tag:blogger.com,1999:blog-18675072.post1381828681818058937..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: என்ன சொல்லப் போறீங்களோ! :)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18675072.post-23442425745381020102014-12-20T17:22:50.434+05:302014-12-20T17:22:50.434+05:30நீங்க வேறே வல்லி. அந்தக் காட்சியைக் கற்பனையிலே கூட...நீங்க வேறே வல்லி. அந்தக் காட்சியைக் கற்பனையிலே கூட என்னால் பார்க்க முடியலை. அவன் மூக்கில் எத்தனை அழுக்கோ! அதோடு அவன் போட்ட சோப்பு, க்ரீம்கள், லோஷன்கள்னு எத்தனை போட்டிருப்பான்! எல்லாத்துக்கும் மேலே வெயிலில் வந்த வியர்வை வேறே! என்னதான் அளவு கடந்த காதல்னாலும் இப்படி எல்லாமா நடந்துக்கச் சொல்லும்! :(((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78817313275357957382014-12-20T17:17:06.159+05:302014-12-20T17:17:06.159+05:30இதை ஆசாரத்தோடு சம்பந்தப்படுத்தியதால் பெரும்பாலோர் ...இதை ஆசாரத்தோடு சம்பந்தப்படுத்தியதால் பெரும்பாலோர் பின்பற்றுவதில்லை. முகம் சுளிக்கின்றனர்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42050947694611824962014-12-20T17:16:34.473+05:302014-12-20T17:16:34.473+05:30வாங்க டிடி, நன்றி.வாங்க டிடி, நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2561617901287173282014-12-18T23:53:05.818+05:302014-12-18T23:53:05.818+05:30தைரியமாகச் சொன்னதற்கு மிக நன்றி கீதா. சகிக்க முடி...தைரியமாகச் சொன்னதற்கு மிக நன்றி கீதா. சகிக்க முடியாத காட்சிகளொடு இதையும் சேர்த்துக் கொள்ளவேண்டியதுதான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22722778628488321922014-12-18T13:56:03.008+05:302014-12-18T13:56:03.008+05:30சுத்தம் சுகாதாரத்தோடு தொடர்புடையவை தான் என்பதை நான...சுத்தம் சுகாதாரத்தோடு தொடர்புடையவை தான் என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். நானும் தொடர்கிறேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89989503260633286602014-12-18T07:38:47.107+05:302014-12-18T07:38:47.107+05:30சரி தான்...சரி தான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64195445107022318552014-12-18T06:38:44.241+05:302014-12-18T06:38:44.241+05:30வாங்க பார்வதி, என் கட்சிக்கு உங்களைப் போன்ற இளைய த...வாங்க பார்வதி, என் கட்சிக்கு உங்களைப் போன்ற இளைய தலைமுறையினரின் ஆதரவு தேவை. மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3035298843622326712014-12-18T06:38:07.113+05:302014-12-18T06:38:07.113+05:30விச்சு, சகிக்கலை! விச்சு, சகிக்கலை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87939271611692273822014-12-18T06:37:49.573+05:302014-12-18T06:37:49.573+05:30வாங்க ஜீவி சார், உங்க கருத்துக்கு நன்றி.வாங்க ஜீவி சார், உங்க கருத்துக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70292012639066530892014-12-18T06:37:22.103+05:302014-12-18T06:37:22.103+05:30நன்றி சுரேஷ். தொடருவேன்.நன்றி சுரேஷ். தொடருவேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11071163958445026152014-12-18T06:37:04.750+05:302014-12-18T06:37:04.750+05:30ஆமாம், கோமதி அரசு, காரண, காரியங்களோடு கற்பித்திருக...ஆமாம், கோமதி அரசு, காரண, காரியங்களோடு கற்பித்திருக்கலாம். இப்போப் பல விஷயங்களையும் மூட நம்பிக்கை என்னும் பெயரில் தள்ளிவிடுகின்றனர். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78354366090962843482014-12-18T06:35:51.760+05:302014-12-18T06:35:51.760+05:30இது ரொம்ப வருஷமாச் சொல்ல நினைச்ச ஒரு விஷயம். பார்ப...