tag:blogger.com,1999:blog-18675072.post1244138200812698177..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நம்ம ஆஞ்சியும், தும்பிக்கை நண்பரும்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-18675072.post-6994389093211244122015-02-10T17:18:05.947+05:302015-02-10T17:18:05.947+05:30"இளைச்சுப் போய் எலும்பெல்லாம் தெரியுது" ..."இளைச்சுப் போய் எலும்பெல்லாம் தெரியுது" . மனதுக்கு கஸ்டமாக இருந்தது,மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6462207988221555242015-02-09T21:22:44.298+05:302015-02-09T21:22:44.298+05:30ம்ம்ம்... படம் எடுத்துட்டீங்க போல! :))))
திருவரங...ம்ம்ம்... படம் எடுத்துட்டீங்க போல! :))))<br /><br />திருவரங்கத்தில் ஆண்டாள் தவிர இந்த யானையார் ஆங்காங்கே இருப்பதைப் பார்த்ததுண்டு... பாவமா இருக்கும்..... <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18629501097361489892015-02-09T13:43:05.789+05:302015-02-09T13:43:05.789+05:30வாங்க வல்லி, இன்னிக்குத் தும்பிக்கையாரைக் காணோம். ...வாங்க வல்லி, இன்னிக்குத் தும்பிக்கையாரைக் காணோம். எங்கே போனார்னு தெரியலை. போறாத குறைக்குத் திருச்செந்தூர் கோயில் ஆனையார் 30 வயசுக்கெல்லாம் இறந்தது வேறே மனதுக்குக் கஷ்டமாப் போச்சு! :((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7399087539944477262015-02-08T14:33:49.732+05:302015-02-08T14:33:49.732+05:30படமெடுக்க நீங்க என்ன பாம்பா சும்மா சொன்னது கீதா....படமெடுக்க நீங்க என்ன பாம்பா சும்மா சொன்னது கீதா. சனிக்கிழமை ஆஞ்சி தரிசனம் . .இதே தும்பிக்கையார் வீதிகளில் கடைகண்ணியில் காசு வாங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன் ஸ்ரீரங்கத்தில் வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26547467630572944042015-02-08T13:25:55.296+05:302015-02-08T13:25:55.296+05:30வாங்க கோமதி அரசு, பொதுவாகவே இங்கே ஶ்ரீரங்கத்தில் ப...வாங்க கோமதி அரசு, பொதுவாகவே இங்கே ஶ்ரீரங்கத்தில் பசுமாடுகளுக்கோ, யானைக்கோ உணவு கொடுக்க விடுவதில்லை. அதுக்கு ஒத்துக்காத உணவாக இருந்தால் என்ன செய்வது என்பது தான் காரணம். இரண்டாவது காரணம் உணவுக் கட்டுப்பாடு. அப்புறமா அதுக்கு உடம்பு வந்து ஏதேனும் ஆச்சுன்னாலும் மக்களே சரியாக் கவனிக்கலைனு சொல்லிடுவாங்களே. ஆனால் இந்தத் தும்பிக்கையாருக்கு வாழைப்பழம், தேங்காய் போன்றவை கொடுக்கலாம்னு நினைக்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21941329697179734562015-02-08T13:23:55.303+05:302015-02-08T13:23:55.303+05:30ஹிஹிஹி, டிடி, இன்னிக்கே குறைஞ்சு போச்சோ? நாளைக்குப...ஹிஹிஹி, டிடி, இன்னிக்கே குறைஞ்சு போச்சோ? நாளைக்குப் பார்க்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14577703630127033552015-02-08T13:23:34.830+05:302015-02-08T13:23:34.830+05:30ஆமாம், சுரேஷ். எனக்குக் கசப்பான அனுபவங்கள் பல இரு...