-12-09T14:27:00.000+05:30"அம்பத்தூர் பேரையே பள்ளத்தூர்னு மாத்திட்டாங்க.ஊரேம..."அம்பத்தூர் பேரையே பள்ளத்தூர்னு மாத்திட்டாங்க.ஊரேமழைக்கப்பரம் பள்ளத்தில்லே இருக்கு"<BR/><BR/>ஒத்துக்கிறதைத் தவிர வேறே வழி? இப்போ 2 நாளாக் கொஞ்சம் பரவாயில்லை! :((((((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48471803538424828932007-12-09T14:25:00.000+05:302007-12-09T14:25:00.000+05:30@திராச, சார், என்னத்தைச் சொல்றது? எல்லாருமே மொக்கை...@திராச, சார், என்னத்தைச் சொல்றது? எல்லாருமே மொக்கை போட்டால் தான் வந்து எட்டியானும் பார்க்கிறீங்க! இல்லைனா வரதே இல்லை, கொஞ்சம் பின்னோக்கிப் போய்ப் பாருங்க சார்! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29593978267259683292007-12-09T14:22:00.000+05:302007-12-09T14:22:00.000+05:30@ampi*ahem, அம்பத்தூர் எல்லாம் எப்போ மெட்ராஸ் கூட ...@ampi*ahem, அம்பத்தூர் எல்லாம் எப்போ மெட்ராஸ் கூட சேர்த்தாங்க? ஊருக்கு 20 கிமீ தள்ளி இருக்கற எடத்துக்கெல்லாம் ரோடு போட முடியாது. :)))<BR/>அம்பி உனக்கு விஷ்யம் தெரியாதா?அம்பத்தூர் பேரையே பள்ளத்தூர்னு மாத்திட்டாங்க.ஊரேமழைக்கப்பரம் பள்ளத்தில்லே இருக்குதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20951397721394746852007-12-09T14:14:00.000+05:302007-12-09T14:14:00.000+05:30மதுரையம்பதி, எல்லாம் இந்த அம்பியோட சேர்ந்ததாலே தான...மதுரையம்பதி, எல்லாம் இந்த அம்பியோட சேர்ந்ததாலே தான் இப்படி எல்லாம் யோசிக்கத் தோணுது! என்ன செய்ய? நீங்க பங்களூரில் இருக்கிறது அம்பிக்கு ரொம்ப வசதியாப் போச்சு, அவர் பக்கம் இழுத்துட்டார்! <BR/><BR/>அதுசரி நான் இந்த ஊர்லேதான் இருக்கேன் என்னை ஏதாவது பக்கமிழுக்கலாமே.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75848993290331192882007-12-09T13:29:00.000+05:302007-12-09T13:29:00.000+05:30@காட்டாறு, ரொம்ப நாள் கழிச்சு வரீங்க? சென்னை மழை த...@காட்டாறு, ரொம்ப நாள் கழிச்சு வரீங்க? சென்னை மழை தினம் இருக்கே, ஏற்கெனவே தண்ணீரில் இருக்கோம்னு நல்ல உள்ளத்தோடா?<BR/><BR/>பாசமலர், வாங்க, என்னத்தைக் கலக்கினேன் போங்க, இப்படி ஒரு மொக்கை போட்டால் தான், எல்லாம் கழுகுக்கு மூக்கிலே வேர்த்தாப்பலே ஓடி வராங்க, அதான் நீங்களே பார்க்கிறீங்களே? :))))<BR/><BR/>புதுகைத் தென்றல், நல்லா தென்றலாவே இருக்கீங்க, வந்து பார்த்தேன், உங்க வீட்டுக்கும். வரவுக்கு வாழ்த்துக்களும், கருத்துக்கு நன்றியும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12414332048434851412007-12-09T13:26:00.000+05:302007-12-09T13:26:00.000+05:30"வந்தப்பறம் நீங்க யாருன்னு தெரியலைன்னு சொல்லிட்டா ..."வந்தப்பறம் நீங்க யாருன்னு தெரியலைன்னு சொல்லிட்டா அதான் பயமா இருக்கு."<BR/><BR/>என்னவோ போங்க தி.ரா.ச. சார், எல்லாப் பின்னூட்டத்திலேயும் இதே தான் சொல்றீங்க! நான் தான் போற இடத்திலே எல்லாம் உங்களைப் பார்க்கிறேனே! :P சும்மா வரலைங்கறதுக்கு ஒரு நொண்டாத சாக்கு! (எத்தனை நாளுக்கு நொண்டிச் சாக்குனு சொல்றது?)