tag:blogger.com,1999:blog-18675072.post1727635616678722634..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஜெயஶ்ரீக்காக மிளகாய்த் தொக்கு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-18675072.post-18543230172736413792016-07-19T13:32:33.513+05:302016-07-19T13:32:33.513+05:30இருக்கேனே இங்கே..! :)!!. முன்போல் தீவிரமாக இல்லை.....இருக்கேனே இங்கே..! :)!!. முன்போல் தீவிரமாக இல்லை...சில பிரச்னைகள்.. சீக்கிரம் சரியாயிடும்னு நினைக்கறேன்!..பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38705416163688068512016-07-19T09:46:40.591+05:302016-07-19T09:46:40.591+05:30புளி இஞ்சி பச்சை மிளகாய்,இஞ்சி சேர்த்துப் புளிக்கர...புளி இஞ்சி பச்சை மிளகாய்,இஞ்சி சேர்த்துப் புளிக்கரைசலில் பச்சடி போலவும் செய்வேன். வதக்கிப் புளியோடு சேர்த்து அரைத்துத் தொக்காகவும் செய்வேன். பச்சை மிளகாய்க்குப் பதிலாக மி.வத்தலும் போடுவது உண்டு. (எப்போவானும், பச்சை மிளகாய் குறைவாக இருந்தால்)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10691523618517916112016-07-19T09:45:35.369+05:302016-07-19T09:45:35.369+05:30கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு! நிறையவே இருக...கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு! நிறையவே இருக்கு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74027531311037361592016-07-19T09:45:06.788+05:302016-07-19T09:45:06.788+05:30போடறேன். எங்கே உங்களை ரொம்ப நாட்களாக/மாதங்களாகக் க...போடறேன். எங்கே உங்களை ரொம்ப நாட்களாக/மாதங்களாகக் காணோம்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54104614610399813992016-07-19T09:44:43.792+05:302016-07-19T09:44:43.792+05:30தொக்குன்னா அரைச்சுட்டுத் தான் செய்யணும். தக்காளித்...தொக்குன்னா அரைச்சுட்டுத் தான் செய்யணும். தக்காளித் தொக்கு கூடத் தக்காளியை வதக்கி அரைச்சுடுவேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87424175987839681282016-07-19T07:58:46.603+05:302016-07-19T07:58:46.603+05:30engal veetil engal style (kerala) puli inji seivom...engal veetil engal style (kerala) puli inji seivom athil pachai milagai potu. araikkaamal...ellaa kalyanangalilum ithu kandipaga irukkum. <br /><br />geetha : puLimilagai entrum , keralathu style il puli inji entru seiyum pothum milagai potu...<br /><br />neenga sollirupathu pola araithum, araikamalum seivathundu. vellam kandipaga undu...<br /><br />ellavatrirkum nalla combo. <br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64263451043412186582016-07-19T07:53:56.688+05:302016-07-19T07:53:56.688+05:30athE athE.....sriram atharku engal veetil vandikar...athE athE.....sriram atharku engal veetil vandikaran chatni enru solvathundu. athil geetha akka solli irupathu pol chinna vengayam potum naan seivathudnu...pazhaiya sathathirku..super combo<br /><br />geetha<br /><br />sorry en tamil font strike il irupathal ippadi adikiren...poruththuk kollavumThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12490587758077957732016-07-19T03:49:59.426+05:302016-07-19T03:49:59.426+05:30உங்களுக்குத் தெரியாத, சமையல் செய்து பார்த்திராத ஏத...உங்களுக்குத் தெரியாத, சமையல் செய்து பார்த்திராத ஏதாவது இருந்தால் எழுதுங்கள். Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12784619419004490032016-07-18T19:55:10.039+05:302016-07-18T19:55:10.039+05:30////ராஜஸ்தானின் மிர்ச்சி அசார் சாப்பிட்டுப் பார்த்...////ராஜஸ்தானின் மிர்ச்சி அசார் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறீங்களா? :)////<br /><br />இல்லைம்மா.. எப்படி செய்யறதுன்னு சொல்லுங்க..<br />பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76298012026201612982016-07-18T17:37:30.255+05:302016-07-18T17:37:30.255+05:30நானும் செய்வேன். ஆனால் மிளகாயை அரைப்பதில்லை. வெல்ல...நானும் செய்வேன். ஆனால் மிளகாயை அரைப்பதில்லை. வெல்லமும் போடுவேன். தொக்கு என்பதால் அரைக்க வேண்டும் போலிருக்கிறது. தோசை, இட்லிக்குத் தொட்டுக்கொள்ளும் போது நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுவோம். அப்படியும் நான் அந்த மிளகாயை சாப்பிட மாட்டேன். <br />அடுத்தமுறை அரைத்துப் பார்க்கிறேன். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70956868784471290052016-07-18T16:02:25.780+05:302016-07-18T16:02:25.780+05:30இஞ்சிப் புளியையும் பச்சடி பதத்துக்குச் செய்தால் சா...இஞ்சிப் புளியையும் பச்சடி பதத்துக்குச் செய்தால் சாப்பிட முடியும். தொக்காகச் செய்தால் கொஞ்சம் காரமாகத் தான் இருக்கு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15884364010860793552016-07-18T16:01:55.118+05:302016-07-18T16:01:55.118+05:30நாட்டு மிளகாய் கிடைத்தால் செய்யலாம்.நாட்டு மிளகாய் கிடைத்தால் செய்யலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7158656966313626582016-07-18T16:01:36.197+05:302016-07-18T16:01:36.197+05:30இந்தத் தொக்குக்கு நன்னாவே அரைச்சுடுவோம் வல்லி. ஊறு...இந்தத் தொக்குக்கு நன்னாவே அரைச்சுடுவோம் வல்லி. ஊறுகாய் மற்றும் மிளகாய்ப் பச்சடி எனில் காம்பை எடுத்துட்டு இரண்டாகக் கீறி விட்டுச் சேர்ப்போம். மிளகாய் இப்போக் கிடைப்பது எல்லாமே ஹைப்ரிட் எனப்படும் கலப்பினம் தான். அரிதாக நாட்டு மிளகாய் எப்போவானும் வருது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70446519446800071202016-07-18T15:59:20.203+05:302016-07-18T15:59:20.203+05:30இதுக்குக் கட்டாயமா வெல்லம் சேர்க்கணும். இல்லைனா வய...இதுக்குக் கட்டாயமா வெல்லம் சேர்க்கணும். இல்லைனா வயிறு பிச்சு வாங்கும்! :( எனக்கும் வெல்லம் போடுவது பிடிக்காது தான். ஆனால் இதில் கட்டாயமாப் போட்டுடுவேன். ராஜஸ்தான் மிளகாய் ஊறுகாய் சாப்பிட்டிருக்கீங்களா? :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-265985477224194942016-07-18T15:58:11.245+05:302016-07-18T15:58:11.245+05:30ஆமாம், எலுமிச்சை சேர்த்தால் சுவை குறையும்.ஆமாம், எலுமிச்சை சேர்த்தால் சுவை குறையும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23428265379110829562016-07-18T15:57:46.041+05:302016-07-18T15:57:46.041+05:30நீங்க புரிஞ்சுக்கலை, அல்லது நான் புரியறாப்போல் சொல...நீங்க புரிஞ்சுக்கலை, அல்லது நான் புரியறாப்போல் சொல்லலை! நீள மிளகாய்க் குடும்பம் தான். ஆனால் ஓர் குறிப்பிட்ட நீளத்துக்கு மேல் வளராது. அதை நாட்டு மிளகாய் என்பார்கள். இப்போவும் இங்கே கொஞ்சம் அரிதாகக் கிடைக்கிறது. அதை வைத்துத் தான் நாரத்தங்காய்ப் பச்சடி செய்தேன். மிளகாயில் காரமே இருக்காது. கும்பகோணத்திலேயே கிடைச்சுப் பார்த்திருக்கேன். ஆகவே தஞ்சைப்பக்கமும் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72681995062880700542016-07-18T14:30:22.302+05:302016-07-18T14:30:22.302+05:30எலுமிச்சை சேர்த்தால் இதன் மீது எழும் இச்சை குறையலா...