tag:blogger.com,1999:blog-18675072.post1537919939263419468..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கல்யாணமாம், கல்யாணம்! தொடர்ச்சிGeetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-18675072.post-30136045939362241582011-04-06T20:57:25.905+05:302011-04-06T20:57:25.905+05:30மர்மமெல்லாம் அவிழ்ந்தாச்சு ப்ரியா, படிக்கலை போல, அ...மர்மமெல்லாம் அவிழ்ந்தாச்சு ப்ரியா, படிக்கலை போல, அதனால் என்ன?? மெதுவாப் படிங்க. அவசரம் ஒண்ணுமில்லை. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்பது ஓர் ஆங்கிலப் பழமொழியின் தமிழாக்கம்னு நினைக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23523820452329778482011-04-06T19:32:57.792+05:302011-04-06T19:32:57.792+05:30சூப்பர் ஆ இருக்கு
நிறைய மர்ம முடிச்சுகள் போல !
...சூப்பர் ஆ இருக்கு <br /><br />நிறைய மர்ம முடிச்சுகள் போல !<br /><br />எப்போ அடுத்த பார்ட் வரும் என்று எதிர்பார்க்க வைக்கிறது <br /><br />ஆமா கீதாம்மா ! கல்யாணம் எல்லாம் சொர்கத்தில் நிச்சயிக்க படுகின்றன என்பது பற்றி தங்களின் கருத்து!priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44916711342936651032011-04-03T14:01:25.552+05:302011-04-03T14:01:25.552+05:30ஒவ்வொரு சம்பிரதாயங்களும் சுவாரஸ்யமா இருக்கு.. விடா...ஒவ்வொரு சம்பிரதாயங்களும் சுவாரஸ்யமா இருக்கு.. விடாம எழுதுங்க கீதாம்மா :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26918200516285758962011-04-03T00:06:02.532+05:302011-04-03T00:06:02.532+05:30Yippe.......ye..... India won the world Cup atlas...Yippe.......ye..... India won the world Cup atlast :))))) Well done !!Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64161656017995724122011-04-02T20:37:18.900+05:302011-04-02T20:37:18.900+05:30சீதாலக்ஷ்மி மாமி :)
உங்களோட பெயர் புராணமும், கல்யா...சீதாலக்ஷ்மி மாமி :)<br />உங்களோட பெயர் புராணமும், கல்யாணம் தொடர் படிச்சேன், இன்று தான் ஆத்தில் இருந்து கமெண்ட் போட முடிந்தது. உங்கள் பெயர் போலவே எனது அம்மாவின் பெயரும் சீதா தான் - பாட்டி (என் கொள்ளு பாட்டி பெயர்). சின்ன வயதில் என் பெற்றோர் கல்யாண ஆல்பம் பார்க்கும் போது 'சீதா கல்யாண வைபோகமே என்று பாடி கேலி செய்வதுண்டு. உங்களுக்கும் அப்படி பாடலாம் போல உள்ளது.<br />வருட கணக்கை வைத்து பார்க்கும் போது உங்களுக்கு என் அம்மா age group இருக்கும் என்று நினைக்கிறேன். மாமாவிற்கும், உங்களுக்கும் சஷ்டியப்தபூர்த்தி முடிந்ததா? என் நமஸ்காரங்கள் உங்கள் இருவருக்கும்.SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81753298855342748542011-04-02T19:47:20.952+05:302011-04-02T19:47:20.952+05:30காத்திருக்கிறோம்.
உங்கள் வழக்கம் சுவாரஸ்யமாக இருக...காத்திருக்கிறோம்.<br /><br />உங்கள் வழக்கம் சுவாரஸ்யமாக இருக்கிறது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56011246392583410962011-04-02T10:07:58.922+05:302011-04-02T10:07:58.922+05:30கல்யாணமாம், கல்யாணம் தொடர் மிகவும் அருமை.
