tag:blogger.com,1999:blog-18675072.post1311061591899918535..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பிள்ளையார் சதுர்த்திப் படம் இன்னிக்குச் சிறப்பு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-18675072.post-36619732530650632702019-10-13T13:42:15.202+05:302019-10-13T13:42:15.202+05:30பிள்ளையார் சதுர்தி களைகட்டி நிற்கிறது வாழ்துகள்.
ப...பிள்ளையார் சதுர்தி களைகட்டி நிற்கிறது வாழ்துகள்.<br />பிரப்பம் பழம் சாப்பிட்டதில்லை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6346607937108384492019-10-13T03:06:51.212+05:302019-10-13T03:06:51.212+05:30me wrongly said Athiradi! adakka odukkamaana? grrr...me wrongly said Athiradi! adakka odukkamaana? grrrrrrrrrrrrrr ithu eppoo irunthu?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89172382507860420982019-10-13T01:49:29.496+05:302019-10-13T01:49:29.496+05:30ஆஆஆஆஆ அப்போ நடுவிலிருப்பதெல்லோ பிரப்பம்பழம்னு போட்...ஆஆஆஆஆ அப்போ நடுவிலிருப்பதெல்லோ பிரப்பம்பழம்னு போட்டிருக்கிறீங்க கீசாக்கா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16956752134657984592019-10-12T22:11:05.477+05:302019-10-12T22:11:05.477+05:30நாவல்பழம் தொண்டை கட்டிக்கும் என்பதால் சாப்பிடுவதே ...நாவல்பழம் தொண்டை கட்டிக்கும் என்பதால் சாப்பிடுவதே இல்லை. சின்ன வயசில் எப்போவோ கிருஷ்ணன் பிறப்புக்கு வாங்கியதைச் சாப்பிட்டது! உடனே ஜூரம் வந்துவிட்டது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41783834483570337842019-10-12T22:10:10.268+05:302019-10-12T22:10:10.268+05:30Yes, that I know. :)Yes, that I know. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72925863169433420612019-10-12T22:09:55.364+05:302019-10-12T22:09:55.364+05:30Thank You.Thank You.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39790258807216334972019-10-12T22:09:38.252+05:302019-10-12T22:09:38.252+05:30ஹாஹாஹா, அ.வ.சி. ஜேகே அண்ணா! எல்லோரும் உங்க கட்சி த...ஹாஹாஹா, அ.வ.சி. ஜேகே அண்ணா! எல்லோரும் உங்க கட்சி தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40362836595561727232019-10-12T22:08:53.716+05:302019-10-12T22:08:53.716+05:30காய் மட்டும் ஸ்ராத்தக்காய்களில் ஒன்று மற்றபடி பழங்...காய் மட்டும் ஸ்ராத்தக்காய்களில் ஒன்று மற்றபடி பழங்களில் பிடிச்சதைத் தான் விடணும்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5329329353607790652019-10-12T22:08:05.238+05:302019-10-12T22:08:05.238+05:30ஹாஹாஹா அதிரடி, அதான் பிரப்பம்பழம்னு எல்லோரும் கூவி...ஹாஹாஹா அதிரடி, அதான் பிரப்பம்பழம்னு எல்லோரும் கூவிட்டு இருக்காங்க! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4648870354228402712019-10-12T22:07:12.705+05:302019-10-12T22:07:12.705+05:30நாங்க எங்க இஷ்டத்துக்கு எல்லாம் விடலை. பண்ணி வைத்த...நாங்க எங்க இஷ்டத்துக்கு எல்லாம் விடலை. பண்ணி வைத்த புரோகிதர் ஸ்ராத்தக் காய்கள், முக்கனிகள், மற்றப்பழ வகைகள், இலை வகைகள்னு சொல்லி, வாழைக்காய், வாழைப்பழம், வாழை இலை இவற்றைத் தவிர்த்து மற்றவற்றை விடச் சொன்னார். பின்னர் அவரே கர்நாடகாவில் கோவைக்காய் ஸ்ராத்தத்தில் பயன்படுத்துகிறோம் எனச் சொல்லி அதை விடச் சொன்னார். பழம் நாவல் பழம்(கண்ணனுக்குப் பிடித்தது) இலை ஆலம் இலை. அவரே தேர்ந்தெடுத்துக் கொடுத்தார். என்னை நான் மட்டும் தனியாகத் தேர்வு செய்யக் கூடாது எனவும் கணவர் எதை விடறாரோ அதைத் தான் மனைவி விடணும்னும் சொன்னார். என் மாமியார் அவருக்குப் பிடித்த கொத்தவரை மற்ற ஏதோ பழம், இலைனு விட்டார். சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஸ்ராத்தக் காய்களில் உண்டு. ஆகவே அதை விடலாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52309103469586094532019-10-12T20:08:26.366+05:302019-10-12T20:08:26.366+05:30கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்த ஸ்ரீராமுக்கு பழங்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்த ஸ்ரீராமுக்கு பழங்களிலும் பலதும் பிடிப்பதில்லை...மீண்டும் ஒரு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா...<br /><br />விளாம்பழம் மிக மிகப் பிடிக்கும் வெல்லம் கலந்து கொஞ்சம் தேனும் கலந்து சாப்பிட்டால் சூப்பரா இருக்கும். பஞ்சாமிர்தத்தில் கூடக் கலந்துவிடுவதுண்டு வீட்டில். <br /><br />நெல்லையானா விளாம்பழத்திய விட்டிருக்காரு...என்ன பிள்ளைங்களோ!!!!!!!!!!!! ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82179628548531712422019-10-12T20:04:11.943+05:302019-10-12T20:04:11.943+05:30படங்கள் நல்லாருக்கு.
