tag:blogger.com,1999:blog-18675072.post1907393176612718364..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: உறவுகள் தொடர்கதை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-18675072.post-75340959395263829402022-06-06T05:58:10.529+05:302022-06-06T05:58:10.529+05:30என் அத்தையின் மகளை ( இன்று என் மாமியார் ) நான் அத்...என் அத்தையின் மகளை ( இன்று என் மாமியார் ) நான் அத்தங்கா என்றே அழைக்கிறேன்.நம்மை விட வயதில் மூத்தவராய் இருந்தாலே அவர் அத்தங்கா என்றழைக்கப்படுவார். என் மாமியாரின் தங்கை என் மூத்த அண்ணனை விட இளையவர் , முறைப்பெண்ணாகிவிடுவதால் என் அண்ணன் திருமணம் செய்து கொண்டார். அவா எனக்கு மன்னிChandhramoulihttps://www.blogger.com/profile/14164831489174544025noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65542030272428712912014-12-09T20:05:27.269+05:302014-12-09T20:05:27.269+05:30கூட்டுக் குடும்பத்தில் இருப்பதால் நமது பொறுமையும் ...கூட்டுக் குடும்பத்தில் இருப்பதால் நமது பொறுமையும் அதிகமாகிறது என்று நினைக்கிறேன். நிறைய கற்றுக் கொள்ளுகிறோம். மனிதர்களை கையாளுவது சுலபமாகிறது. தொடர்ந்து படிக்கிறேன், எழுதுங்கள் Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-92124949074424007152014-12-09T13:44:05.510+05:302014-12-09T13:44:05.510+05:30ஜிஎம்பி சார், கருத்து என்றெல்லாம் எதுவும் இல்லைனே ...ஜிஎம்பி சார், கருத்து என்றெல்லாம் எதுவும் இல்லைனே நினைக்கிறேன். பொதுவாகவே சொல்லலாம்னு ஒரு எண்ணம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33802499177372181452014-12-09T13:43:15.317+05:302014-12-09T13:43:15.317+05:30கீதமஞ்சரி, நீங்கள் பாடம் கற்றுக் கொள்வதாய்ச் சொன்ன...கீதமஞ்சரி, நீங்கள் பாடம் கற்றுக் கொள்வதாய்ச் சொன்னாலும் பலரும் நான் என் அனுபவத்தை மட்டுமே எழுதுவதாகவும் சொல்கின்றனர். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பார்வை. அதே போல் இந்த உறவுகள் விஷயத்திலும் உங்கள் பார்வையிலிருந்து எனது மாறுபட்டதே! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1538061842852987722014-12-08T18:08:48.729+05:302014-12-08T18:08:48.729+05:30உங்கள் தொடரில் இனி வரும் கருத்துக்களை உள்வாங்கிக் ...உங்கள் தொடரில் இனி வரும் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டபின் விரிவான பின்னூட்டம் இடுவேன். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8843292581219661492014-12-08T14:45:19.324+05:302014-12-08T14:45:19.324+05:30உறவுகள் பற்றிய உங்கள் பகிர்வு வாசிக்க வாசிக்க வியப...உறவுகள் பற்றிய உங்கள் பகிர்வு வாசிக்க வாசிக்க வியப்பை ஏற்படுத்துகிறது. உங்கள் அனுபவத்திலிருந்து எவ்வளவோ விஷயங்களை நாங்களும் கற்றுக்கொள்கிறோம். தொடருங்கள் கீதா மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87231480303456642622014-12-08T12:59:24.302+05:302014-12-08T12:59:24.302+05:30ஸ்ரீராம். has left a new comment on your post &quo...ஸ்ரீராம். has left a new comment on your post "உறவுகள் தொடர்கதை!": <br /><br />நேற்று போட்ட பின்னூட்டம் என்ன ஆச்சோ!