tag:blogger.com,1999:blog-18675072.post1694670426201887681..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மஹாகவிக்கு அஞ்சலி!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-18675072.post-76998375031280569682014-09-14T13:08:47.900+05:302014-09-14T13:08:47.900+05:30//தமது உள்ளத்திலே தீரத் தன்மை, அமைதி, பலம், தேஜஸ்,...//தமது உள்ளத்திலே தீரத் தன்மை, அமைதி, பலம், தேஜஸ், சக்தி அருள், பக்தி, சிரத்தை இந்த எண்ணங்களையே நிரப்ப வேண்டும்//<br />நம் தேசியக்கவி சொன்னது போல் ஆண் , பெண் இருபாலர்களும் நல்ல எண்ணங்களயே நிரப்ப வேண்டும் உள்ளத்தில். <br />நல்ல எண்ணங்களால் முகத்தில் தேஜஸ் வரும். மனபலம், தன்னம்பிக்கை, பக்தி எந்த செயலை செய்தாலும் சிரத்தை இல்லாத காரணத்தால் தோல்வி அதனால் எழும் கோபம், விளைவு கொடுமையான முடிவுகள் எடுக்கிறார்கள். <br />நீங்கள் சொல்வது போல் பெற்றோர்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் குழந்தைகள் மேல் காலதவறிய கவனிப்பால் ஒரு பலனும் இல்லை.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34767165565275997252014-09-13T13:24:09.304+05:302014-09-13T13:24:09.304+05:30வாங்க வெங்கட், பார்த்து ரொம்ப நாளாச்சு. உங்க பதிவ...வாங்க வெங்கட், பார்த்து ரொம்ப நாளாச்சு. உங்க பதிவுக்கு வந்தும் நாளாச்சு. வரணும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82205456451357704102014-09-13T13:23:38.264+05:302014-09-13T13:23:38.264+05:30இதெல்லாமா இலக்கியம், காசிராஜலிங்கம், பாராட்டுக்கு ...இதெல்லாமா இலக்கியம், காசிராஜலிங்கம், பாராட்டுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44838780187156239492014-09-13T13:23:18.434+05:302014-09-13T13:23:18.434+05:30வாங்க ராஜலக்ஷ்மி, ரௌத்திரத்தையும் கோபத்தையும் பெரு...வாங்க ராஜலக்ஷ்மி, ரௌத்திரத்தையும் கோபத்தையும் பெரும்பாலும் தவறாகவே புரிந்து கொள்கின்றனர். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37823717001217323222014-09-13T13:22:33.884+05:302014-09-13T13:22:33.884+05:30ஜீவி சார், ஏற்கெனவே முன்னர் போட்ட நினைவு. தேடிப் ...ஜீவி சார், ஏற்கெனவே முன்னர் போட்ட நினைவு. தேடிப் பார்க்கிறேன். அநேகமாக என்னோட பாரதிப் பதிவுகளிலேயே இருக்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35284338435592836022014-09-13T13:21:54.863+05:302014-09-13T13:21:54.863+05:30பாரதியார் இளைஞர்களைப் பார்த்து ஒளி படைத்த கண்ணினாய...பாரதியார் இளைஞர்களைப் பார்த்து ஒளி படைத்த கண்ணினாய், உறுதி கொண்ட நெஞ்சினாய் என்றெல்லாம் கூறி வரவேற்றிருக்கிறாரே ஶ்ரீராம். ஆகையால் பாரதியிலிருந்து இன்றைய இளைஞர்களுக்குச் சென்றேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35500763111180841112014-09-13T13:21:00.153+05:302014-09-13T13:21:00.153+05:30ஶ்ரீராம், எப்போதும் இது பொருந்தும் என எனக்குத் தோன...ஶ்ரீராம், எப்போதும் இது பொருந்தும் என எனக்குத் தோன்றுகிறது. முன்னைப் போல் பெண்களை வீட்டில் அடக்கி வைப்பதில்லை என்பதை வேண்டுமானால் சொல்லலாம். ஆண்பிள்ளைகளைக் குறித்து அதிகம் கவலைப்படுவதில்லை என்பதும் பெற்றோர் காலதாமதமாகவே விழித்துக் கொள்கின்றனர் என்பதும் பல இடங்களில் பார்க்க முடிகிறது. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22352855454902949472014-09-13T13:19:26.155+05:302014-09-13T13:19:26.155+05:30ஜிஎம்பி சார், மோதியைப் பிடிக்கவில்லை என்பதால் அவரு...ஜிஎம்பி சார், மோதியைப் பிடிக்கவில்லை என்பதால் அவருடைய நல்ல கருத்துகளையும் வெறுக்கிறவர்களைப் பார்த்தால் சிரிப்பாக வருகிறது. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61276233609903269902014-09-13T03:13:07.053+05:302014-09-13T03:13:07.053+05:30பாரதிக்கு நல்லதோர் நினைவஞ்சலி.....