விளாம்பழம் மிகவும் பிடிக்கும...படங்கள் நல்லாருக்கு.<br /><br />விளாம்பழம் மிகவும் பிடிக்கும். கிடைக்கும் போதெல்லாம் வெல்லம் கலந்து சாப்பிடுவதுண்டு. <br /><br />நாவப்பழமும்...இங்கு நன்றாகக் கிடைத்தது. விலை கூடுதலாக இருந்தது. சிட்டிக்குள் விலை கிலோ 250 280 என்றிருக்க நம் வீட்டருகில் கிலோ 180. கொஞ்சம் சிறிதாக இருந்தது அவ்வளவே..<br /><br />மூன்றாவது பழம் தான் பிரப்பன். சென்னையில் கிடைக்கும் இங்கு காணவில்லை கீதாக்கா.<br />பிரப்பன் கிழங்கு என்றும் உண்டு. அது மூலிகை வைத்தியத்தில் சேர்க்கப்படுவது, கீதாக்கா. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10450159938668218092019-10-12T17:34:38.016+05:302019-10-12T17:34:38.016+05:30Pirapam pazham is called cane fruit in English.
Ra...Pirapam pazham is called cane fruit in English.<br />RajanUnknownhttps://www.blogger.com/profile/13485085028947640521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76750222938808607092019-10-12T17:25:22.254+05:302019-10-12T17:25:22.254+05:30The first photo is Vilamb pazham (wood apple), mi...The first photo is Vilamb pazham (wood apple), middle one is Jamun ( naval pazham), the third is pirappam pazham. Tastes like “tamarind”.<br /><br />RajanUnknownhttps://www.blogger.com/profile/13485085028947640521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15430078897385578372019-10-12T16:53:12.818+05:302019-10-12T16:53:12.818+05:30பொதுவா எல்லோரும் (எனக்குத் தெரிந்த) விடணும் என்பதற...பொதுவா எல்லோரும் (எனக்குத் தெரிந்த) விடணும் என்பதற்காக இலந்தைப் பழம் (அதை பொதுவா நாங்க சாப்பிட மாட்டோம்), கொத்தவரை/அவரை போன்றவைகளை விடுவாங்க. நான் பிடித்ததுதான் விடணும்னு பிடிவாதமா இருந்து, நானும் மனைவியும் ஒரு மனதாக ஒத்துக்கொண்டு இவற்றை விட்டோம். (என் பெரியம்மா, கயா போகும் டிரிப்பில், வழியில் பெரிய பெரிய கொய்யாப்பழங்களைப் பார்த்து பெரியப்பாவிடம் வாங்கித்தரச் சொன்னாராம். இப்போ சாப்பிட்டு உடம்புக்கு ஒத்துக்கொள்ளலைனா யாத்திரைல பிரச்சனை வந்துடும்னு, திரும்பி வரும்போது வாங்கித்தரேன் என்றாராம். அப்புறம் கயால பழம் விடணும்னதும் கொய்யாதான் அவர் மனசுல இருந்து கொய்யாப்பழம்னு சொல்லிட்டாராம். என் பெரியம்மா அந்தக் காலத்துல குறைப்பட்டுக்குவாங்க. ஹா ஹா. இதுபோல இன்னொரு ரிலேடிவ், புடலங்காய் என்று சொல்லிட்டாராம். அப்புறம் அவர் மனைவி, பழத்துக்கு டக்குனு இலந்தைனு சொல்லிக்கொடுத்தாராம். இல்லைனா, முக்கியப் பழத்தை விட்டுடுவாரேன்னு ஹா ஹா). நானும் அவரை விடலாம்னு சொன்னேன். அப்புறம் மனைவி சொன்ன சர்க்கரைவள்ளிக் கிழங்கை ஒத்துக்கொண்டேன்)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42922425871673601182019-10-12T16:22:48.904+05:302019-10-12T16:22:48.904+05:30ஓ அங்கு போனதால் விட்டீங்களோ.. கடவுளே நான் அங்கு போ...ஓ அங்கு போனதால் விட்டீங்களோ.. கடவுளே நான் அங்கு போய் வந்தால் எதை விடுவேனோ தெரியல்லியே.<br /><br />இலங்கையில் விளாம்பழஜாம் பேமஸ், அதேபோல இப்போ விளாம்பழ ஸ்மூத்தியும் கிடைக்கிறது.. பச்சைக்காய் எனில் உப்பில் தொட்டுச் சாப்பிடப் பிடிக்கும் எனக்கு ஆனா அது சிலசமயம் மூச்சடைப்பதுபோல வரும் தொண்டையில் சிக்கி:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47274460148783011922019-10-12T06:56:42.017+05:302019-10-12T06:56:42.017+05:30ஹாஹாஹா, அப்படி ஒரு பழம் சின்னச் சின்னதாகப் பார்த்த...