tag:blogger.com,1999:blog-18675072.post1862253001130876412..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: தி. ஜானகிராமனின் "உயிர்த்தேன்!"Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-18675072.post-22369836619804007732014-09-17T15:07:33.822+05:302014-09-17T15:07:33.822+05:30அட என் மறதியை எங்கே சொல்றது. நானே படிச்சுப் பின்ன...அட என் மறதியை எங்கே சொல்றது. நானே படிச்சுப் பின்னூட்டமும் போட்டு இருக்கேன்,. மோசமாகிவிட்டது நினைவு. இத்ஹ்தனை விவரமாகக் கதையைச் சொல்லி இருக்கிறீர்கள் .பாராட்டுகள் கீதா. அந்தப் பாயசம் கதை ஒரு கிழவரோட பொறாமையை அடித்தளமாக்க் கொண்டதுன்னு நினைக்கிறேன். அண்டாப் பாயசத்தை வேண்டுமென்றே கொட்டிவிடுவார். பல்லிவிழுந்தது என்று பொய் சொல்லி.அதீத வயிற்றெரிச்சலில் செய்த வேலை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23233711288576393822014-05-23T15:48:42.177+05:302014-05-23T15:48:42.177+05:30வாங்க வல்லி, அந்தச் சிறுகதை பல வருடங்கள் முன்னால் ...வாங்க வல்லி, அந்தச் சிறுகதை பல வருடங்கள் முன்னால் படிச்சது. :)))) அரைகுறையாய் நினைவில் இருக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82523884841240751632014-05-23T15:47:56.811+05:302014-05-23T15:47:56.811+05:30அந்த நாவல் பெயர் என்னனு சொல்லுங்க. அப்போ நினைவில்...அந்த நாவல் பெயர் என்னனு சொல்லுங்க. அப்போ நினைவில் வரும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89326149628386382262014-05-23T15:47:38.425+05:302014-05-23T15:47:38.425+05:30வாங்க கோமதி அரசு, ஆமா இல்ல! உமாசந்திரன் நாவல் ஒண்...வாங்க கோமதி அரசு, ஆமா இல்ல! உமாசந்திரன் நாவல் ஒண்ணுல கூட உப்பிலி வருவார். ம்ம்ம்ம்??? தப்பாய்ச் சொல்லிட்டேன் போலிருக்கு! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90865481364744411692014-05-22T19:13:00.420+05:302014-05-22T19:13:00.420+05:30கீதா நீங்கள் சொல்லும் பாயசக் கதையில் பாம்புக் குட்...கீதா நீங்கள் சொல்லும் பாயசக் கதையில் பாம்புக் குட்டி விழுந்துவிடும். அந்தப் பாவத்தைப் போக்க அவர் பெரிய கண்டா மணி ஒன்றை வாங்கிக் கோவிலில் வைப்பார்., கஷ்டம் என்ன என்றால் அந்த மணி ஒலிக்கும்பொதெல்லாம் தான் செய்த பாவம் நினைவுக்கு வரும்..பயங்கர்மான கதை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9376834988675928112014-05-21T19:49:20.734+05:302014-05-21T19:49:20.734+05:30//தி.ஜ.ரா வின் நாவல்கள் சில படித்திருக்கிறேன். //
...//தி.ஜ.ரா வின் நாவல்கள் சில படித்திருக்கிறேன். //<br /><br />ஜி.எம்.பீ. சார்! தி.ஜானகிராமன் (தி.ஜா.) வேறு; தி.ஜ.ர. (திங்களூர் ஜகத்ரட்சக ரங்கநாதன்) வேறு. இவர்கள் இருவருக்கும் வித்தியாசம் தெரிய வேண்டி, தி.ஜானகிராமனை, தி.ஜா. என்று அழைப்பதே வழக்கம்.<br /><br />பின்னவர் கலைமகள் குழு 'மஞ்சரி' பத்திரிகைக்கு ஆசிரியராய் இருந்தவர். <br /><br />இது மேம்பட்ட தகவலுக்காக மட்டுமே.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28264809420346015692014-05-21T19:27:38.070+05:302014-05-21T19:27:38.070+05:30//ஜீவி சார் எங்கே இருக்கிறீர்கள் இங்கே. //