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72844444232223247992007-12-09T13:25:00.000+05:302007-12-09T13:25:00.000+05:30@அம்பி, விடுவேனா உங்களை? "இந்து" யாரு? சொல்லிடுங்க...@அம்பி, விடுவேனா உங்களை? "இந்து" யாரு? சொல்லிடுங்க, சீக்கிரம், இல்லாட்டி ப்ளாக் யூனியனிலே பப்ளிஷ் ஆகும்!!!! :P<BR/><BR/>@மதுரையம்பதி, எல்லாம் இந்த அம்பியோட சேர்ந்ததாலே தான் இப்படி எல்லாம் யோசிக்கத் தோணுது! என்ன செய்ய? நீங்க பங்களூரில் இருக்கிறது அம்பிக்கு ரொம்ப வசதியாப் போச்சு, அவர் பக்கம் இழுத்துட்டார்! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67298153136674586042007-12-08T12:36:00.000+05:302007-12-08T12:36:00.000+05:30கீதா,சுவாரசியமான மொக்கை...கலக்கல்ஸ்கீதா,<BR/><BR/>சுவாரசியமான மொக்கை...கலக்கல்ஸ்பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75767446547237389872007-12-07T10:36:00.000+05:302007-12-07T10:36:00.000+05:30கலக்கலா இருக்குங்க.கலக்கலா இருக்குங்க.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61676667234455195872007-12-07T00:54:00.000+05:302007-12-07T00:54:00.000+05:30//தெரு எங்கே இருக்கு? ஒரே மேடும், பள்ளமுமா, மேடு எ...//தெரு எங்கே இருக்கு? ஒரே மேடும், பள்ளமுமா, மேடு எதுனு தண்ணீர் இருக்கும்போது தெரியாது. பள்ளம் எதுனு புரியாது.//<BR/><BR/>இது!காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91623229758151863462007-12-06T22:12:00.000+05:302007-12-06T22:12:00.000+05:30திராச. சார் வரதே இல்லைவந்தப்பறம் நீங்க யாருன்னு தெ...திராச. சார் வரதே இல்லை<BR/><BR/>வந்தப்பறம் நீங்க யாருன்னு தெரியலைன்னு சொல்லிட்டா அதான் பயமா இருக்கு.<BR/><BR/>@அம்பி அம்மம்மா அவன் தம்பி என்று அம்பி வளர்த்தான் அவன்எதிர்கட்சியில் சேருவான் என்று நினைக்கவில்லைதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89660873400277259822007-12-06T17:59:00.000+05:302007-12-06T17:59:00.000+05:30// ரசிகரே, ரொம்பவே நன்றி, உங்க பின்னூட்ட மழைக்கு! ...// ரசிகரே, ரொம்பவே நன்றி, உங்க பின்னூட்ட மழைக்கு! பாருங்க..மொக்கை" போட்டால் பின்னூட்டம் வருது, இல்லாட்டி எங்கே வருது? //<BR/><BR/>கீதா அக்கா போன பதிவுல பின்னூட்டம் பாத்துப்புட்டு மார்க் போடவும்..சொல்லிப்புட்டேன்..ஹிஹி..:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74421885533530130952007-12-06T15:06:00.000+05:302007-12-06T15:06:00.000+05:30//அவ்வளவு புகை வந்துட்டு இருந்தது, அதான் அடங்கினப்...//அவ்வளவு புகை வந்துட்டு இருந்தது, அதான் அடங்கினப்புறம் மெதுவா வந்து பதில் கொடுக்கிறேன். ஹிஹிஹி, என்னோட தட்டச்சுத் திறமையைப் பாராட்டாமல் //<BR/><BR/>ஓ! தட்டச்சி, தட்டச்சி புகையே வந்திடுச்சா?....ஹிஹிஹிமெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49034101934275410262007-12-06T13:56:00.000+05:302007-12-06T13:56:00.000+05:30இந்து இல்ல, இது! கர்ர்ர்ர்ர்ர்.@மதுரையம்பதி, ஆகா! ...இந்து இல்ல, இது! கர்ர்ர்ர்ர்ர்.<BR/><BR/>@மதுரையம்பதி, ஆகா! ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொன்னீங்க போங்க. :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5460592002378601272007-12-06T12:53:00.000+05:302007-12-06T12:53:00.000+05:30@மதுரையம்பதி, என்ன? பின்னூட்டம் போட்டிருக்கிறது நீ...@மதுரையம்பதி, என்ன? பின்னூட்டம் போட்டிருக்கிறது நீங்களா? அம்பியா? ஒரே புகை வாசனை வருது. கொஞ்சம் முன்னாலே இதுக்குப் பதில் பின்னூட்டம் கொடுத்தால் ப்ளாகர் ஏத்துக்கவே இல்லை, அவ்வளவு புகை வந்துட்டு இருந்தது, அதான் அடங்கினப்புறம் மெதுவா வந்து பதில் கொடுக்கிறேன். ஹிஹிஹி, என்னோட தட்டச்சுத் திறமையைப் பாராட்டாமல் இப்படியா புகை விடறது? :))))))))))))))))<BR/><BR/>புலி, அதான் ரெகுலரா வந்துட்டு இருக்கீங்களே, அதனால் சும்மா விடறேன். அது சரி, கடைசிப் பத்தி ஒண்ணும் மொக்கை இல்லையே, அது பத்தி ஏதாவது எழுத வேணாமா? :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87652605659948092272007-12-06T12:50:00.000+05:302007-12-06T12:50:00.000+05:30@கைப்புள்ள, அந்த இட்டிலிக்கு மாவு அரைக்கும் விஷயம்...@கைப்புள்ள, அந்த இட்டிலிக்கு மாவு அரைக்கும் விஷயம் தானே? அது தான் தனியா ப்ளாக் யூனியனிலே பதிவு போட்டுட்டேனே? பார்க்கலை? அதான் இங்கே வேறே தனியா எதுக்குனு விட்டுட்டேன். அதெல்லாம் யாரையும் சும்மா விடறதே இல்லையே! நம்ம கிட்டே பாரபட்சமே கிடையாது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35658182515134132102007-12-06T12:17:00.000+05:302007-12-06T12:17:00.000+05:30இதுக்கும் ஒரு வரியில் ஒரு பின்னூட்டம் போட்டா போதும...இதுக்கும் ஒரு வரியில் ஒரு பின்னூட்டம் போட்டா போதுமா?<BR/><BR/>மொக்கையோ மொக்கை :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9723011377353933452007-12-06T10:52:00.000+05:302007-12-06T10:52:00.000+05:30//மதுரையம்பதிக்கு "உள்ளேன் அம்மா" போடவே நேரம் இல்ல...//மதுரையம்பதிக்கு "உள்ளேன் அம்மா" போடவே நேரம் இல்லை. அநேகமாய் எல்லாப் பதிவிலேயும் இதையே போடறதால் ஜி3 பண்ணினால் போதுமே.//<BR/><BR/>ஆமா ஒரு வாரத்துக்கு 1 பதிவு என்பதே கஷ்டமா இருக்கு...நீங்க ஒரு நாள்-ல 2-3 பதிவு போட்டா நான் G3 தவிர என்ன செய்ய....<BR/><BR/>(பாவம் சாம்பு மாமா நீங்க காலையிலிருந்து சாயங்காலம் வரை கம்யூட்டர தட்ட உங்களுக்கு, காபி, சாப்பாடு, டீபன்ன்னு பண்ணி அலுத்துப் போயிட்டார்). <BR/><BR/>ஆமா உங்க கிட்ட யாராவது பிளாக் சர்வீஸ் க்ளோஸ் ஆக போகுதுன்னு எதுவும் சொன்னாங்களா?...இப்படி வீட்டு வேலையெல்லாம் விட்டுட்டு மாஞ்சு-மாஞ்சு எழுதறீங்க?...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19908938553382401922007-12-06T10:36:00.000+05:302007-12-06T10:36:00.000+05:30ஹையா...தலைவி மொக்கை பதிவு போட்டுட்டாங்க. எல்லாரும...ஹையா...தலைவி மொக்கை பதிவு போட்டுட்டாங்க. எல்லாரும் ஓடியாங்க.<BR/><BR/>//கைப்புள்ளயை என்ன என்னோட பதிவுக்கே வரதில்லைனு கேட்டால், ரொம்பவே "ஆன்மீகமா" இருக்குனு சொல்லறார். :P//<BR/>எங்கே டோட்டல் டேமேஜ் பண்ணிடுவீங்களோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். தலைவியின் தாய்மை உள்ளம் யாருக்கு வரும்?<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com