நான்கு ...கல்யாணமாம், கல்யாணம் தொடர் மிகவும் அருமை.<br /><br />நான்கு நாள் கல்யாணம், அதற்கு முன்பே நல்ல நாள் பார்த்து வளையல் போடுவது ,மஞ்சள் முடிந்து பெட்டியில் புது துணிகள் எடுத்து வைப்பது.<br /><br />நல்ல நாள் பார்த்து குலதெய்வ வழிபாடு,சுமங்கலி பிராத்தனை,முன்னோர் வழிபாடு எவ்வளவு சடங்குகள். இந்த தலை முறைக்கு எல்லாம் காரண காரியங்களோடு சொல்லவேண்டும்.<br />புரிந்துக் கொள்வார்கள் அவர்கள்.<br /><br />உங்கள் கல்யாணம் மிகவும் எதிர்ப்பார்ப்போடு இருக்கிறது.<br /><br />தொடர்ந்து படித்து வருகிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-92231441069859556132011-04-02T07:34:46.105+05:302011-04-02T07:34:46.105+05:30உண்மைதான் எல்கே. ஆனால் இந்த விஷயத்தில் நாங்க கொஞ்...உண்மைதான் எல்கே. ஆனால் இந்த விஷயத்தில் நாங்க கொஞ்சம் கண்டிப்பாக கூடாதுனு சொல்லிடறோம். அப்புறமாப் பெண்ணையும், பிள்ளையையும் தனியாக உட்கார்த்தி வைத்துச் சிறிது நேரம் கொடுத்து எல்லாருடைய ஆசிகளையும், வாழ்த்துக்களையும் பெற்றுக்கொள்ள விடுகிறோம். ஆனாலும் யாருக்குப் புரிகிறது?? அது என்னமோ உண்மைதான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44429397304510898722011-04-02T07:29:58.102+05:302011-04-02T07:29:58.102+05:30பெண் வாரிசுகளும் அவங்க குடும்பத்தோட வரணும்னு அந்த ...பெண் வாரிசுகளும் அவங்க குடும்பத்தோட வரணும்னு அந்த மாமி மூலமேகேள்விப் பட்டு எங்க பெரியப்பா பெண்கள் எல்லாரும் போயிட்டு வந்தாங்க. எங்களுக்குப் போகவே முடியாமல் கடைசியா என் பெண்ணை மட்டும் எங்க பையர் கல்யாணத்துக்கு வந்தப்போ அனுப்பினோம். நாங்க இரண்டு பேரும் பையர் மருமகளோட 2007-ம் வருஷம் டிசம்பரில் போயிட்டுப் பாக்குப் பழம் மாத்திக் கருப்புக்கு நிலைமாலை சார்த்தி படாளம்மனுக்கு அபிஷேஹம்செய்து கொண்டு பிரார்த்தனையை முடிச்சோம். :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26181731766935744962011-04-02T07:27:44.955+05:302011-04-02T07:27:44.955+05:30தோழிப்பொங்கல் ” கேட்டு எத்தனை வருஷ யுகம் ஆன மாதிரி...தோழிப்பொங்கல் ” கேட்டு எத்தனை வருஷ யுகம் ஆன மாதிரி இருக்கு!! அப்படியே PKM கல்யாண வாஸனை!! மஞ்சள் இடிக்கறது , குலதெய்வத்துக்கும் குடிடயானவன் குடும்பத்துக்கும் நெல் பருப்பு அளந்து போடுவா!! அம்மனுக்கு புடவை மஞ்சத்துணில, காசு பிள்ளையாரப்பனுக்கு சுப்ரமண்ய சாமிக்கு தேங்காயும் வெல்லமும் )))!! சுமங்கலி ப்ரர்தனை அண்ட் சமாராதனை !! ம்… நிறைய வருஷம் ஆச்சு !!! இப்பல்லாம் வளை அடுக்கறது கூட வளைகாப்புக்குனு மட்டும்னு ஆயிடுத்தோ!! Interesting…. ம்… மேல என்னாச்சு//<br /><br />ஜெயஸ்ரீ, பெரியகுளத்துக்கும் மேல்மங்கலத்துக்கும் ஆறு கி,மீ. தானே! :))))))))குலதெய்வத்துக்கு நெல் அளக்க அப்போ நிலங்கள் இல்லை. என் கல்யாணத்துக்கு முன்னாடியே வித்தாச்சு. ஆனால் கருப்பண்ணசாமிக்கும், படாளத்தம்மனுக்கும் முதல் பத்திரிகை வைச்சது