<br /><br />தொடர்கிறேன். <br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24227362491493262572014-12-08T12:58:31.871+05:302014-12-08T12:58:31.871+05:30உங்க கிட்டேருந்து வரலையேனு நினைச்சேன். :))))உங்க கிட்டேருந்து வரலையேனு நினைச்சேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16422230461081499682014-12-08T12:58:09.868+05:302014-12-08T12:58:09.868+05:30ஶ்ரீராம், உங்க இரண்டாவது பின்னூட்டம் இரு முறை வெளி...ஶ்ரீராம், உங்க இரண்டாவது பின்னூட்டம் இரு முறை வெளியிட்டேன். வெளியாகவில்லை. ஆனால் என்னுடைய மெயிலுக்கு வந்திருந்தது. முதல் பின்னூட்டம் குலுக்கிக் குலுக்கிப் பார்த்துட்டேன். கிடைக்கலை. மூன்றாம் பின்னூட்டம் வெளியீடு ஆகி இருக்குனு நினைக்கிறேன். மறுபடி கொடுங்க. :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14371464348238613952014-12-08T12:20:12.132+05:302014-12-08T12:20:12.132+05:30நான் போட்ட ரெண்டு பின்னூட்டங்கள் என்னதான் ஆச்சு? ...நான் போட்ட ரெண்டு பின்னூட்டங்கள் என்னதான் ஆச்சு? என் பின்னூட்டத்தக் காணோமே தவிர, உங்கள பின்னூட்டங்கள் கரெக்டாக என் மெயில் பாக்ஸுக்கு வந்து விடுகின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79983378450505591762014-12-08T11:39:57.421+05:302014-12-08T11:39:57.421+05:30வாங்க கோமதி அரசு, உறவுகள் மட்டுமா சுருங்கி விட்டன?...வாங்க கோமதி அரசு, உறவுகள் மட்டுமா சுருங்கி விட்டன? எல்லோர் மனமும் அல்லவா சுருங்கி விட்டது! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48605417103148251452014-12-08T11:39:23.255+05:302014-12-08T11:39:23.255+05:30வாங்க ராஜலக்ஷ்மி, நீங்களும் எழுதுங்க.வாங்க ராஜலக்ஷ்மி, நீங்களும் எழுதுங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23251572493552871362014-12-08T11:39:10.120+05:302014-12-08T11:39:10.120+05:30வாங்க மிடில் க்ளாஸ் மாதவி, வருகைக்கும் கருத்துக்கு...வாங்க மிடில் க்ளாஸ் மாதவி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76345734110066288522014-12-08T11:38:36.739+05:302014-12-08T11:38:36.739+05:30வா.தி. இதுக்கு வந்ததே அதிசயம்! :P :P :P :Pவா.தி. இதுக்கு வந்ததே அதிசயம்! :P :P :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77217636127076371442014-12-08T11:38:03.530+05:302014-12-08T11:38:03.530+05:30வாங்க டிடி, ஒரு வார்த்தை என்றாலும் திரு வார்த்தையா...வாங்க டிடி, ஒரு வார்த்தை என்றாலும் திரு வார்த்தையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20075491115360815692014-12-08T11:37:45.382+05:302014-12-08T11:37:45.382+05:30ஜீவி சார், நல்வரவு. முகநூலில் என் உறவினர்கள் அனைவ...ஜீவி சார், நல்வரவு. முகநூலில் என் உறவினர்கள் அனைவரும் இருப்பதால் அங்கேயும் பகிர்ந்திருக்கிறேன். ஆகையால் பகிர்வு நட்பு வட்டாரத்தில் மட்டுமல்ல உறவு வட்டாரத்துக்கும் போய்ச் சேரும். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28560479097315768812014-12-08T11:36:48.431+05:302014-12-08T11:36:48.431+05:30வாங்க ஜிஎம்பி சார், கனமான பதிவு மட்டுமல்ல, ரொம்ப ஆ...வாங்க ஜிஎம்பி சார், கனமான பதிவு மட்டுமல்ல, ரொம்ப ஆழமான விஷயமும் கூட. எத்தனை பேருக்கு இதன் உள்ளார்ந்த பொருள் புரியும் எனத் தெரியவில்லை. குறிப்பாய் இந்தத் தலைமுறைக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89827322911273259482014-12-08T09:53:25.977+05:302014-12-08T09:53:25.977+05:30உறவுகளை பற்றி அழகாய் சொல்லி விட்டீர்கள்.
