tag:blogger.com,1999:blog-18675072.post1349379272162120256..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஜக்குவைப் பார்க்கச் சென்றோம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18675072.post-11594224378791337522016-01-10T19:38:47.373+05:302016-01-10T19:38:47.373+05:30ஜக்குவை பார்த்ததில் பட்ட சிரமங்கள் மறைந்திருக்கும்...ஜக்குவை பார்த்ததில் பட்ட சிரமங்கள் மறைந்திருக்கும்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20534275344355083832015-12-29T13:30:03.513+05:302015-12-29T13:30:03.513+05:30JK sir சொல்லியிருப்பதை ரசித்தேன்.
தொடர்கிறேன்.JK sir சொல்லியிருப்பதை ரசித்தேன்.<br /><br />தொடர்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52461061404093467932015-12-29T13:12:32.290+05:302015-12-29T13:12:32.290+05:30துளசிதரன், சோர்வு இருக்கத் தான் செய்தது!
கீதா, சண...துளசிதரன், சோர்வு இருக்கத் தான் செய்தது!<br /><br />கீதா, சண்டிப்பூர் பத்தியே இப்போ நீங்க சொல்லித் தான் கேள்விப் படறேன். அங்கே எல்லாம் போகலை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79522976704818693482015-12-29T13:11:37.575+05:302015-12-29T13:11:37.575+05:30வாங்க சுரேஷ்! ஆமாம்.வாங்க சுரேஷ்! ஆமாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4448352652242466712015-12-29T13:11:23.942+05:302015-12-29T13:11:23.942+05:30ஒரு முறை போயிட்டு வாங்க, புவனேஸ்வரில் தங்கிக் கொண்...ஒரு முறை போயிட்டு வாங்க, புவனேஸ்வரில் தங்கிக் கொண்டு எல்லா இடமும் போகலாம். புவனேஸ்வரிலேயே பல கோயில்கள் இருக்கின்றன.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83277485185560948482015-12-29T13:10:01.351+05:302015-12-29T13:10:01.351+05:30யார் பையன்? சினிமாவா? புரியலை வல்லி! அதுக்கும் இது...யார் பையன்? சினிமாவா? புரியலை வல்லி! அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86312894156160953302015-12-29T13:09:37.891+05:302015-12-29T13:09:37.891+05:30அதெல்லாம் இல்லை! இட்லி தான் சாப்பிட நினைச்சோம். அத...அதெல்லாம் இல்லை! இட்லி தான் சாப்பிட நினைச்சோம். அதான் ஹோட்டலே கிடைக்கலையே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50596222660207748152015-12-29T13:09:13.601+05:302015-12-29T13:09:13.601+05:30ஹிஹிஹி, ஜக்குனு சொல்றதிலே வர உரிமையும் நெருக்கமும்...ஹிஹிஹி, ஜக்குனு சொல்றதிலே வர உரிமையும் நெருக்கமும் ஜகந்நாதர், ஜகந்நாதப் பெருமாள் என்பதிலே வருதா? அதான்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61935066980035716422015-12-29T10:02:05.200+05:302015-12-29T10:02:05.200+05:30ஹப்பாடா சென்ற பர்ப்பஸ் ஜக்குவை தரிசித்துவிட்டீர்கள...ஹப்பாடா சென்ற பர்ப்பஸ் ஜக்குவை தரிசித்துவிட்டீர்கள்!! மாடி ஏறி இறங்கிய தளர்வு நீங்கியதா?தொடர்கின்றோம் அடுத்ததை அறிய..<br /><br />கீதா: என் கணவர் அவரது வேலை நிமித்தம் சென்ற போது இந்தக் கோயில் மட்டும் சென்றுவந்தார். வேறு இடம் செல்ல முடியவில்லை. சகோ அங்கு சண்டிப்பூர் கடற்கரை கடல் உள் வாங்கல் - 5 கிமீ வரை பின்னர் மெதுவாக வருவது பார்க்க மிக அழகாக இருக்கும் - இது தினமும் நடக்கும் ஒரு நிகழ்வாம் இயற்கையின் அதிசயம்...சண்டிப்பூர் புவனேஸ்வரத்திலிருந்து 200 கிமீ. நீங்கள் இதைப் பார்க்க முடிந்ததா உங்கள் திட்டத்தில் இருந்ததா?<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78487390350052366302015-12-28T21:25:26.237+05:302015-12-28T21:25:26.237+05:30ஜக்குவை பார்த்த சந்தோஷத்தில் கஷ்டங்கள் எல்லாம் மறை...ஜக்குவை பார்த்த சந்தோஷத்தில் கஷ்டங்கள் எல்லாம் மறைந்து இருக்குமே! தொடருங்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87347895285865723312015-12-28T20:54:10.208+05:302015-12-28T20:54:10.208+05:30மாடி ஏறி, இறங்கி நல்ல அனுபவம்! ஜக்குவை சேவித்தபின்...மாடி ஏறி, இறங்கி நல்ல அனுபவம்! ஜக்குவை சேவித்தபின் அசதி, அலுப்பு எல்லாம் போயிருக்கும் என்று நினைக்கிறேன். <br />இதுவரை இங்கு போனதில்லை. இனியும் கேள்விக்குறிதான்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26435921112337601532015-12-28T19:45:04.037+05:302015-12-28T19:45:04.037+05:30யார் பையன் நினைவுக்கு வந்தது. இத்தனை சிரமப்பட்டு ...யார் பையன் நினைவுக்கு வந்தது. இத்தனை சிரமப்பட்டு ஜகன்னாதனை நன்றகத் தரிசித்து இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40223256828801782012015-12-28T17:57:41.885+05:302015-12-28T17:57:41.885+05:30பூரி சாப்பாட்டிட்டு தான் பூரிக்கு போகணும் போலபூரி சாப்பாட்டிட்டு தான் பூரிக்கு போகணும் போலJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78567738510612148402015-12-28T17:46:47.736+05:302015-12-28T17:46:47.736+05:30ஜக்கு ரங்கு ஆஞ்சி என்று உரிமையுடன் நீங்கள் குறிப்ப...ஜக்கு ரங்கு ஆஞ்சி என்று உரிமையுடன் நீங்கள் குறிப்பிடுவதை ரசிக்கிறேன் அடாது பிரச்சனைகள் வந்தாலும் விடாது நீங்கள் முயற்சிப்பதும் ரசிக்கிறேன் வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com