நினைவிருக்கு. கருப்பண்ணசாமிக்குப் பாக்குப் பழம் மாத்தணும், ஊருக்குப் போகணும்னு அம்மா சொல்லிண்டே இருந்தா. எங்கே பதினைந்தே நாட்களில் கல்யாணம், இப்போ முடியாதுனு மஞ்சள் துணியில் முடிஞ்சு வைச்சா. அது செய்யாமலேயே போய், அப்புறமா அப்படியே நின்னு போச்சு. என்னோட அண்ணா, தம்பி கல்யாணங்களிலும் செய்யலை. <br /><br />அம்மா போனதும் தான் குலதெய்வ வழிபாட்டைப் பத்தியே குடும்பத்திலே எல்லாருக்கும் நினைவு வந்தது. இத்தனைக்கும் மதுரைக்குப் போயிண்டு, வந்துண்டு தான் இருந்தாங்க எல்லாரும். இப்போவும் ஒரு பெரியப்பா பிள்ள என்னோட அண்ணா அங்கே தான் இருக்கார். ஒட்டு மொத்தக் குடும்பமும் குலதெய்வத்தை மறக்க, அப்புறம் என் மன்னியோட அம்மாவுக்கு சொப்பனத்தில் வந்து சொல்ல, அதுக்கப்புறமா இப்போ வருஷா வருஷம் குடும்பத்தோட படை எடுக்கிறாங்க. குடும்பம்னா பெரியப்பா பிள்ளை, மன்னி அவங்க குழந்தைகள், எங்க அண்ணா, தம்பி குடும்பங்கள் எல்லாருமாய்ச் சேர்ந்து தான் போறாங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16227223621200319212011-04-02T07:26:19.419+05:302011-04-02T07:26:19.419+05:30இப்பலாம் எங்க சம்ப்ரதாயங்களுக்கு முக்கியத்துவம் தர...இப்பலாம் எங்க சம்ப்ரதாயங்களுக்கு முக்கியத்துவம் தராங்க ? முதல் நாள் நிச்சயமும் , ஜான வாசமும்தான் இருக்கும். இப்ப நெறைய பேரு ஜானவாசத்தை கட் பண்ணிட்டா .<br /><br />அடுத்த நாள், ஆபிஸ் போறவா சீக்கிரம் போகணும்னு எல்லாம் பண்ணறா. மாங்கல்ய தாரணம் ஆன உடனே கைக் குலுக்க வராங்க. அவர்களைத் தடுத்தா கோபம் வேற வருது . என்ன பண்ண :(எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63804138780845514622011-04-02T07:22:34.299+05:302011-04-02T07:22:34.299+05:30எனக்கென்னமோ மாமா தான் அந்த லெட்டர் எழுதி இருப்பார்...எனக்கென்னமோ மாமா தான் அந்த லெட்டர் எழுதி இருப்பார்னு தோணுது... பாப்போம்...:)))//<br /><br />ஏடிஎம், ஆமாம், கடிதம் எழுதினது அவர்தான். இல்லைனு எல்லாம் சொல்லலை. ஆனால் அது எப்படி, எப்போ, எங்கே , ஏன் என்பது தான் சஸ்பென்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஹாஹாஹாஹாஹாஹாGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4495631164255544242011-04-02T07:21:49.884+05:302011-04-02T07:21:49.884+05:30வாங்க ஏடிஎம், அநேகமா எல்லாக் கல்யாணங்களிலும் ஒற்று...வாங்க ஏடிஎம், அநேகமா எல்லாக் கல்யாணங்களிலும் ஒற்றுமைகள் உண்டு. இந்தியா முழுவதிலுமே. வட இந்தியக் கல்யாணங்களிலும் சில ஒற்றுமைகளைப் பார்க்கலாம். அம்மி மிதித்தலும், சப்தபதியும் இல்லாத கல்யாணமே கிடையாது. சப்தபதி முடிஞ்சாத் தான் கல்யாணம் நிறைவு பெற்றது என்பது பலருக்கும் இன்னும் தெரியவில்லை. புரியவும் இல்லை. நீதிமன்றமும் சப்தபதி முடிஞ்சாத்தான் கல்யாணம் முடிஞ்சது என ஒத்துக்கொள்ளும், சட்டமும் அதுவே. இதுவும் பலருக்கும் தெரியவில்லை. தாலி கட்டிட்டாலே கல்யாணம் ஆயிடுத்துனு சொல்றாங்க. இப்போதெல்லாம் எல்லாக் கல்யாணங்களிலும் ஒரு சின்ன சொற்பொழிவே நிகழ்த்திடறாங்க. இது இந்தக் காலத்துக்குத் தேவையும் கூட.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13973951428407319132011-04-02T07:18:50.896+05:302011-04-02T07:18:50.896+05:30உங்களுக்கே இப்பதான் தெரிஞ்சதா!! ;))