ஆமாம், சுரேஷ். எனக்குக் கசப்பான அனுபவங்கள் பல இருந்தாலும் ஒன்றிரண்டை மட்டுமே பகிர்ந்திருக்கிறேன். :)) என்ன செய்வது! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91723710883522705002015-02-08T13:23:00.216+05:302015-02-08T13:23:00.216+05:30பட்டாசாரியார் ரொம்பச் சின்ன வயசும் இல்லை, ரொம்ப அத...பட்டாசாரியார் ரொம்பச் சின்ன வயசும் இல்லை, ரொம்ப அதிக வயசும் இல்லை. நடுத்தர வயசுக்காரர். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69554005504216027642015-02-08T13:22:23.853+05:302015-02-08T13:22:23.853+05:30தும்பிக்கையார் இன்னிக்குக் கொஞ்சம் ஃப்ரெஷாத் தெரிஞ...தும்பிக்கையார் இன்னிக்குக் கொஞ்சம் ஃப்ரெஷாத் தெரிஞ்சார். நல்ல நாமம் போட்டு அலங்கரித்திருந்தனர். அவரும் வரவங்க, போறவங்களை எல்லாம் வம்புக்கு இழுத்துட்டு இருந்தார். அலைபேசியும் கொண்டு போகலை; காமிராவும் கொண்டுபோகலை. காவிரிப் படித்துறை வரை இன்னிக்கு நாத்தனார் தயவால் போனேன். தினம் ஆஞ்சியை மட்டும் பார்த்து ஹெலோ சொல்லிட்டு தும்பிக்கையாருக்கு ஒரு வணக்கம் சொல்லிட்டு வந்துடுவேன். :))) நாளைக்குப் போனால் படம் எடுத்துட்டு வரணும். ஶ்ரீரங்கம் வந்த புதுசுலே எடுத்துப் போட்டிருக்கேன்.:)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42461766671866439522015-02-08T10:44:44.209+05:302015-02-08T10:44:44.209+05:30 நான் படமே எடுக்கிறதில்லைனு எல்லோரும் கேலி செய்யவு... நான் படமே எடுக்கிறதில்லைனு எல்லோரும் கேலி செய்யவும் உடனே எனக்கு வீராவேசம் வந்துடுத்துனு நினைக்கிறேன். :))))))//<br /><br />அதனால் நன்மை எங்களுக்கு இறைவனின் தரிசனம்.<br />வெற்றிலைமாலை, துளசி மாலை போட்ட அனுமன் தரிசனத்திற்கு நன்றி.<br />யானைக்கு உணவையும் கொடுக்க விட மாட்டேன் என்கிறார்கள், கொடுத்தால் அதையும் பையை நீட்டி பாகன்களே பெற்றுக் கொள்கிறார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40660788792427447022015-02-08T07:39:15.487+05:302015-02-08T07:39:15.487+05:30வீராவேசம் தொடரட்டும் அம்மா...வீராவேசம் தொடரட்டும் அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49170320462657518532015-02-07T20:39:13.169+05:302015-02-07T20:39:13.169+05:30ஸ்ரீரங்கத்து பட்டாச்சாரியர்கள் கொஞ்சம் சிடுசிடுவென...ஸ்ரீரங்கத்து பட்டாச்சாரியர்கள் கொஞ்சம் சிடுசிடுவென்றுதான் இருக்கிறார்கள்! ஆனால் நான் திருமணம் செய்து கொண்டு முதன் முதலில் வந்தபோது ஒரு பட்டாச்சாரியார் நல்லவிதமாக தரிசனம் வைத்தார்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37709620247523301542015-02-07T19:32:45.282+05:302015-02-07T19:32:45.282+05:30பட்டாச்சர்யார் கொஞ்ச வயசுக்காரரா தெரியறாரே...
பாவ...பட்டாச்சர்யார் கொஞ்ச வயசுக்காரரா தெரியறாரே...<br /><br />பாவம் தும்பிக்கை நண்பர். யாரிடமும் புகார் தர முடியாதா?<br /><br />இதே நண்பரை அதிகாலை இருளில் நானும் பு.ப எடுத்தேனே..!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com