இது ரொம்ப வருஷமாச் சொல்ல நினைச்ச ஒரு விஷயம். பார்ப்போம். அவ்வளவா வரவேற்பில்லைனே நினைக்கிறேன். ஆனாலும் கூவ ஆரம்பிச்சுட்டோம். கூவிடுவோம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50211473422203180502014-12-18T05:28:51.910+05:302014-12-18T05:28:51.910+05:30ஹப்பா!... ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் அம்மா!..நிஜமா...ஹப்பா!... ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் அம்மா!..நிஜமாக எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதைச் சொல்ல முடியாது!... இது விஷயமாக முட்ட்டிக் கொண்டும், புரிந்து கொள்ளாது வாதம் புரிபவர்கள் தான் ஜாஸ்தி!.. நான் உங்கள் கருத்தோடு முழுக்க்க ஒத்துப் போகிறேன்!.. ஆனா ஒண்ணு... நாம் சொன்னா ஆயிரம் வாதம் பண்ணுவாங்க.. அப்புறம் கொஞ்ச காலம் கழிச்சு, யாராவது ஆராய்ச்சிக்காரங்க கண்டுபுடிச்சதுன்னு சொல்லி, அதையே பின்பற்றுவாங்க.. உதாரணமா, கைகழுவிட்டு சாப்பிடணுன்னு லிக்விட் சோப்காரங்க சொன்னா கேக்கறா மாதிரி..:))!!!.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17080289671353567242014-12-18T04:01:09.910+05:302014-12-18T04:01:09.910+05:30எது எப்படியோ ஒரு லவ்வர்ஸ் ரொமான்ஸ் பண்ணி சாப்பிடுவ...எது எப்படியோ ஒரு லவ்வர்ஸ் ரொமான்ஸ் பண்ணி சாப்பிடுவதை அழகாகவே வர்ணித்துள்ளார். அவர்களுக்கு அங்கு சாப்பாடு என்பது இரண்டாம் பட்சம்தான் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88974910210085603182014-12-17T22:31:59.215+05:302014-12-17T22:31:59.215+05:30ஆஹா.. பா.ராகவன் தான் வரிக்கு வரி எவ்வளவு அழகா எழு...ஆஹா.. பா.ராகவன் தான் வரிக்கு வரி எவ்வளவு அழகா எழுதியிருக்கார்?..<br />ஏ கிளாஸ் ரகம்.<br />எழுதின அழகை ரசிக்காமல் கருத்துக்குத் தாவுவது அநியாயம். அது எதைப் படித்தாலும் பொருமுவதற்கு வழிவகுக்கும்.<br />நீங்களும் எதைச் சொல்ல நினைத்தாலும் அந்த மாதிரி சொல்ல அட்லீஸ்ட் முயற்சித்தானும் பாருங்கள்.<br />அப்பொழுது தான் எதைச் சொன்னாலும் சொல்வதின் மெருகு கூடும். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68403576582161518692014-12-17T16:30:26.499+05:302014-12-17T16:30:26.499+05:30இதில் எனக்கு நம்பிக்கை உண்டு! தொடருங்கள்!இதில் எனக்கு நம்பிக்கை உண்டு! தொடருங்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54591388641655504372014-12-17T10:52:09.639+05:302014-12-17T10:52:09.639+05:30 எச்சில் , பத்து எல்லாம் ஆசாரத்தோடு சம்பந்தப் படு... எச்சில் , பத்து எல்லாம் ஆசாரத்தோடு சம்பந்தப் படுத்தியது அப்போது தான் கடைபிடிப்பார்கள் என்று தான்..<br />சாணம் கொண்டு பத்தை ஒத்தி எடுப்பார்கள். அது கிருமிநாசினி என்பதால்.அடுப்பை சாணம் கொண்டு மெழுகுவது, வாசலில் சாணம் தெளிப்பது எல்லாம் சுகாதாரம் சம்பந்த பட்டவிஷயம தான். இப்போது சிமெண்ட் பூசி விட்டோம் வாசல் தெளிக்கும் இடத்தை. அதற்கு கூட இப்போது கொஞ்சம் மஞ்சல் கலந்து தெளித்தால் கிருமிநாசினி என்று தெளிக்கிறார்கள்.<br />வாசல் நிலையில் மஞ்சள் பட்டை அடிப்பதும் அதற்குதான். கார்த்திகை மாதம் குளிரில் எறும்புகளுக்கு அவ்வளவாக குளிரில் உணவு கிடைக்காது என்று கார்த்திகை தீபத்திருநாள் அன்று பச்சரிசி மாவில் நிலைவாசலில் பட்டையும், கதவில் கை அடிப்பதும் செய்வார்கள். அது எறும்பு மற்றும் பூச்சிகளுக்கு உணவு. இப்படி ஒவ்வொன்றும் காரணகாரியத்துடன் செய்யப்படும் செயல்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86198259632031070622014-12-17T10:27:28.161+05:302014-12-17T10:27:28.161+05:30சுத்தம், சுகாதாரத்தோடு சம்பந்தப்பட்டது என்பதில் என...சுத்தம், சுகாதாரத்தோடு சம்பந்தப்பட்டது என்பதில் எனக்கும் உடன்பாடு.<br /><br />ஆச்சாரம் சம்ப்ரதாயம் என்று சொன்னாலாவது ஃபாலோ செய்து சுத்தமாக இருப்பார்கள் என்ற நம்பிப்கையில் அப்படிச் சொல்லியிருக்கலாம்.<br /><br />:)))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com