பாரதிக்கு நல்லதோர் நினைவஞ்சலி.....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74671655783480523312014-09-11T23:32:55.688+05:302014-09-11T23:32:55.688+05:30பாட்டுப் புலவன் பாரதி நினைவு
சிறந்த இலக்கியப் பகிர...பாட்டுப் புலவன் பாரதி நினைவு<br />சிறந்த இலக்கியப் பகிர்வு<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16746617420214853412014-09-11T20:19:56.575+05:302014-09-11T20:19:56.575+05:30பாரதியின் கவிதைகள் இக் கால பெண்களுக்கு மிகவும் பொ...பாரதியின் கவிதைகள் இக் கால பெண்களுக்கு மிகவும் பொருந்தும்...இல்லையில்லை மிகவும் அவசியம் என்று சொல்ல வேண்டும்.<br />அவர் சொல்லும் தைரியமும், ரௌத்திரமும் ... மிக மிக அவசியமே!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1543964916868596962014-09-11T19:14:36.707+05:302014-09-11T19:14:36.707+05:30தன் மனைவியை நாற்காலியில் உட்கார வைத்து, தான் அருகி...தன் மனைவியை நாற்காலியில் உட்கார வைத்து, தான் அருகில் நின்று கொண்டிருக்கிற மாதிரி பாரதியாரின் புகைப்படம் ஒன்று உண்டு. மஹாகவியின் புகைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் அது தான். மனைவிக்கு மிகுந்த மரியாதை கொடுக்கிற மாதிரியான (அதுவும் அந்தக் காலத்தில்) புகைப்படம் அது!<br />நீங்கள் அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா?.. உங்களிடமிருந்தால் பிரசுரிக்கவும்.<br /><br /> ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72923078621286126352014-09-11T18:36:48.586+05:302014-09-11T18:36:48.586+05:30பாரதியாரிலிருந்து இந்தக் கால இளைஞர்கள் நிலைக்குச் ...பாரதியாரிலிருந்து இந்தக் கால இளைஞர்கள் நிலைக்குச் சென்று விட்டீர்கள்.<br /><br />//பல பெண்கள் ஆண் குழந்தைகளுக்குச் சலுகைகள் கொடுக்கின்றனர்//<br /><br />இப்போது இது பொருத்தமில்லை என்று தோன்றுகிறது. கணினி, அலைபேசி, தொலைகாட்சி.... ஆண்குழந்தை, பெண்குழந்தை எல்லாம் ஒரே நிலைதான் இன்றைய வளர்ப்பில்!<br /><br /><br /><br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12339267422754444572014-09-11T11:33:12.099+05:302014-09-11T11:33:12.099+05:30சுவாமி விவேகாநந்தர் பற்றிய கருத்து தவறுதலாகைங்கே ப...சுவாமி விவேகாநந்தர் பற்றிய கருத்து தவறுதலாகைங்கே பதிவாய் விட்டது மன்னிக்கவும் வேறு ஒரு பதிவில் படித்தது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4735855467771971852014-09-11T11:30:18.311+05:302014-09-11T11:30:18.311+05:30
சுவாமி விவேகாநந்தாவுடன் பாரதியையும் ஒப்பிட்டிருந...<br /> சுவாமி விவேகாநந்தாவுடன் பாரதியையும் ஒப்பிட்டிருந்தது ரசித்தேன். உங்கள் கருத்துக்களுக்கு வலு சேர்க்க மோடி எதற்கு.? மோடியின் செயல்கள் எல்லோருக்கும் உடன்பாடாகாது. ஆண்பெண் குழந்தைகள் இருசமன் செய்யும் சக்திகள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43099608469122410942014-09-11T09:23:39.159+05:302014-09-11T09:23:39.159+05:30வாங்க ராஜராஜேஸ்வரி, இன்னும் கடுமையாகவும் எழுதி இரு...வாங்க ராஜராஜேஸ்வரி, இன்னும் கடுமையாகவும் எழுதி இருந்தேன். நீளம் கருதியும் வேறு சில காரணங்களாலும் எடுத்துட்டேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69658707010210309122014-09-11T09:23:05.046+05:302014-09-11T09:23:05.046+05:30திராச சார், நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா நீங்களா இது? சந...திராச சார், நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா நீங்களா இது? சந்தேகமா இருந்ததாலே மூணு கருத்தையும் வெளியிட்டுவிட்டேன். ஏதேனும் ஒண்ணு உங்களோடதா இருக்குமுல்ல! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7093218460133875842014-09-11T07:48:31.627+05:302014-09-11T07:48:31.627+05:30சிறப்பான பாரதி பகிர்வுகள். பாராட்டுக்கள்.!சிறப்பான பாரதி பகிர்வுகள். பாராட்டுக்கள்.!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34811454862451889612014-09-11T06:45:13.167+05:302014-09-11T06:45:13.167+05:30SuperSuperதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.com