நாங்களும் மேட...உங்களுக்கே இப்பதான் தெரிஞ்சதா!! ;))<br /><br />நாங்களும் மேட்ச் முடிச்சிட்டு வரோம் ;)//<br /><br />ஹிஹிஹி, ஆமாம் கோபி, மாட்ச் முடிச்சுட்டு வாங்க,.ஒண்ணும் அவசரம் இல்லை!:)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4284996940553565012011-04-02T07:18:05.126+05:302011-04-02T07:18:05.126+05:30வாங்க ஜெயஸ்ரீ, உங்க லக்னப் பத்திரிகை அம்சம், அட்டக...வாங்க ஜெயஸ்ரீ, உங்க லக்னப் பத்திரிகை அம்சம், அட்டகாசம்!<br /><br />அந்தக் கடைசி வரிகள், படிச்சுட்டுக் கண்ணிலே தண்ணீர் வருது. விளையாட்டாய் எழுதினாலும் உண்மை அதுதானே. எப்போ என்ன னு எதுவும் சொல்ல முடியலை!:((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19627793194853815792011-04-02T07:16:11.813+05:302011-04-02T07:16:11.813+05:30அப்பறமா கேக்கறேன்ன்னு சொல்லிட்டு அப்பறமும் கேக்கறத...அப்பறமா கேக்கறேன்ன்னு சொல்லிட்டு அப்பறமும் கேக்கறதில்லை. எப்படி தொடருவதாம்? இப்படி ஒரு பின்னூட்டம் போட வேண்டி இருக்கு. எல்லாம் ம்ம்ம்? அஜீத் லெட்டர்!//<br /><br />@திவா, வேணுங்கட்டிக்கு வேணும், வெங்கலங்கட்டிக்கு வேணும்!! ஹாஹாஹாஹாஹா, (ஒரு மாறுதலுக்கு ஹாஹானு சிரிச்சேன், ஹிஹிஹினு சிரிச்சு போர் அடிக்குது)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20505922466040157722011-04-02T07:15:01.843+05:302011-04-02T07:15:01.843+05:30அட இந்தியா இலங்கை யுத்தமே நடந்தால்தான் என்ன? அதுக்...அட இந்தியா இலங்கை யுத்தமே நடந்தால்தான் என்ன? அதுக்குன்னு இந்த பதிவை படிக்காமலா போயிடுவோம்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!//<br /><br />ஆஹா, ஆஹா, ஆஹா, I am honoured!!!!!!!!!!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64895071159010861172011-04-02T07:14:21.791+05:302011-04-02T07:14:21.791+05:30@திவா, மஞ்சள் இடிக்கிறது என்பது கல்யாணத்துக்கான வே...@திவா, மஞ்சள் இடிக்கிறது என்பது கல்யாணத்துக்கான வேலைகளை ஆரம்பிக்கும் முன்னர் நாள்பார்த்து குறைந்தது ஐந்து சுமங்கலிகள் சேர்ந்து பிள்ளையார் பிடிச்சுப் பூஜை செய்து, மஞ்சள் கிழங்குகளை உரலில் போட்டு உலக்கையால் கல்யாணத்துக்கு என இருக்கும் பாடல்களைப் பாடிக்கொண்டே மாறி மாறி இடிப்பார்கள். அதுக்கு முன்னாடி உரல் உலக்கைக்கும் மஞ்சள், குங்குமம் எல்லாம் உண்டு. அரிசிமாவை நன்கு அரைச்சுக் கோலம் போட்டு கிழக்குப்பார்த்துச்சிலரும் மேற்குப் பார்த்துச் சிலரும் நின்று கொண்டு மாறி மாறி உலக்கையால் அந்த மஞ்சளை இடிப்பார்கள்.