tag:blogger.com,1999:blog-18675072.post1440160658215617938..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 25Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-18675072.post-60650216993906995622020-01-11T19:42:10.885+05:302020-01-11T19:42:10.885+05:30சிறப்பான விளக்கம். தொடரட்டும் பாசுர அமுதம்.சிறப்பான விளக்கம். தொடரட்டும் பாசுர அமுதம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48634946599603784852020-01-10T22:38:26.818+05:302020-01-10T22:38:26.818+05:30வாங்க கமலா, உடல்நலம் சரியில்லை என்பது தெரியாது, கா...வாங்க கமலா, உடல்நலம் சரியில்லை என்பது தெரியாது, காணோமேனு நினைச்சேன். ஆனால் யாரையும் கேட்கத் தோன்றவில்லை. இப்போப் பரவாயில்லையா? உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். பதிவுக்கு மெதுவா வந்தால் போதும். பொதுவாக இத்தகைய பதிவுகளுக்குக் கருத்துக்கள் வருவது குறைவே! அதிலும் நான் ராமாயணம் எழுதிட்டு இருந்தப்போப் பல நாட்கள் ஒரு கருத்துக் கூட வராமல் இருந்திருக்கிறது. ஆகவே கருத்துக்கள் அதிகம் வரலை என்பதை நான் ரொம்பப் பெரிசா எடுத்துக்கறதில்லை ஆனாலும் உங்களைப் போன்ற தினம் வருபவர் வரலையே எனத் தோன்றும். அதான் காணோமேனு தேடினேன். உடல் நலத்தைப் பார்த்துக்கொண்டு முடிஞ்சப்போ வாருங்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85494340611253079832020-01-10T22:35:20.123+05:302020-01-10T22:35:20.123+05:30அப்படியா? நல்லது.அப்படியா? நல்லது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9602913519124922852020-01-10T22:34:52.431+05:302020-01-10T22:34:52.431+05:30வாங்க கோமதி அரசு! ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி.வாங்க கோமதி அரசு! ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74198077879180370542020-01-10T22:34:13.134+05:302020-01-10T22:34:13.134+05:30ஆமாம், வல்லி, கம்சனுக்கும் மோக்ஷமே கிட்டி இருக்கும...ஆமாம், வல்லி, கம்சனுக்கும் மோக்ஷமே கிட்டி இருக்கும் கண்ணன் அருளால்! நான் அதிகம் ரசிக்கும் பாசுரம் இது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37311723868751565712020-01-10T22:33:18.563+05:302020-01-10T22:33:18.563+05:30நன்றி கில்லர்ஜி!நன்றி கில்லர்ஜி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32504178439767455612020-01-10T18:32:32.068+05:302020-01-10T18:32:32.068+05:30வணக்கம் சகோதரி
இன்றைய திருப்பாவை பாசரப் பாடலுக்க...வணக்கம் சகோதரி <br /><br />இன்றைய திருப்பாவை பாசரப் பாடலுக்கு அருமையாய் விளக்கம் தந்திருக்கிறீர்கள். அத்தனையும் படித்து ரசித்தேன். கண்ணனின் அருளையே பெருஞ்செல்வமாக நினைத்து அவனுடன் கலந்து விடும். பக்குவமுள்ள மனதை பெற வேண்டுமென மனம் விழைகிறது. அதற்கான நேரத்தையும் அவன்தான் தந்தருள வேண்டும். அருமையான பதிவு. <br /><br />பட்டத்திரி அவர்களின் பக்தி உரைகளும் இன்றைக்கு பொருத்தமாக உள்ளது. உடல் மேல், ஐம்புலன்கள்மேல் அதிகமாக பற்று வைக்கிறோம் எனத்தான் தோன்றுகிறது. இல்லையென்றால் இந்த பாழும் உடம்பு சற்று படுத்தினாலும், வைத்தியம் பார்த்து சரியாக்க நினைப்போமா? இருபது நாட்களாக நான் பொருட்படுத்தாமல், பற்று வைக்காமல் இருந்தாலும், வலிகளை அதிகப்படுத்தி என்னை மருந்து மாயம் என எடுத்துக் கொண்டு கவனிக்க வைக்கிறதே.. இந்த பாழும் உடல். அதனால் உங்களின் சென்ற பக்திப் பதிவுகளுக்கு தொடர்ந்து வர இயலவில்லை. எனவே மன்னிக்கவும். இனித் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89298342152470945442020-01-10T15:35:45.768+05:302020-01-10T15:35:45.768+05:30இன்று கோவிலில் பிள்ளைகள் விளக்கும் கோலம் தான் எல்ல...இன்று கோவிலில் பிள்ளைகள் விளக்கும் கோலம் தான் எல்லா இடங்களிலும் போட்டார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29144897426322175202020-01-10T15:34:39.101+05:302020-01-10T15:34:39.101+05:30
கண்ணனே மிகப் பெரிய செல்வம் என்று ஆண்டாள் கூறி அவன...<br />கண்ணனே மிகப் பெரிய செல்வம் என்று ஆண்டாள் கூறி அவனைப் புகழ்ந்து பாடுவது அதனினும் பெருஞ்செல்வம் என்று கூறுகிறாள்//<br /><br />கண்ணனே நினைக்கும் பேறே பெரிய செல்வம் தான் எல்லோருக்கும் அவ்ர அருள் கிடைத்து விட்டால் வேறு செல்வம் எதற்கு!<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3611066158108597172020-01-10T10:55:39.079+05:302020-01-10T10:55:39.079+05:30கண்ணன் பிறப்பும் ,மாயை வந்து வானில்
தோன்றுவதும் ம...கண்ணன் பிறப்பும் ,மாயை வந்து வானில் <br />தோன்றுவதும் மறக்க முடியாத காட்சிகள்.<br /> அன்பு கீதாமா, வெறுப்பில் வெந்தாலும் கண்ணன் கையால் மாண்டான்<br />கம்சன்.<br />மாலின் மேன்மையும் திருவின் அருளும் சேர்ந்தால் அடைய முடியாதது ஒன்றும் இல்லை.<br />அருமையான விளக்கங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85730942631946299222020-01-10T08:16:03.668+05:302020-01-10T08:16:03.668+05:30நன்று தொடர்கிறேன்....நன்று தொடர்கிறேன்....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32813804337114741572020-01-10T05:37:57.129+05:302020-01-10T05:37:57.129+05:30யோசனை ஆழமாகப் போனால் எல்லாமும் மாறுமே! அதுக்கும் ந...யோசனை ஆழமாகப் போனால் எல்லாமும் மாறுமே! அதுக்கும் நேரம் வரவேண்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89641952100213135872020-01-10T05:37:16.052+05:302020-01-10T05:37:16.052+05:30நன்றி ஸ்ரீராம்.நன்றி ஸ்ரீராம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68302093381228965802020-01-10T05:30:17.003+05:302020-01-10T05:30:17.003+05:30பட்டத்திரி சொல்லி இருக்கும் பொருளை நான் அடிக்கடி ய...பட்டத்திரி சொல்லி இருக்கும் பொருளை நான் அடிக்கடி யோசிப்பேன். எனவே எனக்கு மிகவும் இன்றைய அந்தப் பகுதி பிடித்திருந்தது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71480455335179567002020-01-10T05:27:47.689+05:302020-01-10T05:27:47.689+05:30படித்தேன், சுவைத்தேன். ரசித்தேன்.படித்தேன், சுவைத்தேன். ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com