ஹாஹாஹா, அப்படி ஒரு பழம் சின்னச் சின்னதாகப் பார்த்திருக்கேன் வல்லி. அதனால் இதான் பிரப்பம்பழம்னு நானாக நினைத்துக் கொண்டேன். எதுக்கும் அவரைக் கேட்டுட்டுப்போட்டிருக்கணும். நாளைக்குத் தான் கேட்கணும். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52404844524601357152019-10-12T06:55:36.072+05:302019-10-12T06:55:36.072+05:30வாங்க துரை, நன்றி.வாங்க துரை, நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56183794779673740382019-10-12T06:52:54.543+05:302019-10-12T06:52:54.543+05:30நல்ல நினைவுகளைப் பதிவு செய்ததற்கு நன்றி கீதாமா.
பி...நல்ல நினைவுகளைப் பதிவு செய்ததற்கு நன்றி கீதாமா.<br />பிரப்பம்பழம் ப்ரௌன் கலரில் தானே இருக்கும்.<br />சென்னையில் மண்பிள்ளையாரோடு எல்லாமே கிடைக்குமே.<br />அருமையான படங்கள்.<br /><br />நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3658313012003625032019-10-12T06:18:07.101+05:302019-10-12T06:18:07.101+05:30பிள்ளையார் சதுர்த்திப் படங்கள்... தெய்விகம்...
அன...பிள்ளையார் சதுர்த்திப் படங்கள்... தெய்விகம்...<br /><br />அனைவருக்கும் ஐங்கரனின் அருள் பொழிவாராக...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74604526412135298252019-10-12T03:40:43.465+05:302019-10-12T03:40:43.465+05:30ம்ம்ம்ம்ம் அப்போக் கடைசியில் இருப்பது தான் பிரப்பம...ம்ம்ம்ம்ம் அப்போக் கடைசியில் இருப்பது தான் பிரப்பம்பழமோ? எதுக்கும் நம்ம ரங்க்ஸைக் கேட்டு ஊர்ஜிதம் செய்யறேன். சென்னையிலே பார்த்திருக்கேன். இங்கே வாங்குவதில்லையே! இங்கே வந்தும் ஏழு வருஷங்களுக்கு மேல் ஆகப் போகுதே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65299327225725866832019-10-12T03:38:58.347+05:302019-10-12T03:38:58.347+05:30கடையிலே வாங்கி மணையிலே வைக்கும் வழக்கமே இதுவரை இல்...கடையிலே வாங்கி மணையிலே வைக்கும் வழக்கமே இதுவரை இல்லை. தீபாவளி சமயங்களில் கூட நிறைய பக்ஷணங்கள் பண்ணலைனாலும் ஏதேனும் 2 தித்திப்பும் ஒரு தேன்குழல், மிக்சர் மட்டுமாவது கொஞ்சமாகப் பண்ணிடுவேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71466159224237936612019-10-12T03:37:30.559+05:302019-10-12T03:37:30.559+05:30அநேகமாக நாவல் பழத்தைத் தான் விடச் சொல்லுவாங்க! நீங...அநேகமாக நாவல் பழத்தைத் தான் விடச் சொல்லுவாங்க! நீங்க என்னமோ அதிசயமா விளாம்பழத்தை விட்டிருக்கீங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74311700590021867992019-10-11T20:29:29.307+05:302019-10-11T20:29:29.307+05:30அது ஒருவித புளிப்பாக தண்ணியாக இருக்கும் உள்ளே பெரி...அது ஒருவித புளிப்பாக தண்ணியாக இருக்கும் உள்ளே பெரிய விதை இருக்கும்.. எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. அன்றும் இன்றும் பெயர் தெரியாது:)) அடிக்கடி கிடைக்காது:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59010832018791772772019-10-11T20:28:39.983+05:302019-10-11T20:28:39.983+05:30நாங்களும் தான் கடையில் வாங்கிப் படைப்பதில்லை... அ...நாங்களும் தான் கடையில் வாங்கிப் படைப்பதில்லை... அதனால்தான் கேட்டேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com