அட! நீ...//ஜீவி சார் எங்கே இருக்கிறீர்கள் இங்கே. //<br /><br />அட! நீங்களும் இங்கே தானா?.. அட்லாண்டாவில் மகன் வீட்டிற்கு வந்திருக்கிறேன். கீதாம்மாவுக்கு<br />அவரைத் தெரியும். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64397678083040833872014-05-21T17:20:44.507+05:302014-05-21T17:20:44.507+05:30 கதாநாயகன் பெயர் உப்பிலி என்பதும், அவன் சாப்பிடும்... கதாநாயகன் பெயர் உப்பிலி என்பதும், அவன் சாப்பிடும் முருங்கைக்காய் சாம்பாரும், கீரையும், மலைக்குப் போவதும் மட்டும் நினைவில் உள்ளது. :))) ஹாஹா சரியான தீனிதின்னி க்ரூப்பாச்சே!..//<br /><br />உமாசந்திரன் கதையில் வரும் பாத்திர பேர் அல்லவா? உப்பிலி, மலைக்கு போவது அங்குள்ள காய்கனிகளை தேனை உண்பது எல்லாம் நினைவு இருக்கு கோபுலுஅவர்களின் ஓவியம் நினைவு இருக்கு.<br />நாவல் விமர்சனம் படிக்க தூண்டுகிறது படிக்க வேண்டும்.<br />செங்கம்மாவின் அன்பு வலையில் சிக்க ஆசை.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53909260492968550262014-05-21T17:02:45.890+05:302014-05-21T17:02:45.890+05:30இதற்கு முன்னும் நாவல்களின் விமரிசனம் எழுதி உள்ளேன்...இதற்கு முன்னும் நாவல்களின் விமரிசனம் எழுதி உள்ளேன் ஐயா. இப்படி எப்போவானும் மனதைத் தொடும் கதைகளுக்கு எழுதுவது உண்டு. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43068738407245704342014-05-21T17:00:37.928+05:302014-05-21T17:00:37.928+05:30
சிறுகதை விமரிசனம் இப்போது ஒரு நெடுங்கதைக்கு இழுத...<br /> சிறுகதை விமரிசனம் இப்போது ஒரு நெடுங்கதைக்கு இழுத்துச் செல்கிறது. தி.ஜ.ரா வின் நாவல்கள் சில படித்திருக்கிறேன். ஆனால் எதுவும் நினைவுக்கு வரவில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28642127983756181712014-05-21T06:30:48.241+05:302014-05-21T06:30:48.241+05:30வாங்க ரஞ்சனி, இந்தக் கதை ஆனந்த விகடனில் தொடராக வார...வாங்க ரஞ்சனி, இந்தக் கதை ஆனந்த விகடனில் தொடராக வாரா வாரம் வந்தது. இதுவும் செம்பருத்தி என்னும் கதையும் தொடராக வந்தது. செம்பருத்திக் கதாநாயகி தினமும் தன் தலையில் ஒற்றைச் செம்பருத்தியைச் சூடிக் கொள்வாள். அதற்கு கோபுலு வரைந்திருந்த ஓவியம் இன்னமும் மனதில் இருக்கிறது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63464582717188749002014-05-21T06:29:20.212+05:302014-05-21T06:29:20.212+05:30வாங்க பார்வதி, கிடைச்சால் படிச்சுப் பாருங்க.வாங்க பார்வதி, கிடைச்சால் படிச்சுப் பாருங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5684942544501803492014-05-21T06:28:28.158+05:302014-05-21T06:28:28.158+05:30ஶ்ரீராம், இந்திரா செளந்திரராஜன் திருமதி ஷைலஜாவுக்க...ஶ்ரீராம், இந்திரா செளந்திரராஜன் திருமதி ஷைலஜாவுக்குச் சித்தப்பா/பெரியப்பா அல்லது சித்தி/பெரியம்மா பிள்ளை தம்பி முறை. இந்திரா செளந்திரராஜன் சித்தர்கள் குறித்துப்பொதிகைத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி கொடுத்த போது ஷைலஜா அவர்களும் பங்கேற்றார்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27207245651143622992014-05-21T06:27:03.043+05:302014-05-21T06:27:03.043+05:30வாங்க வல்லி, தி.ஜானகிராமன் அவர்களின் எல்லாக் கதைகள...வாங்க வல்லி, தி.ஜானகிராமன் அவர்களின் எல்லாக் கதைகளும் அநேகமாய்ப் படித்திருக்கிறேன். மோகமுள், மலர்மஞ்சம், மரப்பசு, அம்மா வந்தாள்.<br /><br />சிறுகதைத் தொகுப்பு ஒன்றில் பாயசம் குறித்த ஒரு கதை கொஞ்சம் கொஞ்சம் நினைவில் இருக்கு. பழிவாங்க நினைத்தவர் மனம் மாறுவார். :))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45114434926328519742014-05-20T21:02:19.365+05:302014-05-20T21:02:19.365+05:30தி. ஜாவின் மோகமுள், அம்மா வந்தாள் இரண்டும் படித்தி...தி. ஜாவின் மோகமுள், அம்மா வந்தாள் இரண்டும் படித்திருக்கிறேன். உயிர்த்தேன் படித்த நினைவில்லை - உங்கள் கதை சுருக்கம் படித்தும் நினைவுக்கு வரவில்லை.