tag:blogger.com,1999:blog-18675072.post1243501102757164449..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: தீதும் நன்றும் பிறர் தர வாரா!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18675072.post-10384074787576279782017-02-12T03:52:00.230+05:302017-02-12T03:52:00.230+05:30மிச்சம் இருக்கும் நிலங்களாவது காப்பாற்றப்பட வேண்டு...மிச்சம் இருக்கும் நிலங்களாவது காப்பாற்றப்பட வேண்டும். அதே போல் சொட்டு நீர்ப்பாசனத்தையும் அறிமுகம் செய்தால் நன்று. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26683716366135641652017-02-12T03:49:49.010+05:302017-02-12T03:49:49.010+05:30வாங்க பானுமதி! உண்மையில் நாம் எங்கேயோ போயிட்டோம். ...வாங்க பானுமதி! உண்மையில் நாம் எங்கேயோ போயிட்டோம். இனிமேல் பழைய மாதிரி வாழ நம்மாலேயே முடியாது என்பது தான் கசக்கும் உண்மை! :( எங்க மாமனார் வீட்டில் மாடுகளை மாமனாரும், மாமியாருமே கறப்பார்கள். என் கணவர் ஊரில் இருந்தவரை அவர் மாடுகளை முக்கியமாய் எருமை மாடுகளைக் கறப்பதுண்டு என்று சொல்வார். ஆளெல்லாம் வைத்ததில்லை. பண்ணையில் வேலை செய்யும் ஆளும், அவர் மனைவியும் தான் மாட்டுக்கொட்டிலைக் கவனித்துக் கொள்வார்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10468317875821531752017-02-11T13:36:07.978+05:302017-02-11T13:36:07.978+05:30அப்படியே என் மன எண்ணங்களின் பிரதிபலிப்பு கீதாக்கா!...அப்படியே என் மன எண்ணங்களின் பிரதிபலிப்பு கீதாக்கா!!!<br /><br />டிட்டோ...விவசாயம் அழிந்துவருவதைப் பார்க்கும் போது என் மனம் மிகவும் வேதனைப்படுகிறது. நானும் விவசாயப் படிப்பு படித்து குறிப்பாக விவசாயமும், நீர்மேலாண்மையும் என்பதில் ஆராய்ச்சி செய்து விவசாயத்தில் செல்ல வெண்டும் என நினைத்து முடியாமல், மகனும் அதில் ஆசை கொண்டு கால்நடை மருத்துவன் என்பதால் அவன் மாட்டு ஸ்பெஷலிஸ்ட் ஆக நினைத்து அப்படியேனும் விவசாயத்தில் இறங்காலாம் என்று நினைத்து ...னைத்து....த்து..து....இப்போது மகன் பெட் அனிமல்ஸ் பக்கம் போயிருந்தாலும் அவனுக்கு இன்னும் மாடு எண்ணம் தீரவில்லை. அதில் எப்படியேனும் இறங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. பார்ப்போம் எதிர்காலம் என்ன வைத்திருக்கிறதோ. ஆனால் நம்பிக்கை இருக்கிறது. அதற்குள் நிலம் எல்லாம் இல்லாமல் ஆகிவிடக் கூடாது!!! <br /><br /> இறுதி பாரா உண்மையே! <br /><br />எனக்கு என் கிராமத்து நினைவுகள்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21268026658746875172017-02-11T00:26:44.396+05:302017-02-11T00:26:44.396+05:30எங்கள் சொந்த ஊரில் எங்கள் வீட்டில் பசு மாடுகள் இரண...எங்கள் சொந்த ஊரில் எங்கள் வீட்டில் பசு மாடுகள் இரண்டு, எருமை மாடுகள் நான்கு, இதைத் தவிர, காளை மாடுகள் ஆக மொத்தம் நாற்பது மாடுகளுக்கு மேல் உண்டு. மூன்று மாட்டு கொட்டில்களில் மாடுகள் கட்டப் பட்டிருக்கும். கழு நீர் தொட்டியே மிகப் பெரியது. நீங்கள் எழுதி இருப்பது போல வீட்டில் பணி செய்யும் பெண்மணி முதலில் மாட்டுக் கொட்டில்களை சுத்தம் செய்து விட்டுதான் வீட்டு வேலையை ஆரம்பிப்பார். <br /><br />நாங்கள் ஸ்ரீரெங்கத்தில் கூட 1981 வரை மாடு வைத்திருந்தோம். அப்போதெல்லாம் ஸ்ரீரெங்கத்தில் பெரும்பான்மையான வீடுகளில் மாடு வைத்திருப்பார்கள். திருமஞ்சன காவேரி எனப்படும் வாய்க்காலில்தான் தினசரி மாடுகளை குளிப்பாட்டுவோம்.