<br /><br />இடிச்ச மஞ்சளை நன்கு நீர் விட்டுக் குழைத்துக் கல்யாணப் பெண்ணுக்குப் பூசும் வழக்கமும் சில இடங்களில் உண்டு. சுமங்கலிகளுக்குச் சாப்பாடு போடுவதும் சில வீடுகளில் உண்டு. சிலர் வெற்றிலை,பாக்கு, ரவிக்கைத்துணி வைச்சும் கொடுப்பாங்க. இதைத் தவிர சுமங்கலிப் பிரார்த்தனை. அது தனி. இந்த மஞ்சள் இடிப்பது நடந்ததுக்கு அப்புறம் தான் கல்யாணச் சீர் பக்ஷணங்கள் செய்ய அடுப்பை மூட்டுவாங்க. அடுப்புக்குத் தனியாய்க் கோலம், செம்மண், பூ, பிள்ளையார் எல்லாமும் உண்டு. வீடே கல்யாணக் கோலம் பூண்டிருக்கும்.<br /><br />இப்போ எல்லாமே கல்யாண காண்ட்ராக்டர் தானே! :(((((((( அதனால் பழக்கவழக்கங்கள் மறைந்து வருகின்றன. ஒரு விதத்தில் அவற்றை எல்லாம் சொல்லவேண்டியே இந்தப்பதிவுகளும். :))))))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11156346416473321362011-04-02T02:09:43.402+05:302011-04-02T02:09:43.402+05:30தோழிப்பொங்கல் ” கேட்டு எத்தனை வருஷ யுகம் ஆன மாதிரி...தோழிப்பொங்கல் ” கேட்டு எத்தனை வருஷ யுகம் ஆன மாதிரி இருக்கு!! அப்படியே PKM கல்யாண வாஸனை!! மஞ்சள் இடிக்கறது , குலதெய்வத்துக்கும் குடிடயானவன் குடும்பத்துக்கும் நெல் பருப்பு அளந்து போடுவா!! அம்மனுக்கு புடவை மஞ்சத்துணில, காசு பிள்ளையாரப்பனுக்கு சுப்ரமண்ய சாமிக்கு தேங்காயும் வெல்லமும் )))!! சுமங்கலி ப்ரர்தனை அண்ட் சமாராதனை !! ம்… நிறைய வருஷம் ஆச்சு !!! இப்பல்லாம் வளை அடுக்கறது கூட வளைகாப்புக்குனு மட்டும்னு ஆயிடுத்தோ!! Interesting…. ம்… மேல என்னாச்சுJayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34407012907509817102011-04-02T02:09:09.302+05:302011-04-02T02:09:09.302+05:30சரி நம்ப லக்ன பத்திரிக்கை இன்னிக்கு !!!
(இதை TMS ...சரி நம்ப லக்ன பத்திரிக்கை இன்னிக்கு !!! <br />(இதை TMS / KANNADASAN COMBO நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணீத்திங்கள் பின்னிசையில் படிக்கணும் PLEASE !!)<br />நிகழும் விக்ருதி ஆண்டு பங்குனி திங்கள் 19ம் நாள் நிகழவிருக்கும் பரதபுத்திரர் , தம்பபானி புத்திரர்களின் கோப்பை சுயம்வரத்தை தொலையிலிருந்து காண வெஸ்ட் மில்டொன் கம்முனிட்ய் ஹாலுக்கு (லக்னம் !!! ???? ங்கே!!) குடும்பம் , பந்துமித்ர, நண்டு சிண்டுகளுடனும் தாரை தப்பட்டை சகிதம் பாப்கார்ன், கோக், அண்டகுடுத்துக்க குஷன் (அண்ட் போத்திக்க ரஜாய் தேவைப்பட்டால் ) எல்லாத்துடனும் வென்றவரை விஸில் அடித்து வாழ்த்தி , தோத்தவரை நாலு வசை, தர்ம அடிபோட்டு கும்ம வந்து வரன் வதுக்களை ஆசிர்வதிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் !! <br />பூமா க்கு ஸ்பெஷல் வேண்டுகோள் – னோ டான்ஸ் ப்லீஸ்Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14374923054430835942011-04-01T23:43:22.722+05:302011-04-01T23:43:22.722+05:30தோழி பொங்கல் - நீங்க எழுதின பதில் படிச்சேன்...எங...தோழி பொங்கல் - நீங்க எழுதின பதில் படிச்சேன்...