<br />எங்கள் வீட்டிலும் குமுதம் படிக்க தடா.<br />மின்நூலாகக் கிடைத்தால் படிக்கலாம். தேடித் பார்க்க வேண்டும்.<br /><br />இவரது திண்ணை வீரா, கோதாவரி குண்டு சிறுகதைகள் நினைவில் இருக்கின்றன. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52443768748065441592014-05-20T18:47:36.703+05:302014-05-20T18:47:36.703+05:30முன்பு சின்ன வயதில் படிச்ச நினைவு . அப்பா லைப்ரரிய...முன்பு சின்ன வயதில் படிச்ச நினைவு . அப்பா லைப்ரரியில் தேடுறேன் !!. பகிர்வுக்கு நன்றி அம்மா !!பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42619739546086607452014-05-20T18:40:13.955+05:302014-05-20T18:40:13.955+05:30ஜீவி ஸார்... நீங்கள் சொன்னது நினைவில் இல்லைதான்! :...ஜீவி ஸார்... நீங்கள் சொன்னது நினைவில் இல்லைதான்! :))) இந்திரா சௌந்தர்ராஜன் இதே குடும்பமா? திருமதி ஷைலஜா எப்போதோ பகிர்ந்திருந்த தந்தை நினைவுகள் படித்த நினைவுகள் இருக்கிறது. எங்கு என்று நினைவில்லை.<br /><br />சாரங்கன் என்றால் எனக்கு உடனே நினைவுக்கு வருவது 'பாரிசுக்கு போ' தான்! :)))))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18636287679424693042014-05-20T18:21:55.696+05:302014-05-20T18:21:55.696+05:30//இப்போதுதான் தி.ஜானகிராமன் கதைத் தொகுப்பு இரண்டு ...//இப்போதுதான் தி.ஜானகிராமன் கதைத் தொகுப்பு இரண்டு பாகம் வாங்கி... <br /><br />-- ஸ்ரீராம் //<br /><br />பாவம், ஸ்ரீராம். வாங்கியவுடனேயே என்னிடம் தந்து விட்டார்.<br /><br />படித்து விட்டுத் தருகிறேன் என்று சமீபத்தில் ஸ்ரீராமிடமிருந்து வாங்கிய தி.ஜா.வின் ஒரு அடுக்கு புஸ்தகங்கள் அப்படியே என்னிடமே தங்கிவிட்டன. அதில் 'உயிர்த்தேன்' இல்லை, ஸ்ரீராம். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3407728399352065032014-05-20T18:21:09.458+05:302014-05-20T18:21:09.458+05:30ஜீவி சார் எங்கே இருக்கிறீர்கள் இங்கே. சாரங்கன்,கோப...ஜீவி சார் எங்கே இருக்கிறீர்கள் இங்கே. சாரங்கன்,கோபுலு கைவண்ணத்தில் வடிவம் பெற்றது நினைவில் இருக்கிறது. அதிலும் நீங்கள் இன்னும் என்னை நினைவில் வைத்திருப்பதும் நெகிழவைக்கிறது. அந்த நாட்கள் புனிதமானவை. மீண்டும் புது வாழ்க்கை துவங்க வேண்டும் என்றால் இவர்கள் துணையோடுதான் ஆரம்பிக்கவேண்டும். மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79049765862787017982014-05-20T18:17:30.769+05:302014-05-20T18:17:30.769+05:30ஆஹா.உயிர்த்தேன். திகட்டாத எழுத்து. தி.ஜா வின் உயிர...ஆஹா.உயிர்த்தேன். திகட்டாத எழுத்து. தி.ஜா வின் உயிரை உருக்கி வடித்த எண்ணங்கள். தோப்பு துரவு ஆறு,ஆற்று மதகு, நர்சிம்மன் அவர் மனைவி, பூவராகனின் சென்னை வாசம், அவன் தோழி அன்யு, கோபுர பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டும் ஆமருவி*- கிரஹப் பிரவேசத்தின் போது நிகழும் அமர்க்களம். செங்கம்மாவின் அழகு.அவள் பூவராகன் மனைவிக்குச் செய்யும் தொண்டு, அந்தப் பெண்களின் அழகு .பாரதியின் ஒளிபடைத்த கண்ணாகச் செங்கம்மா வேலுவைக் கையாளும் விதம்.ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா. மீண்டும் ஊர் சென்று படிக்கவேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21378180827397355972014-05-20T18:09:33.066+05:302014-05-20T18:09:33.066+05:30// அது ஒரு பெரிய கதை..//