முன்பு ஒ...உறவுகளை பற்றி அழகாய் சொல்லி விட்டீர்கள்.<br />முன்பு ஒவ்வொரு வீட்டிலும் 10, 15, குழந்தைகள் உறவுகள் பரந்து விரிந்து இருந்தது. அப்புறம் நாம் இருவர், நமக்கு இருவர் ஆனது, அதுவும் குறைந்து ஒன்றே நல்லது என்று ஆகி விட்டது.<br />உறவுகள் சுருங்க ஆரம்பித்து விட்டது.<br /><br />கூட்டு குடும்பமும் இப்போது சாத்திய படாது. முன்பு வியாபாரம் செய்வார்கள் அண்ணன் தம்பி, எல்லாம் ஒரே வீட்டில் இருந்தார்கள், இப்போது வேறு ஊர்,வேறு நாடுகளில் வேலை பார்க்கும் போது கூட்டுக் குடும்பம் எப்படி சாத்தியப்படும்?<br />நாள் கிழமை, நல்லது, கெட்டது கூடுவதே பெரிய விஷயம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85818003761161557542014-12-07T21:53:33.912+05:302014-12-07T21:53:33.912+05:30உறவுகள் தொடர்கதையாக இருப்பது தானே சிறப்பு. உங்கள் ...உறவுகள் தொடர்கதையாக இருப்பது தானே சிறப்பு. உங்கள் தொடரும் சிறப்பு. நானும் தொடர்கிறேன். நானும் இரண்டொரு நாளில் எழுத நினைத்திருக்கிறேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27763191151085490842014-12-07T20:11:49.251+05:302014-12-07T20:11:49.251+05:30மிக அவசியமான தொடர்; வாழ்த்துக்கள்.
பள்ளியில் '...மிக அவசியமான தொடர்; வாழ்த்துக்கள்.<br />பள்ளியில் 'உனக்கு எத்தனை அக்கா,அண்ணா, தம்பி, தங்கை?' எனக் கேட்ட போது பெரியம்மா,பெரியப்பா, சித்தி சித்தப்பா, அத்தை மாமா என எல்லார் குழந்தைகளையும் கூட்டிச் சொன்னது நினைவுக்கு வருகிறது. இப்போ எல்லாரும் 'கஸின்ஸ்'!!:-(middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16914133559202041822014-12-07T19:01:51.391+05:302014-12-07T19:01:51.391+05:30தொடரும் போட்டதால அப்பறமா வரேன்....தொடரும் போட்டதால அப்பறமா வரேன்....திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43220698432268379372014-12-07T18:36:43.508+05:302014-12-07T18:36:43.508+05:30தொடர்கிறேன்.....
தொடர்கிறேன்.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74860977061951958832014-12-07T18:29:01.057+05:302014-12-07T18:29:01.057+05:30உறவுகளிடமே நட்பு சரியில்லாத போது, பிற நட்பு... பூ....உறவுகளிடமே நட்பு சரியில்லாத போது, பிற நட்பு... பூ...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18948559951524987572014-12-07T17:42:52.336+05:302014-12-07T17:42:52.336+05:30நீங்கள் சொல்வது சரியே. இந்தப் பகிர்வு கூட நட்பு வ...நீங்கள் சொல்வது சரியே. இந்தப் பகிர்வு கூட நட்பு வட்டாரத்தில் தான் என்பது இன்னும் அர்த்தம் கூட்டுவதாக இருக்கிறது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73646221701869830942014-12-07T16:08:23.198+05:302014-12-07T16:08:23.198+05:30உறவுகள்தொடராகும் என்று எதிர்பார்க்கவில்லை. முதலில்...உறவுகள்தொடராகும் என்று எதிர்பார்க்கவில்லை. முதலில் பின்னூட்டம் போன்றகருத்துக்களே பதிவாகலாம் என்று எண்ணி இருந்தேன். இப்போது தெரிகிறது , கனமான தலைப்புக்கு ஒரு பதிவு போதாது என்று. வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com