எலுமிச்சை சேர்த்தால் இதன் மீது எழும் இச்சை குறையலாம்!!<br /><br />பச்சை மிளகாய் தொக்கா, கத்தரிக்காய் வதக்கலா? எதைச் செய்து வைத்துக் கொண்டு கூப்பிடணும் சுப்பு தாத்தா? செய்துட்டாப் போச்சு!<br /><br />:))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65673162403315498822016-07-18T14:27:23.508+05:302016-07-18T14:27:23.508+05:30தஞ்சாவூர் பக்கம். சின்ன மிளகாய் எல்லாம் இல்லை. இ...தஞ்சாவூர் பக்கம். சின்ன மிளகாய் எல்லாம் இல்லை. இளம் பச்சையில் நீளமான மிளகாய்.<br /><br />:))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74792338180052120642016-07-18T14:25:48.124+05:302016-07-18T14:25:48.124+05:30நான் வெல்லம் போட்டதில்லை!!நான் வெல்லம் போட்டதில்லை!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36222150105515971802016-07-18T13:17:27.675+05:302016-07-18T13:17:27.675+05:30எனக்கு இஞ்சிப்புளியே காரம்னு கொஞ்சமா தொடுவேன், இது...எனக்கு இஞ்சிப்புளியே காரம்னு கொஞ்சமா தொடுவேன், இதுல மிளகாயா?.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58315034155825638112016-07-18T10:50:36.340+05:302016-07-18T10:50:36.340+05:30இதை சப்புக்கொட்டிண்டு சாப்பிட்டது போக இப்போதெல்லாம...இதை சப்புக்கொட்டிண்டு சாப்பிட்டது போக இப்போதெல்லாம் ப.மிளகாய் என்றாலே பயமாக இருக்கிறது மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28328414288140201442016-07-18T10:15:15.734+05:302016-07-18T10:15:15.734+05:30நாங்களும் அரைப்பதில்லை. அம்மியில் தட்டிப் போடுவதுண...நாங்களும் அரைப்பதில்லை. அம்மியில் தட்டிப் போடுவதுண்டு. புளி மிளகாய்<br />சாப்பிட்டு பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. சுவை நினைவு இருக்கிறது.<br />ஆனால் மிளகாய் அப்ப எல்லாம் கூட இத்தனை காரமாக இருந்ததா நினைவில்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79958727971906306352016-07-18T09:44:51.577+05:302016-07-18T09:44:51.577+05:30பச்சை மிளகாயில் ஒரு சில சத்துக்கள் இருப்பது உண்மைத...பச்சை மிளகாயில் ஒரு சில சத்துக்கள் இருப்பது உண்மைதான். ஆகவே தினம் அரைப் பச்சை மிளகாயாவது சேர்ப்பேன். குடமிளகாயிலும் சத்துக்கள் இருக்கின்றன. ஆனால் இந்த மிளகாய்த் தொக்குக்கு எலுமிச்சைச் சாறு அவ்வளவாக ருசியாக இருக்காது. புளி சேர்த்தால் தான் வாசனை, சுவை எல்லாமும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52169754112825082962016-07-18T09:43:44.970+05:302016-07-18T09:43:44.970+05:30ராஜஸ்தானின் மிர்ச்சி அசார் சாப்பிட்டுப் பார்த்திரு...ராஜஸ்தானின் மிர்ச்சி அசார் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறீங்களா? :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14532177952691896162016-07-18T09:43:18.815+05:302016-07-18T09:43:18.815+05:30ஹாஹா, ஒரு காலத்தில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய்...ஹாஹா, ஒரு காலத்தில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு நசுக்கிப் பழைய சாதத்துக்குத் தொட்டுக் கொண்டது உண்டு. ஆனால் அந்த மிளகாயில் உண்மையிலேயே காரம் இருக்காது. நாட்டு மிளகாய் என்பார்கள். சின்னச் சின்னதாக இருக்கும். காரமே இருக்காது. அதில் பிஞ்சு மிளகாயில் தான் எங்க வீட்டில் புளி மிளகாய் போடுவாங்க. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com