அந்தக் கதை பற்றி முடிந்த...// அது ஒரு பெரிய கதை..//<br /><br />அந்தக் கதை பற்றி முடிந்தால் திரு. ஸ்ரீரங்கம் மோஹனரங்கன் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பாரதிதாசனாரின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் கதை அது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59384533744111951782014-05-20T17:58:01.104+05:302014-05-20T17:58:01.104+05:30திருலோக் சீதாராம் பற்றி அவர் சீடரான ஶ்ரீரங்கம் மோஹ...திருலோக் சீதாராம் பற்றி அவர் சீடரான ஶ்ரீரங்கம் மோஹனரங்கன் அடிக்கடி சொல்லிக் கொண்டு இருக்கிறார். சில நிகழ்வுகளைக் குழுமத்தில் பகிரவும் செய்வார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78371721879810070022014-05-20T17:57:24.088+05:302014-05-20T17:57:24.088+05:30மனிதன் கதையின் கதாநாயகன் பெயர் சாரங்கன் என நினைவில...மனிதன் கதையின் கதாநாயகன் பெயர் சாரங்கன் என நினைவில் இருக்கு. அவன் காதலிக்கும் மைதிலி முதலில் சண்டை போட்டுக் கொண்டு இருப்பாள். பின்னால் பூமாவின் உதவியால் சேர்வாள் என நினைக்கிறேன். சாரங்கன் மேல் தனக்குள்ள காதலை இந்த பூமா தியாகம் செய்வாள் என நினைவு. சாரங்கனையும், மைதிலியையும் ஒன்றாக உட்கார வைத்து பூமா பரிமாறுவதும், அந்தப் படங்களும், கதையில் அந்தக் கட்டத்தில் பூமாவின் தியாகம் தெரிந்த சாரங்கனின் கண்கள் கலங்குவதையும் அதைப் பார்த்த பூமா மைதிலுக்குத் தெரியக் கூடாது என நினைத்தோ என்னவோ, ரசம் காரமா இருக்கா, இன்னும் கொஞ்சம் நெய் போடறேன் என்று சொல்வதும், அதைக் கேட்டு மைதிலியும் கண் கலங்குவதும்! :)))) எல்லாம் கனவு மாதிரி நினைவில் இருக்குGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62612990528558234262014-05-20T17:48:30.849+05:302014-05-20T17:48:30.849+05:30அமரர் ஏ.எஸ். ராகவனின் 'மனிதன்' கதையை முந்த...அமரர் ஏ.எஸ். ராகவனின் 'மனிதன்' கதையை முந்திக் கொண்டு கோபுலுவின் நீள வாக்கில் கோடு போட்ட ஃபுல் ஹேண்ட் சட்டை போட்டிருக்கும் கதாநாயகனின் நினைவு வருகிறது.<br />இதைப் படித்தால் மீதியை வல்லிம்மா சொல்வார்கள்.<br /><br />மனிதன் கதையிலும் ஒரு உப்பிலி வருவாரே?.. <br /><br />ஏ.எஸ்.ஆரின் குடும்பமே எழுத்தாள குடும்பம். இந்திரா செளந்தர்ராஜன் உட்பட மற்றவர்கள் பற்றியும் ஸ்ரீராமிற்கு சொல்லியிருக்கிறேன்.<br />மறந்து விட்டார் போலிருக்கு. <br /><br />அந்தக் காலத்தில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். எக்ஸ்டன்ஷன் முகவரியில் ஏ.எஸ்.ஆர். வசித்தார். சேலத்தில் நடந்த எழுத்தாளர் சங்க விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவரை அழைக்க அந்த வீட்டிற்கு சென்றிருக்கிறேன். <br /><br />'சிவாஜி' பத்திரிகை திருலோக சீதாராமையும் அழைத்து வந்தோம். திருலோக சீதாராம் 'பாரதியின் ஞானபுத்திரன் நான்' என்று தன்னை வரித்துக் கொண்டு அதன்படியே வாழ்ந்தவர். பாரதிதாசனாருக்கு நிதி திரட்டி 'பொற்கிழி' வழங்கியவர். அது ஒரு பெரிய கதை.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85179425376467621492014-05-20T17:09:08.785+05:302014-05-20T17:09:08.785+05:30வாங்க ஜீவி சார், பல நாட்களாகக் காணவில்லையேனு நினைச...வாங்க ஜீவி சார், பல நாட்களாகக் காணவில்லையேனு நினைச்சேன். யு.எஸ். வாசமா? ஓகே.<br /><br />அப்பா படிக்க விடமாட்டாரே தவிர, பெரியப்பா வீடு, தாத்தா வீடுனு போகும்போது அங்கே படிச்சுடுவேன். அங்கெல்லாம் நோ தடா! அதிலும் என் தாத்தா (அம்மாவோட அப்பா) தன் புத்தக அலமாரியையே எனக்கு ஒப்படைத்து விடுவார். படிம்மா, படிம்மானு ஆர்வத்தைத் தூண்டுவார். அந்தக் காலத்து விநோத ரஸ மஞ்சரியிலே இருந்து எல்லாமும் அதில் இருந்தது. படிக்கவும் படிச்சிருக்கேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com