tag:blogger.com,1999:blog-18675072.post1898356105545052291..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: தெரியாத் தனமாய்க் கேட்டதுக்கு உஷாவுக்கு ஒரு தண்டனை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18675072.post-45614941058723679052008-11-01T07:24:00.000+05:302008-11-01T07:24:00.000+05:30துளசி, ரகசியமெல்ல்லாம் ஒண்ணும் இல்லை, அதான் சிஃபிய...துளசி, ரகசியமெல்ல்லாம் ஒண்ணும் இல்லை, அதான் சிஃபியில் இருக்கீங்க இல்லை?? அதிலே எழுதிட்டு இருக்கா, ப்ளாக் ஒண்ணும் வச்சுக்கலை, கல்லூரியில் கடைசி வருஷம், ஜனனிங்கற பெயரிலே எழுதறாளே?? பரிசு கூட வந்திருக்கு! ஃபோட்டோவும் வரும். இப்போக் கூட ஒரு பேட்டி எடுத்து எழுதி இருந்தாளே??? பர்வீன் சுல்தானாவா??? ம்ம்ம்ம்ம்??? யாருனு நினைவில்லை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36666982743657126422008-11-01T07:22:00.000+05:302008-11-01T07:22:00.000+05:30@லதா, வாங்க, எங்கே இருந்தாலும் வருவீங்கனு எதிர்பார...@லதா, வாங்க, எங்கே இருந்தாலும் வருவீங்கனு எதிர்பார்த்தேன், வந்ததுக்கும், பாராட்டுக்கும் நன்றி.<BR/><BR/>இ.கொ. சரியாப் போச்சு போங்க, இப்போத் தான் தேவனா?? இத்தனை நாள் என்ன பண்ணினீங்க? :P சின்ன கார்ட்டூன் உங்களாலேயே படிக்க முடியலை?? ஹிஹிஹி, ரொம்ப சந்தோஷமா இருக்கே!! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27943390358257168192008-11-01T02:55:00.000+05:302008-11-01T02:55:00.000+05:30//அப்புறமா இப்போ எங்க அண்ணா பெண்ணு, நான் போட்ட கோட...//அப்புறமா இப்போ எங்க அண்ணா பெண்ணு, நான் போட்ட கோட்டிலே பெரிய நால்வழிச் சாலையே போட்டுட்டு இருக்கா! //<BR/><BR/>யார் யார் யார் அவர் யாரோ?<BR/>ஊர் பேர் தான் சொல்லக்கூடாதோ.....????<BR/><BR/>இப்படிப் பொடிவச்சு எழுதறதே பழக்கமாப் போச்சே.......<BR/><BR/>பட்னு தேங்காய் உடைக்கிறமாதிரி பளிச்சுன்னு சொல்லக்கூடாதா?<BR/><BR/>யார் யார் யார்?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41649130981304497152008-10-31T21:46:00.000+05:302008-10-31T21:46:00.000+05:30//சுஜாதாவின் சில நாவல்கள். குறிப்பாய் 24 ரூபாய் தீ...//சுஜாதாவின் சில நாவல்கள். குறிப்பாய் 24 ரூபாய் தீவு ( பெயர் இம்முறை சரியா எழுதி இருக்கேனில்லை லதா??? :P., //<BR/>உங்களின் நினைவாற்றலை வியக்கிறேன்.<BR/>;-)லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74964776201330939882008-10-31T21:41:00.000+05:302008-10-31T21:41:00.000+05:30அந்தச் சின்ன கார்டூன் படிக்க முடியலை. தேவன் புத்தக...அந்தச் சின்ன கார்டூன் படிக்க முடியலை. தேவன் புத்தகங்கள் பத்து வாங்கிட்டு வந்தேன் இந்த முறை! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70489397741866457842008-10-31T19:31:00.000+05:302008-10-31T19:31:00.000+05:30கீதா, தாமதமாக வருவதற்கு வருத்தம் தெரிவிச்சுக்கிறே...கீதா,<BR/><BR/> தாமதமாக வருவதற்கு வருத்தம் தெரிவிச்சுக்கிறேன். புதுசா யானைக்குட்டி வேற வந்திருக்கே:)<BR/>நாம்மெல்லாம் புத்தகம் பற்றி எழுதறோமே ,ஜாம்பவான்கள் எழுதலியேன்னு நினைத்தேன். என் எதிர்பார்ப்பு வீண் போகலை. <BR/>படித்தது ஒன்று, அதை அழகா விவரித்தது இன்னொன்று. இந்த எழுத்துக்கும் வணக்கம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60357879665666883382008-10-31T19:05:00.000+05:302008-10-31T19:05:00.000+05:30வாங்க வல்லி, ஜாம்பவானா?? யாரு அது கரடினு சொல்றீங்க...வாங்க வல்லி, ஜாம்பவானா?? யாரு அது கரடினு சொல்றீங்க?? :P::P<BR/><BR/>சித்தப்பா ஒண்ணும் அப்படி எல்லாம் பேச மாட்டார்னு இல்லை, தாராளமாய்ப் போய்ப் பேசலாம். மீண்டும் பார்க்க நேரிட்டால் முயற்சி செய்யுங்க. யானைக்குட்டி நம்ம ஃபேவரிட் ஆச்சே?? துளசி வேறே உயில் எழுதிட்டாங்களே???Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69907963882834784162008-10-31T19:04:00.000+05:302008-10-31T19:04:00.000+05:30நான் போட்ட கோடு பள்ளி நாட்களிலேயே அப்பா கண்டிப்பால...நான் போட்ட கோடு பள்ளி நாட்களிலேயே அப்பா கண்டிப்பால் அழிஞ்சு போக, இப்போ புதுசாப் போட முயல்கிறேன். :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25274547925966862362008-10-31T19:03:00.000+05:302008-10-31T19:03:00.000+05:30அதெல்லாம் கம்பன் வீட்டு வழித் தோன்றல் எல்லாம் இல்ல...அதெல்லாம் கம்பன் வீட்டு வழித் தோன்றல் எல்லாம் இல்லை துளசி, அம்மாவழிச் சித்தப்பா, அம்மாவின் தங்கை கணவர். அப்பா வழியிலே யாரும் எழுதினது இல்லை எனக்குத் தெரிஞ்சு இலக்கியம்???? ஹிஹிஹி, பின்னே நம்ம எழுதறது என்னவாம்?? எழுத ஆரம்பிச்சது பள்ளி நாட்களிலேயே நான் தான். அப்புறமா இப்போ எங்க அண்ணா பெண்ணு, நான் போட்ட கோட்டிலே பெரிய நால்வழிச் சாலையே போட்டுட்டு இருக்கா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31411753233014173302008-10-31T17:32:00.000+05:302008-10-31T17:32:00.000+05:30ஜெயமோஹன்ன் ஏழுதி இருப்பதையும் படித்தேன். அசோகமித்...ஜெயமோஹன்ன் ஏழுதி இருப்பதையும் படித்தேன். அசோகமித்திரன் சாரை நான் பீச்சோரமா நடை போகும்போதும் பார்த்திருக்கேன்.<BR/>ஆனால் உடனே நெருங்க முடியாதபடி வெகு தயக்கமாக இருக்கும்.<BR/><BR/>ஞானவான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44355996684333890422008-10-31T17:30:00.000+05:302008-10-31T17:30:00.000+05:30கீதா, தாமதமாக வருவதற்கு வருத்தம் தெரிவிச்சுக்கிறே...கீதா,<BR/><BR/> தாமதமாக வருவதற்கு வருத்தம் தெரிவிச்சுக்கிறேன். புதுசா யானைக்குட்டி வேற வந்திருக்கே:)<BR/>நாம்மெல்லாம் புத்தகம் பற்றி எழுதறோமே ,ஜாம்பவான்கள் எழுதலியேன்னு நினைத்தேன். என் எதிர்பார்ப்பு வீண் போகலை. <BR/>படித்தது ஒன்று, அதை அழகா விவரித்தது இன்னொன்று. இந்த எழுத்துக்கும் வணக்கம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73472755175628572882008-10-31T02:18:00.000+05:302008-10-31T02:18:00.000+05:30அட!!!!!கம்பன் வீட்டு வழித்தோன்றல்களா?(கட்டுத்தறின்...அட!!!!!<BR/><BR/>கம்பன் வீட்டு வழித்தோன்றல்களா?<BR/><BR/><BR/>(கட்டுத்தறின்னு சொன்னா நல்லா இருக்காதுல்லெ)<BR/><BR/>ஆஹா......<BR/><BR/>எழுத்தோட வீச்சு இப்போக் கொஞ்சமாப் புரியுது!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27963147158790498942008-10-30T13:33:00.000+05:302008-10-30T13:33:00.000+05:30http://jeyamohan.in/?p=712இது உஷா கொடுத்த சுட்டி, ...http://jeyamohan.in/?p=712<BR/><BR/>இது உஷா கொடுத்த சுட்டி, இங்கே ஜெயமோகன் எழுதி இருக்கார் சித்தப்பாவைப் பத்தி. உஷாவும் எழுதப் போறேன்னு மிரட்டி இருக்காங்க, பார்த்தீங்க இல்லை? அவங்க எழுதட்டும், நீங்களும் இங்கே போய்ப் பாருங்க, அப்புறமாய் நானும் ஏதோ கிறுக்கலாமானு பார்க்கிறேனே! ஆனால் உறவு என்ற அடிப்படையில் அமையும் என்பதே என் தயக்கம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23748136357626574492008-10-30T13:32:00.000+05:302008-10-30T13:32:00.000+05:30வாங்க துளசி, பூரணியைப் பத்தி மட்டுமில்லை, பொன்விலங...வாங்க துளசி, பூரணியைப் பத்தி மட்டுமில்லை, பொன்விலங்கு நாவலிலும் நா.