எங்க கல்யாணங்களிலும் இது போல இருக்கு... பேரு தான் வேற... பெரும்பாலும் கல்யாணத்துக்கு சில நாள் முன்னாடியோ இல்ல முந்தின நாளோ செய்வாங்க... இது செஞ்ச பின்ன வீட்டை விட்டு வெளிய போக கூடாது கல்யாண மண்டபம் போகும் வரை...<br /><br />//அவங்க பட்டுத் தான் முதல்லே கட்டணும்னு எல்லாம் உண்டு// <br />நானும் கல்யாண நலங்குக்கு (மாங்கல்ய தாரணத்துக்கு முன் தினம் மாலை) மாமா சீர் செய்யும் பட்டு தான் கட்டினேன்...நெறைய ஒற்றுமைகள் இருக்கும் போலியே... <br /><br />//சிலர் தங்கத்திலே நகைகளும் கொடுப்பாங்க//<br />ஹி ஹி...அதெல்லாம் வசூல் பண்ணிடுவோமே...:)) <br />(பவள வளையல்... Its my treasure forever..For some "spl" reason, sentimentally attached to it...:)<br /><br />//எனக்கே இப்போத் தான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி நடந்தது எல்லாம் முழுசாத் தெரியும்//<br />அட ராமா... இப்படி கன்னா பின்னானு சஸ்பென்ஸ் வெச்சா எப்படி???<br /><br />எனக்கென்னமோ மாமா தான் அந்த லெட்டர் எழுதி இருப்பார்னு தோணுது... பாப்போம்...:)))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11111284664955179032011-04-01T22:42:43.820+05:302011-04-01T22:42:43.820+05:30\\என்னவென்றால் எனக்கே இப்போத் தான் ஒரு வருஷத்துக்க...\\என்னவென்றால் எனக்கே இப்போத் தான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி நடந்தது எல்லாம் முழுசாத் தெரியும்.\\<br /><br />உங்களுக்கே இப்பதான் தெரிஞ்சதா!! ;))<br /><br />நாங்களும் மேட்ச் முடிச்சிட்டு வரோம் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17774054029085792092011-04-01T21:29:02.393+05:302011-04-01T21:29:02.393+05:30தொடர..இப்பல்லாம் முதல்லேயே ப்ளாகர் பூதம் ஐடி கேக்க...தொடர..இப்பல்லாம் முதல்லேயே ப்ளாகர் பூதம் ஐடி கேக்கறதில்லை. அப்பறமா கேக்கறேன்ன்னு சொல்லிட்டு அப்பறமும் கேக்கறதில்லை. எப்படி தொடருவதாம்? இப்படி ஒரு பின்னூட்டம் போட வேண்டி இருக்கு. எல்லாம் ம்ம்ம்? அஜீத் லெட்டர்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28654403982708312122011-04-01T21:26:37.048+05:302011-04-01T21:26:37.048+05:30என்னிக்கு மஞ்சள் இடிக்கிறது? //
இது என்ன?
அட இந்தி...என்னிக்கு மஞ்சள் இடிக்கிறது? //<br />இது என்ன?<br />அட இந்தியா இலங்கை யுத்தமே நடந்தால்தான் என்ன? அதுக்குன்னு இந்த பதிவை படிக்காமலா போயிடுவோம்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45303705116634614462011-04-01T21:07:14.720+05:302011-04-01T21:07:14.720+05:30வாங்க எல்கே, நாள்கோலம்?? கேட்டதில்லை. விபரமா எழுத...வாங்க எல்கே, நாள்கோலம்?? கேட்டதில்லை. விபரமா எழுதுங்க. இங்கே தாய்மாமன் வீட்டுச் சீர் தான் முதல்லேவரணும், அவங்க பட்டுத் தான் முதல்லே கட்டணும்னு எல்லாம் உண்டு. மாமாக்களுக்கு இது ஒரு கெளரவப் பிரச்னையாகவும் ஆகும். சிலர் தங்கத்திலே நகைகளும் கொடுப்பாங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com