(அதற்கு தனி ஆள்), கொட்டில் கூட்டி சுத்தம் செய்ய தனி ஆள், பால் கறக்க கோனார், என பராமரிப்பது கஷ்டமாக போனதால், மாடு வைத்துக் கொள்வதை கை விட்டோம். <br /><br />உங்கள் பதிவு பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டது. பை தி வே, நீங்கள் கூறியிருப்பது உண்மைதான். ஆனால் திரும்பி வர முடியாத தூரத்திற்கு சென்று விட்டோம்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16293710493789843512017-02-10T01:23:25.214+05:302017-02-10T01:23:25.214+05:30 வாங்க சார், மெட்ராஸ் பால்காரர் ஜோக் உண்மை என்பதை ... வாங்க சார், மெட்ராஸ் பால்காரர் ஜோக் உண்மை என்பதை அறுபதுகளில் பார்த்தப்போ அதிர்ந்து தான் போனேன்! :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22447764037651621792017-02-10T01:22:29.258+05:302017-02-10T01:22:29.258+05:30நல்லவேளையா எங்க குழந்தைங்களுக்கு அந்த நிலைமை ஏற்பட...நல்லவேளையா எங்க குழந்தைங்களுக்கு அந்த நிலைமை ஏற்படாமல் கிராம வாழ்க்கையும் பார்த்திருக்காங்க. எங்களுக்கும் எங்களோட பேரக் குழந்தைகளுக்குத் தான் எதுவும் தெரியாது. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61301876336707859982017-02-10T01:21:43.435+05:302017-02-10T01:21:43.435+05:30ஆமாம், இந்த விஷயத்தில் இன்னும் எழுத நிறைய இருக்கு!...ஆமாம், இந்த விஷயத்தில் இன்னும் எழுத நிறைய இருக்கு! இங்கே தமிழ்நாட்டில் அநேகமாக எல்லோரும் கர்நாடகா சில்க் பொன்னி தான் சாப்பிடறாங்கனு நினைக்கிறேன். இதைக் குறித்து நிறைய எழுதலாம் தான். ஆனால் அரிசி குறித்து ஓர் பதிவு ஏற்கெனவே போட்டிருக்கேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49889087568360204212017-02-10T01:20:28.479+05:302017-02-10T01:20:28.479+05:30வாங்க சார், உங்க வரவு அபூர்வமா இருப்பதைப் போல் கரு...வாங்க சார், உங்க வரவு அபூர்வமா இருப்பதைப் போல் கருத்துகளும் அமைந்து விடுகின்றன. நானும் பல சமயங்களிலும் இப்படித் தான் இருக்கணும்னு நினைக்கிறேன். என்னையும் மீறி மனம் கடினப்பட்டு விடுகிறது. ஆனால் பின்னர் நினைத்து வருந்துகிறேன். :)))) பெ.பு. பி. பு. தானே! :) உண்மையான பொருள் வேறாக இருந்தாலும்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10900947179614951102017-02-10T01:19:01.346+05:302017-02-10T01:19:01.346+05:30சென்னை அம்பத்தூர் வீட்டிற்கும் இரண்டு மாடுகள் விடா...சென்னை அம்பத்தூர் வீட்டிற்கும் இரண்டு மாடுகள் விடாமல் வரும். ஆனால் அன்புத் தொல்லை அதிகம் ஆகிவிட்டது! என்னைத் தெருவிலே பார்த்தாலே இரண்டும் ஓடோடி வந்து செல்ல முட்டு முட்டிக் கீழே தள்ளும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83362200180509130432017-02-10T01:12:25.074+05:302017-02-10T01:12:25.074+05:30வாங்க டிடி, ஆமாம், கலி தான்! :)வாங்க டிடி, ஆமாம், கலி தான்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42883611353970841662017-02-10T01:10:05.582+05:302017-02-10T01:10:05.582+05:30ஆமாம், நவீன தொழில் நுட்பம், மாறி வரும் கலாசாரம் போ...ஆமாம், நவீன தொழில் நுட்பம், மாறி வரும் கலாசாரம் போன்றவை தான் இவற்றுக்கெல்லாம் முக்கியக் காரணம். :( வயல்கள் எல்லாம் கட்டிடங்களாகவும், கல்யாண மண்டபங்களாகவும், ஹோட்டல்களாகவும் மாறி வருகின்றன. இப்போது தான் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறதால் கொஞ்சம் குறைந்து வருகிறது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31929008981070639782017-02-09T23:09:22.083+05:302017-02-09T23:09:22.083+05:30உங்கள் பதிவைப் படித்ததும், எங்கள் அம்மாச்சி கிராமத...உங்கள் பதிவைப் படித்ததும், எங்கள் அம்மாச்சி கிராமத்தில் பள்ளி கோடை விடுமுறை நாட்களைக் கழித்த நினைவுகள் வந்தன. இன்னும் கூடவே பழைய விகடன்களில் வந்த மெட்ராஸ் பால்காரர் ஜோக்குகளும். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11257148340632848142017-02-09T15:57:09.065+05:302017-02-09T15:57:09.065+05:30ஒருமுறைகாரில் குடும்பத்தோடு போய்க் கொண்டிருந்தோம்வ...