tag:blogger.com,1999:blog-18675072.post1720232146756110265..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பயணங்கள் முடிவதில்லை! 2Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-18675072.post-52551659804191389072015-01-20T16:52:51.239+05:302015-01-20T16:52:51.239+05:30வாங்க ரஞ்சனி, சேதுவுக்கும் போனோம். ஆமாம், அனைவருக்...வாங்க ரஞ்சனி, சேதுவுக்கும் போனோம். ஆமாம், அனைவருக்கும் தெரியணும் என்பதற்காகவே சில விஷயங்களை விவரிக்க நேரிடுகிறது. :) புரிதலுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25134945384209992732015-01-20T16:52:08.435+05:302015-01-20T16:52:08.435+05:30வாங்க கோமதி. இப்போது ஒரே துணிகள் மயம். இன்னமும் கந...வாங்க கோமதி. இப்போது ஒரே துணிகள் மயம். இன்னமும் கந்தமாதன பர்வதம், ராமர் பாதம் பார்க்க முடியலை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39795411863895146792015-01-14T20:40:42.806+05:302015-01-14T20:40:42.806+05:30நாங்கள் இங்கெல்லாம் போகவில்லை, நல்லகாலம். சேதுக்கர...நாங்கள் இங்கெல்லாம் போகவில்லை, நல்லகாலம். சேதுக்கரையில் ஸ்நானம் செய்துவிட்டு வந்துவிட்டோம். இனிமேல் போகவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.<br /><br />இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10471888049926713312015-01-14T19:27:04.490+05:302015-01-14T19:27:04.490+05:30பல வருடங்களுக்கு முன்பு போனோம். இறங்கி சுற்றி வந்த...பல வருடங்களுக்கு முன்பு போனோம். இறங்கி சுற்றி வந்தோம். அப்போது எல்லாம் இப்படி துணிகளை போடும் வழக்கம் இல்லை. குதிரை வண்டியில் போய் கந்தமாதன பர்வதமும், ராமர் பாதமும் பார்த்து வந்தோம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23542204491531528032015-01-14T17:01:38.735+05:302015-01-14T17:01:38.735+05:30நல்ல வேளையா நாங்க குதிக்கல்லாம் இல்லை. மேலேயே சுற...நல்ல வேளையா நாங்க குதிக்கல்லாம் இல்லை. மேலேயே சுற்றி வந்து கடல் பக்கமாக் கீழிறங்கிக் கால் அலம்பித் தண்ணீர் தெளித்துக் கொண்டோம். சாக்கடையில் இறங்கவில்லை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81222427986783827412015-01-14T17:00:49.429+05:302015-01-14T17:00:49.429+05:30ஆமாம், ரொம்ப மோசமா இருக்கு சுரேஷ். அடுத்த பதிவில்...ஆமாம், ரொம்ப மோசமா இருக்கு சுரேஷ். அடுத்த பதிவில் படங்கள் வரும், பாருங்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71819305293131634932015-01-14T17:00:28.766+05:302015-01-14T17:00:28.766+05:30நான் மூன்றாம் முறையோ, நான்காம் முறையோ போகிறேன். ஒ...நான் மூன்றாம் முறையோ, நான்காம் முறையோ போகிறேன். ஒவ்வொரு முறையும் நேரப் பற்றாக்குறையினால் கந்தமாதன பர்வதமும், ராமர் பாதமும் பார்க்க முடிவதில்லை. இம்முறையும்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21652979802665572052015-01-14T16:59:42.849+05:302015-01-14T16:59:42.849+05:30அதெல்லாம் எதுவும் முன்னாலும் சொல்லலை. இப்போவும் ச...அதெல்லாம் எதுவும் முன்னாலும் சொல்லலை. இப்போவும் சொல்லலை ஐயா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44520021742475950582015-01-14T16:59:25.025+05:302015-01-14T16:59:25.025+05:30அதிலும் பக்தி என்னும் வியாபாரம் ரொம்பவே சூடு பிடித...அதிலும் பக்தி என்னும் வியாபாரம் ரொம்பவே சூடு பிடித்திருக்கிறது வெங்கட்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28144051382994395362015-01-14T16:59:00.906+05:302015-01-14T16:59:00.906+05:30ம்ம்ம்ம், ஆமாம், டிடி, அப்படித் தான் இருக்கும். ம்ம்ம்ம், ஆமாம், டிடி, அப்படித் தான் இருக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87532067659756437732015-01-14T15:30:49.513+05:302015-01-14T15:30:49.513+05:30மூணு வருஷம் முன்னாடி போனேன்!.. தடுப்பிலிருந்து, நவ...மூணு வருஷம் முன்னாடி போனேன்!.. தடுப்பிலிருந்து, நவபாஷாணங்கள் இருக்குமிடத்திற்கு 'தொபுக்கடீர்' என்று (என் உயரத்திற்கு) குதிக்க வேண்டியிருந்தது!..முன் யோசனை இல்லாமல் குதித்து வைத்தேன்!.. முழங்காலுக்கும் சற்று மேலாக இருந்த நீரில் சுற்றி வந்தோம்... பரிகாரம் செய்து வைப்பதாக சொல்லிக் கொண்டு, ஒருவர் மந்திரங்கள் சொன்னார். நிறைய தப்பு.. இருந்தாலும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.. முடிந்ததும் திரும்ப மேலே வரும் போது, 'உன்பாடு என்பாடு' என்றாகி விட்டது!. ஏறவே முடியலை.. மேலிருந்து என் கணவரும் மாமியாரும், என்னைப் பிடித்துத் தூக்கி விடுவதற்குள் ஒருவழி ஆனார்கள்!.. இப்ப இன்னும் மாறியிருக்கிறது போல!..பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61551480567828666672015-01-14T14:08:53.920+05:302015-01-14T14:08:53.920+05:30பத்து வருடம் முன்பு சென்றிருந்தேன்! அப்போது பரவாயி...பத்து வருடம் முன்பு சென்றிருந்தேன்! அப்போது பரவாயில்லை! இப்போது இப்படியாகிவிட்டதா? வருத்தம்தான்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15781475011002724522015-01-14T14:07:11.941+05:302015-01-14T14:07:11.941+05:30நான் ராமேஸ்வரமே பார்த்ததில்லை!!
ஹிஹிஹி.... தனுஷ்க...நான் ராமேஸ்வரமே பார்த்ததில்லை!!<br /><br />ஹிஹிஹி.... தனுஷ்கோடியும்!<br /><br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1909603280977027102015-01-14T11:11:00.075+05:302015-01-14T11:11:00.075+05:30தேவிப்பட்டினத்தில் கடலுக்குச் சென்று தர்ப்பைகள் எட...தேவிப்பட்டினத்தில் கடலுக்குச் சென்று தர்ப்பைகள் எடுத்துவரச் சொல்லவில்லையா. நாங்களும் பிரயாணம் செய்திருக்கிறோம். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78759312910818226012015-01-14T08:38:53.752+05:302015-01-14T08:38:53.752+05:30எங்கும், எதிலும் வியாபாரம்.......
தொடர்கிறேன். எங்கும், எதிலும் வியாபாரம்.......<br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59649002515950247802015-01-14T06:37:20.066+05:302015-01-14T06:37:20.066+05:30உள் வாங்குவது ஒரு நாள் பாய்வதற்கு...!உள் வாங்குவது ஒரு நாள் பாய்வதற்கு...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com