tag:blogger.com,1999:blog-18675072.post1366152946641481031..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கற்றதெல்லாம் உந்தன் கனிமொழியாலே! கந்த சஷ்டிப்பதிவுகள்! 5Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-18675072.post-87538165160989255692020-11-20T19:22:26.507+05:302020-11-20T19:22:26.507+05:30கதை படித்து இருக்கிறேன் முன்பு. மிக அழகாய் சொன்னீர...கதை படித்து இருக்கிறேன் முன்பு. மிக அழகாய் சொன்னீர்கள் கதையை.அடுத்து என்ன ஆவலுடன் படிக்க வைக்க தொடரும் போட்டு விட்டீர்கள். வாழ்த்துக்கள். இவை எல்லாம் செவி வழி கதைகள் தானே ! அதற்கு தரவு எப்படி கொடுப்பது!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55501054153298000632020-11-20T17:00:24.246+05:302020-11-20T17:00:24.246+05:30வாங்க கமலா, சிற்பிக்கு உடனே எல்லாம் அருளை வாரி வழங...வாங்க கமலா, சிற்பிக்கு உடனே எல்லாம் அருளை வாரி வழங்கலை முருகன். சோதித்துப் பார்த்துட்டுத் தான் அருள் வழங்கினான். இறுதியில் சுபமே! இன்னும் இருக்கே கதை! அதற்கப்புறமாத் தான் முடிவு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19245613560666886662020-11-20T16:59:23.486+05:302020-11-20T16:59:23.486+05:30பானுமதி எழுதிக் கேள்விப் பட்டிருக்கலாம். ஏனெனில் ப...பானுமதி எழுதிக் கேள்விப் பட்டிருக்கலாம். ஏனெனில் பனிரண்டு வருஷங்கள் முன்னர் நீங்க அப்போத் தான் கணினியில் ஏபிசிடி படித்துக் கொண்டிருந்தீர்கள்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10216885094435990342020-11-20T16:58:41.897+05:302020-11-20T16:58:41.897+05:30உங்களுக்குத் தெரியலைனால் தான் ஆச்சரியம். மற்றபடி எ...உங்களுக்குத் தெரியலைனால் தான் ஆச்சரியம். மற்றபடி எனக்கு ஏதோ கொஞ்சம் தான் தெரியும். பின்னர் தான் எழுதுவதற்காக வேண்டி தேடி அறிந்து கொண்டேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83760881024542958282020-11-20T16:57:56.684+05:302020-11-20T16:57:56.684+05:30நல்லது தானே! நினைப்பதில் தவறேதும் இல்லை.நல்லது தானே! நினைப்பதில் தவறேதும் இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-694708358056965162020-11-20T16:55:39.901+05:302020-11-20T16:55:39.901+05:30தவரு இல்லை தரவு! 100 தரம் இம்பொசிஷன் எழுதுங்க! ஒரு...தவரு இல்லை தரவு! 100 தரம் இம்பொசிஷன் எழுதுங்க! ஒரு வகையில் நீங்க சொல்வது உண்மைதான். திறமை இருந்தால் எவ்விதத்திலாவது ஆபத்து நேரிடுகிறது. இந்தக் கதையிலாவது மன்னன் பின்னர் புரிந்து கொண்டான். ஆனால் நிஜ வாழ்க்கையில் திறமை இருக்கிறவங்களைக் கேவலப்படுத்துவதே அவங்களைச் சுற்றி இருக்கிறவங்க செய்கிறார்கள். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79478050334859037522020-11-20T16:54:10.191+05:302020-11-20T16:54:10.191+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20401953878698583662020-11-20T16:53:54.906+05:302020-11-20T16:53:54.906+05:30சில அரசர்கள் இப்படித்தான்! நடராஜர் சிலையை வடிக்கச்...சில அரசர்கள் இப்படித்தான்! நடராஜர் சிலையை வடிக்கச் சொன்ன அரசனும் இப்படித்தான். கடைசியில் நடராஜரே சிவகாம சுந்தரியுடன் வந்து கொதிக்கும் உலோகக் கலவையைக் குடித்துச் சிலையாக நின்றாரே கோனேரிராஜபுரம் என்னும் திருநல்லத்தில்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32558861569547063532020-11-19T23:17:52.168+05:302020-11-19T23:17:52.168+05:30வணக்கம் சகோதரி
