tag:blogger.com,1999:blog-18675072.post1806146355022672358..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நந்தன் சரித்திரம் பற்றிய சில உண்மைகள்! 1Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18675072.post-66032103113105816722009-07-16T15:31:05.452+05:302009-07-16T15:31:05.452+05:30ஆமாம் மெளலி, இரண்டு வருஷம் முன்னே பதிவாப் போட்டேன்...ஆமாம் மெளலி, இரண்டு வருஷம் முன்னே பதிவாப் போட்டேன். இப்போ மறுபடி அதையும் எடுத்துப் போட்டிருக்கேன் பாருங்க. :))))))<br /><br />ரத்னேஷ், உங்க பதிவையும் நீங்க கொடுத்திருக்கிற லிங்குக்கும் நன்றி. சேக்கிழார் எழுதிய சூழ்நிலையையுமே, அவர் அடியார்களாய்ச் சேர்த்திருப்பதையும் சந்தேகமாப் பார்த்து எழுதி இருக்கும்போது என் போன்ற நம்பிக்கையாளர்கள் இந்த வீண் விவாதத்தில் கலந்துக்கவேண்டாமோனு தோணுது. அதனால் உங்களுக்குப் பதில் இல்லை. அதோடு உங்க பழைய பதிவையும் ஏற்கெனவேயே படிச்சிருக்கேனே! :)))))))))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38330445734742306882009-07-16T15:28:29.246+05:302009-07-16T15:28:29.246+05:30திவாகர், இது பத்திப் பெரிய புராணத்திலே இருந்தே எடு...திவாகர், இது பத்திப் பெரிய புராணத்திலே இருந்தே எடுத்து எழுதின கட்டுரையையும் மறுபதிவாப் போட்டிருக்கேன். பாருங்க. அதோட பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தனோட பெரியபுராண ஆய்வுக்கட்டுரை கிடைச்சா அதையும் ஒரு முறை படிச்சுக்குங்க! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20889865226550928892009-07-16T15:27:17.841+05:302009-07-16T15:27:17.841+05:30வாங்க வெண்தாடிவேந்தரே, ரொம்பவே நன்றி உங்க கருத்துக...வாங்க வெண்தாடிவேந்தரே, ரொம்பவே நன்றி உங்க கருத்துக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21847475796282887742009-07-16T03:20:07.457+05:302009-07-16T03:20:07.457+05:30உண்மையான பதிவு.
வாழ்த்துகள்.உண்மையான பதிவு. <br /><br />வாழ்த்துகள்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39521035615461653312009-07-16T02:12:54.981+05:302009-07-16T02:12:54.981+05:30நட்சத்திரத் தலைவிக்கு வாழ்த்துகளும் வணக்கமும்!நட்சத்திரத் தலைவிக்கு வாழ்த்துகளும் வணக்கமும்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-928323305060949792009-07-15T22:23:01.333+05:302009-07-15T22:23:01.333+05:30திவாகர் சார்,
//அட! பெரிய புராணத்தின் நந்தன் சரித...திவாகர் சார்,<br /><br />//அட! பெரிய புராணத்தின் நந்தன் சரித்திரத்தையும் ஒரு தடவை படிச்சுட வேண்டியதுதான்.. காது வழி செய்தி பரவுவது என்பது பொல்லாதது. கடுகை மலையாக்கும். கண்ணால் பார்க்க்கும் மலையைக் கூட தவிடுபொடியாக்கும்.//<br /><br />நந்தனார் கதையும் மேல் விளக்கமும் http://rathnesh.blogspot.com/2008/03/blog-post_22.html என்கிற பதிவில் இருக்கின்றன.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52222746689036445922009-07-15T18:07:18.447+05:302009-07-15T18:07:18.447+05:30முன்பே நீங்க இது பற்றி ஏதோ ஒரு பதிவில் சொன்னதாக நி...முன்பே நீங்க இது பற்றி ஏதோ ஒரு பதிவில் சொன்னதாக நினைவு....தொடருங்கள்மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23947186905286733112009-07-15T16:58:06.891+05:302009-07-15T16:58:06.891+05:30அட! பெரிய புராணத்தின் நந்தன் சரித்திரத்தையும் ஒரு ...அட! பெரிய புராணத்தின் நந்தன் சரித்திரத்தையும் ஒரு தடவை படிச்சுட வேண்டியதுதான்.. காது வழி செய்தி பரவுவது என்பது பொல்லாதது. கடுகை மலையாக்கும். கண்ணால் பார்க்க்கும் மலையைக் கூட தவிடுபொடியாக்கும்.<br /><br />திவாகர்V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3845860149121198102009-07-15T16:19:45.582+05:302009-07-15T16:19:45.582+05:30கோபாலகிருஷ்ண பாரதிக்கு ஏன் அறவழி தவறா இறைவழி நின்ற...கோபாலகிருஷ்ண பாரதிக்கு ஏன் அறவழி தவறா இறைவழி நின்ற தமிழ்ப்பிராமணகுல பெருமக்களிடம் காழ்ப்புணர்ச்சி? <br /><br />அதையும் கண்டுபிடித்துச் சொல்லுங்களேன்.passerbyhttps://www.blogger.com/profile/01353965912724865531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35890920038834504482009-07-15T13:54:57.593+05:302009-07-15T13:54:57.593+05:30என்னவோ எல்லாம் சொல்லலை ரத்னேஷ், உ.வே.சாமிநாத ஐயரவர...என்னவோ எல்லாம் சொல்லலை ரத்னேஷ், உ.வே.சாமிநாத ஐயரவர்கள் தம் சரித்திரத்தில் எழுதி இருப்பதையே சொல்லுகிறேன். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56985027651658005032009-07-15T13:42:47.524+05:302009-07-15T13:42:47.524+05:30ம், என்னவோ சொல்றீங்க, கேட்டுக்கறேன். முழுசாத் தெரி...ம், என்னவோ சொல்றீங்க, கேட்டுக்கறேன். முழுசாத் தெரிஞ்சுக்க இன்னொரு நாள் காத்திருக்கணுமா?RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86292559146784901342009-07-15T13:20:50.367+05:302009-07-15T13:20:50.367+05:30ஆனாலும் நாம விடுவோமா???? சொல்லறதைச் சொல்லியே தீருவ...ஆனாலும் நாம விடுவோமா???? சொல்லறதைச் சொல்லியே தீருவோமில்ல?? :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49377413981321790002009-07-15T13:20:27.688+05:302009-07-15T13:20:27.688+05:30வாங்க திவா, உண்மை சொன்னால் யாருமே வரமாட்டாங்க, பார...வாங்க திவா, உண்மை சொன்னால் யாருமே வரமாட்டாங்க, பாருங்களேன்! :))))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86326869672777949822009-07-15T12:48:29.669+05:302009-07-15T12:48:29.669+05:30ம்ம் உண்மைகள் வெளிவரட்டும்! பேப்பரில் வரதெல்லாம் உ...ம்ம் உண்மைகள் வெளிவரட்டும்! பேப்பரில் வரதெல்லாம் உண்மைன்னு நினைக்கிறவங்க இன்னும் இருக்காங்க இது போல....திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com