tag:blogger.com,1999:blog-18675072.post1447772193251629389..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கண்ணன் வருவான், கதை சொல்லுவான், கம்சனுக்கு முடிவு நெருங்குகிறது!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-18675072.post-62748278948946171302009-12-21T08:53:52.302+05:302009-12-21T08:53:52.302+05:30நான் விருது கொடுத்தது ஒரு பதிவுக்கு அல்ல. கண்ணனின்...நான் விருது கொடுத்தது ஒரு பதிவுக்கு அல்ல. கண்ணனின் மொத்த தொடருக்கும். எனக்கு இந்த தொடர் மிகவும் பிடித்துள்ளது. நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13165353418755843442009-12-20T06:20:02.574+05:302009-12-20T06:20:02.574+05:30@கவிநயா, கம்சனுக்குத் தான் முடிவு நெருங்குகிறது. ப...@கவிநயா, கம்சனுக்குத் தான் முடிவு நெருங்குகிறது. பதிவுகளுக்கு இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53321983993366451202009-12-19T23:35:51.695+05:302009-12-19T23:35:51.695+05:30அச்சோ, அதுக்குள்ள முடியப் போகுதா? :(அச்சோ, அதுக்குள்ள முடியப் போகுதா? :(Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42284676085700383722009-12-19T16:45:45.101+05:302009-12-19T16:45:45.101+05:30@geetha madam
miga arumaya elutharenga.. neenga ,...@geetha madam<br /><br />miga arumaya elutharenga.. neenga ,valli madamlam eluthina padichapuram ennoda blogla wastenu tonuthu enaku.. romba nalla elutharenga.. valtha vayathu iurkanu teriyala. best wishes<br /><br />http://lksthoughts.blogspot.com/2009/12/blog-post.htmlஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36585460552637211772009-12-18T14:00:14.490+05:302009-12-18T14:00:14.490+05:30வாங்க வல்லி, உடல் நலம் தேவலையா??? உங்க பதிவுகள் எல...வாங்க வல்லி, உடல் நலம் தேவலையா??? உங்க பதிவுகள் எல்லாமும் அருமைதான், தொடர்ந்து படிக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51970941251384781102009-12-18T13:59:43.295+05:302009-12-18T13:59:43.295+05:30வாங்க பித்தனின் வாக்கு,
ஹிஹிஹி. அ.வ.சி. எந்தப் பதி...வாங்க பித்தனின் வாக்கு,<br />ஹிஹிஹி. அ.வ.சி. எந்தப் பதிவுக்கு விருது கொடுத்தீங்கனு புரியலை. உங்க பேரைப் பார்த்ததுமே படிச்சுப் பார்க்காமலே க்ளிக்கி இருக்கும் பின்னூட்டங்களில் ஒண்ணாய் இருக்கும். பார்க்கிறேன். கவனக்குறைவுக்கு மன்னிக்கவும். நன்றி விருது கொடுத்ததுக்கு. நீங்கதான் என்னை மன்னிக்கணும்.:(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64214864569620167552009-12-18T13:58:29.775+05:302009-12-18T13:58:29.775+05:30திவா.
பதிவு முடிவு தான் நெருங்குது. அதாவது கம்சனி...திவா.<br /><br />பதிவு முடிவு தான் நெருங்குது. அதாவது கம்சனின் கொடுமைக்கு! மற்றபடி<br /><br />ஓயுதல் செய்யோம் - தலை<br />சாயுதல் செய்யோம் -உண்மைகள்<br />சொல்வோம் - பல நன்மைகள்<br />செய்வோம்! <br />:))))))))))))))) ஸோ நோ ஜாலி ஜாலி! புரியுதா??? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58875136029271812122009-12-18T13:56:41.734+05:302009-12-18T13:56:41.734+05:30வாங்க கோபி,சென்னை வந்திருக்கீங்களா??? நன்றிப்பா.வாங்க கோபி,சென்னை வந்திருக்கீங்களா??? நன்றிப்பா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25179031930024030652009-12-18T12:06:55.640+05:302009-12-18T12:06:55.640+05:30தெரிந்த கதை என்றாலும் நீங்கள் விவரிக்கும் விதம் அர...தெரிந்த கதை என்றாலும் நீங்கள் விவரிக்கும் விதம் அருமை. கண்முன்னே கண்ணனும் ,பலராமனும் நிற்கிறார்கள். <br />ஜெய் ஸ்ரீகிருஷ்ணா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60907788543740511542009-12-18T08:44:17.696+05:302009-12-18T08:44:17.696+05:30ஆகா அருமை. கட்டுரை வேகம் எடுத்துவிட்டது. நான் சபரி...ஆகா அருமை. கட்டுரை வேகம் எடுத்துவிட்டது. நான் சபரிமலை போனதால் பதிவுகளைப் படிக்கவில்லை இன்று ஒட்டு மொத்தமாக படித்தேன். நன்றி. சாணுரான், முஸ்திகனின் வீழ்ச்சிப் பதிவுக்காய் ஆவலுடன் காத்துள்ளேன். இந்த தொடருக்காக இந்த சிறியவன் ஒரு விருது அளித்தேன். தாங்கள் பெற்றுக் கொள்ளவில்லையா? தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் மன்னிக்கவும். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28306750119404879212009-12-17T22:16:44.614+05:302009-12-17T22:16:44.614+05:30ஆஹா! பதிவு முடிவு நெருங்குதா? ஜாலி ஜாலி!
:P :P :Pஆஹா! பதிவு முடிவு நெருங்குதா? ஜாலி ஜாலி!<br />:P :P :Pதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50213211516653671072009-12-17T21:40:03.417+05:302009-12-17T21:40:03.417+05:30ஆகா..நல்ல விறுவிறுப்பு தலைவி ;))ஆகா..நல்ல விறுவிறுப்பு தலைவி ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com