கதை அருமை. சிக்கல் என்ற அந்த பெயர...வணக்கம் சகோதரி <br /><br />கதை அருமை. சிக்கல் என்ற அந்த பெயருக்கு அர்த்தம் தெரிந்து கொண்டேன். அந்த மன்னனுக்கு சடாரென இந்த முடிவு எடுக்க எப்படி மனம் வந்ததோ? மன்னனின் அந்த சுயநலத்திற்கு கந்தன் கண்டிப்பாக துணைப் போயிருக்க மாட்டான். சிற்பிக்கு தன்னருளை வாரி வழங்க கந்தன் முடிவெடுத்திருந்தாலும், கை கட்டைவிரல் வெட்டப்படுவதற்கு முன் வந்து காப்பாற்றியிருக்கலாம். இருப்பினும் தான் வைக்கும் சோதனையில், தன் பக்தர்கள் நின்று ஜெயிக்கிறார்களா என அறிந்து கொள்வது தெய்வங்களின் விருப்பமாக இருந்து விடுகிறதோ என நினைப்பேன். அதனால், கதை கண்களை கலங்க வைக்கிறது. இறுதியில் சுபமாக முடிந்திருக்கும் இல்லையா? முடிவுக்கு காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51145346393232254872020-11-19T19:42:01.612+05:302020-11-19T19:42:01.612+05:30கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறது.
அவன் முத்தரசன் இல...கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறது.<br /><br />அவன் முத்தரசன் இல்லை, முட்டாள் அரசன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3809641316672334722020-11-19T18:49:57.774+05:302020-11-19T18:49:57.774+05:30இந்தக் கதை அறிந்ததுதான் என்றாலும் நல்ல இடத்தில் தொ...இந்தக் கதை அறிந்ததுதான் என்றாலும் நல்ல இடத்தில் தொடரும் போட்டு நிறுத்திய உங்கள் சாதுர்யத்திற்கு பாராட்டுகள்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62256342352164888862020-11-19T16:22:45.081+05:302020-11-19T16:22:45.081+05:30முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா...முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா என்ற பாடல் மனதில் ரீங்காரமிடுகிறது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71232684085341631322020-11-19T16:21:37.246+05:302020-11-19T16:21:37.246+05:30கதைக்கு தவரெல்லாம் கேட்கமாட்டேன்.
கதை ஆனால் மனதைக...கதைக்கு தவரெல்லாம் கேட்கமாட்டேன்.<br /><br />கதை ஆனால் மனதைக் கவர்ந்தது. எப்போதுமே அதீத திறமை இருந்தால் ஆபத்துதான் போலிருக்கிறது. இதனைப் படிக்கும்போது, முருகன் கனவில் வந்து, சிலையில் சிறிய பிழை செய்துவிடு, ஜீவகளை முழுவதுமாக இருப்பது ஆகாது என்று சொல்லப்போகிறாரோ என்று படைத்தேன்.<br /><br />துரோணர் ஆரம்பித்தது, பல்வேறு கதைகளுக்கு அடித்தளமாகிவிட்டது.<br /><br />அதுபோல, யாரோ ஒருவர், பசுமாடு ஒரு புற்றில் பால் சுரக்க, அதைத் தோண்டும்போது இந்த இறைவன் சிலை வந்தது, அங்கேயே கோவில் கட்டினார்கள் என்று ஆரம்பித்து வைக்க, இதுவே பல கோவில்களுக்கும் அடிப்படைக் கதையாக ஆகிவிட்டது.<br /><br />இருந்தாலும் ரசனையான பதிவுநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2135963157217100242020-11-19T16:17:34.312+05:302020-11-19T16:17:34.312+05:30என்னடா இது... அரசியல் பதிவை கந்தவேளுடன் கலந்துட்டா...என்னடா இது... அரசியல் பதிவை கந்தவேளுடன் கலந்துட்டாங்களோன்னு தலைப்பைப் பார்த்து நினைத்தேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81590787986673792852020-11-19T14:48:11.522+05:302020-11-19T14:48:11.522+05:30இப்படியும் அரசன் செய்யக்கூடுமோ..
முருகா.. முருகா....இப்படியும் அரசன் செய்யக்கூடுமோ..<br /><br />முருகா.. முருகா...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com