ஒருமுறைகாரில் குடும்பத்தோடு போய்க் கொண்டிருந்தோம்வழியில் ஓரிடத்தில் நெற்கதிர்களை அடித்து நெல்லை சாலையில் காயப்போட்டிருந்தார்கள். நாங்கள் காரை நிறுத்தி அவர்களிடமொரு நெற்கதிரை வாங்கி என் பேரக்குழந்தைகளுக்கு நெல் மற்றும் சாகுபடி பற்றி விளக்கினோம் நெற்கதிரையே பார்த்திராத என் பேரக் குழந்தைகள் அங்கிருப்பவர்களுக்கு ஆச்சரியமாய்க் காட்சி அளித்தார்கள் அதுவும் ஒரு அனுபவம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85242812361075319812017-02-09T15:54:16.455+05:302017-02-09T15:54:16.455+05:30பிரச்சனையின் மூலத்தைக் கோடி காண்பித்துவிட்டீர்கள்....பிரச்சனையின் மூலத்தைக் கோடி காண்பித்துவிட்டீர்கள். அந்தக் காலத்தில் பயணம் என்பதே அபூர்வம். இப்போ அப்படியா? அதுவும்தவிர எத்தனை எத்தனை பொழுதுபோக்குகள் வந்துவிட்டன (தொலைக்காட்சி, சினிமா, வெளியூர் கோவிலுக்குப்போவது, சுற்றுலா....). வீட்டு மாடுகளுடன் அத்தனை நேரம் செலவழிக்க மனசோ நேரமோ இருக்குமா?<br /><br />'சோழ வளனாடு சோறுடைத்து' என்பதெல்லாம் அந்தக் கால நிலையல்லவா? இப்போ எல்லோரும் சாப்பிடுவது வேறு வேறு நாடுகளில் விளைந்தவையல்லவா (பாகிஸ்தான் பாஸ்மதி, ஆஸ்ரேலியா ஓட்ஸ், கேரட், சைனா/நேபாள நூடுல்ஸ்..... இதைப் பற்றியே பெரிய இடுகை நீங்கள் எழுதலாம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88392043840134530732017-02-09T12:39:52.900+05:302017-02-09T12:39:52.900+05:30"தீதும் நன்றும் பிறர் தர வாரா! "--( what...<br /><br />"தீதும் நன்றும் பிறர் தர வாரா! "--( what you sow , so will you reap )..என்பதில் அசையாத நம்பிக்கை உடையவன் ...என்று பெருமைப்படுகிறேன் ...( என்னுடைய ' theosophy '<br />connection -ஆல் ஏற்பட்ட கொள்முதல் ..)...இதை வெறும் ' நம்பிக்கை' என்று குறிப்பிடுவது கூட தவறு ..<br />இதில் அடங்கியிருக்கும் ஆன்மிகக் கருத்தை நன்கு 'உள்வாங்கி கொண்டு ' என் சிந்தனை முழுதுமே இந்தக் கருத்திற்கேற்ப அமைகிறாற்போல் தான் மனத்தளவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ( வெளியுலகிற்குத் தெரியாது .. !)<br />இந்தக் கொள்கையின் corollary தான் .." என் கையில் எதுவுமில்லை ..எல்லாம் நீ விட்ட வழி "என்ற பிரபத்தி கொள்கை .. 'பிரபத்தி ' செய்தவன் தான் வைஷ்ணவன் எனப் படுகிறான் ..அந்த விதத்தில் நான் பரம வைஷ்ணவனே ! <br /><br /> மாலி .<br /><br /> <br /> <br /><br /> <br />V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54138486647905670642017-02-09T09:02:15.359+05:302017-02-09T09:02:15.359+05:30மிகச்சரியாக அலசி இருக்கின்றீர்கள்
எங்கள் வீட்டுக்க...மிகச்சரியாக அலசி இருக்கின்றீர்கள்<br />எங்கள் வீட்டுக்கு எனது அம்மா வைக்கும் கழுநீருக்காக தினம் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த மாடு வருகிறது இன்றுவரை...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75529566781516217342017-02-09T07:05:39.939+05:302017-02-09T07:05:39.939+05:30கலிகாலம் சரி தான்...கலிகாலம் சரி தான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51067827416023321002017-02-09T05:56:58.924+05:302017-02-09T05:56:58.924+05:30விஞ்ஞான வளர்ச்சியில் ஒவ்வொன்றுக்கும் மெஷினைக் கண்ட...விஞ்ஞான வளர்ச்சியில் ஒவ்வொன்றுக்கும் மெஷினைக் கண்டுபிடித்து வேலையை எளிதாக்கிக் கொள்வதாய் நினைத்து மனித வாழ்வின் மேன்மைகளை இழந்துகொண்டு வருகிறோம். கும்பகோணம் அருகே பண்ணை வைத்து விவசாயத்திலும் ஈடுபட்டிருக்கும் என் நண்பர் ஒருவர் "முன்னெல்லாம் தஞ்சையை தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்போம். அதுவும் போச்சு. சோழநாடு சோறுடைத்து என்று படித்தோம். அதுவும் பழங்கதையாய் ஆச்சு.. சாலைகளில் எல்லாம் கதிரறுத்துக் கொட்டி வைத்திருப்பார்கள். பாதி வயல்களையே காணோம்.... மீதி காய்ந்து கிடக்கிறது.." என்று வேதனையுடன் கூறினார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com