பா. கதாநாயகியான மோகினியை வர்ணித்திருக்கும் விதம் அசர அடித்தது. "தின்பதற்கு மட்டுமல்லாமல், தின்னப்படுவதற்கென அமைந்த பற்கள்" என்றும், she walks in beauty like the night of cloudless nights and stary skies என்ற கவிதையின் உதாரணமும் இன்னும் மறக்க முடியவில்லை. அதுவும் ஆண்டாளின் வாசகம் ஆன "மானிடர்க்கென்று பேச்சுப்படின் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே" என்ற வரிகளை மோகினி அடிக்கடி பயன்படுத்துவதையும் கதையில் எழுதி இருப்பார். படிச்சுட்டு அப்பாடா! இப்படியும் இருக்க முடியுமா என்று நினைத்து மறுகினதும், "செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே" என்ற சங்கப் பாடல் பற்றிய பாடம் தற்செயலாகப் பள்ளியில் தமிழ் வகுப்பில் வந்து சேர, அதன் அர்த்தத்தை ஆசிரியை விளக்கும் முன்னரே நான் எழுந்து விளக்க, வகுப்பே சிரிப்பில் அதிர!! அது ஒரு பொற்காலம்!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68861156917135566442008-10-30T12:07:00.000+05:302008-10-30T12:07:00.000+05:30சித்தப்புவைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க கீதா.பூரணி...சித்தப்புவைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க கீதா.<BR/><BR/><BR/>பூரணியின் மஞ்சள் பூசுன பாதங்களைப் புறாவாக வர்ணிச்சது படிச்சுட்டு காலெல்லாம் மஞ்சள் தடவி மகிழ்ந்தது, அது எல்லாப் பாவாடைக் கரைகளிலும் படிஞ்சுபோய்ச் சித்திகிட்டே திட்டு வாங்குனது எல்லாம் நினைவுக்கு வருது:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10732286657963139922008-10-29T21:27:00.000+05:302008-10-29T21:27:00.000+05:30"நிறமற்ற வானவில்?" ம்ம்ம்ம்ம்??நினைவில் இல்லை, ரம்..."நிறமற்ற வானவில்?" ம்ம்ம்ம்ம்??நினைவில் இல்லை, ரம்யா, இருக்கலாம், ஆனால் கதைக்கரு மட்டும் மனதில் தங்கி விட்டது. ரொம்ப நன்றி, வந்ததுக்கும் கருத்துக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17685294755159139632008-10-29T21:26:00.000+05:302008-10-29T21:26:00.000+05:30வாங்க உஷா, பொறுமையாப் படிச்சதுக்கு நன்றி. ஜெயமோகன்...வாங்க உஷா, பொறுமையாப் படிச்சதுக்கு நன்றி. ஜெயமோகன் எழுதி இருப்பதை (சித்தப்பா மாட்டர்தான்) படிச்சேன் நானும். ம்ம்ம்ம்ம்????? எனக்கு 10 வயசில் இருந்து அவர் சித்தப்பா. அவ்வளவு தான் சொல்ல முடியும். மற்றபடி நீங்கள் எழுதுங்கள், படிக்கிறேன். வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3353710053874116402008-10-29T20:22:00.000+05:302008-10-29T20:22:00.000+05:30'Niramatra Vanavil' is the Sujatha novel that you ...'Niramatra Vanavil' is the Sujatha novel that you have mentioned in your post. It is one of my favourites too.<BR/><BR/>- Ramya.Anonymoushttps://www.blogger.com/profile/17205937190560595735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49431531647541251992008-10-29T20:03:00.000+05:302008-10-29T20:03:00.000+05:30கீதா, சித்தப்பாவைப் பற்றி விவரமாய் எழுத வேண்டும்.ஆ...கீதா, சித்தப்பாவைப் பற்றி விவரமாய் எழுத வேண்டும்.ஆனால் ஏற்பட போகும் பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை :-)<BR/>தலைமுறைகள் வாசித்தப்பொழுது வயது பதினைந்து இருக்கலாம். ஆனால் இன்னும் நினைவில் இருக்கு. படித்ததில் பிடித்தது வரிசையில் டாப் டென்னில் வரும்.<BR/>நன்றி, தொடருங்கள்ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1060920431796472212008-10-29T14:46:00.000+05:302008-10-29T14:46:00.000+05:30ஒரு முக்கியமான இலக்கியக் கட்டுரை எழுதி இருக்கோமே த...ஒரு முக்கியமான இலக்கியக் கட்டுரை எழுதி இருக்கோமே தமிழ்மணத்திலே சேர்க்கலாம்னு போனால் காலம்பர நீ எழுதினது எதுவுமே புதுசு இல்லைனு சொல்லிடுச்சு, இப்போத் திருப்பி பப்ளிஷ் கொடுத்துட்டுப் போனா இந்த மெசேஜ் வருது! ஏன்??? என்ன செய்யணும் இதுக்கு? இது முதல் முறை அல்ல. <BR/><BR/>Can't create a new thread (errno 12); if you are not out of available memory, you can consult the manual for a possible OS-dependent bugGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com